வேப்பம் பூவை, தேங்காய் எண்ணெயில் தேச்சி குளிச்சா, தலையில் உள்ள எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?

வேப்பம் பூவை, தேங்காய் எண்ணெயில் தேச்சி குளிச்சா, தலையில் உள்ள எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?
பொதுவாக நம் தலையில் முடி உதிர்வுக்கு பல்வேறு காரணம் கூறப்படுகிறது .அந்த காரணத்தில் முக்கியம்னது பொடுகு பிரச்சினை .இந்த பொடுகு தொல்லை தலையில் வந்து விட்டால் முடி உதிர்வு இருந்து கொண்டேயிருக்கும் ,இந்த பொடுகு பிரச்சினையை எப்படி தீர்க்கலாம் என்று இந்த பதிவில் பாக்கலாம் 1.சிலருக…
Share:

மூட்டு வலியால் வேதனையா.. இதை 2 முறை தேய்த்து பாருங்கள்!! மூட்டு வலியே இருக்காது!!

மூட்டு வலியால் வேதனையா.. இதை 2 முறை தேய்த்து பாருங்கள்!! மூட்டு வலியே இருக்காது!!
நீங்கள் தீராத மூட்டுவலியால் தினமும் வேதனையை அனுபவித்து வருகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது. இந்த பதிவில் மூட்டு வலி, கை வலி, கால் வலி, முதுகு வலி போன்றவற்றை சரிசெய்ய அற்புதமான மருந்தை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம். கை வலி, கழுத்து வலி, மூட்டு…
Share:

மோரில் கலந்து குடித்த 1 மணி நேரத்தில் சக்கரை அளவு குறையும்!!

நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். டயாபடீஸ் எனப்படும் சர்க்கரை நோய் எல்லா வயதினருக்கும் சாதாரணமாகிவிட்டது. பிறகு காலை பல்துலக்குதல் போல இன்சுலின் போட்டுக் கொள்வதும், மாத்திரைகளும் நம் தினசரி எடுத்துக் கொள்வதுமாக…
Share:

சொத்தை பல் வலியா?? 2 நிமிடத்தில் சரியாக இதோ இந்த இலை போதும்!!

சொத்தை பல் வலியா?? 2 நிமிடத்தில் சரியாக இதோ இந்த இலை போதும்!!
சொத்தைப் பல், பல் வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய நிரந்தர தீர்வாக அற்புதமான மருந்தை இந்த பதிவில் எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம். சொத்தை பல் எதனால் வருகின்றது என்றால் நாம் உணவு உண்டபின் நம் பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகிறோம். அதானல் கிருமிகள் பற்களின் இ…
Share:

நாடு முழுவதும் 18 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்; இயற்பியல், வேதியியல் கேள்விகள் கடினம்: மாணவர்கள் கருத்து

தேசிய அளவிலான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. தேர்வில் 18 லட்சத்து 87 ஆயிரம் பேர் நேற்று பங்கேற்றனர். எனினும் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப் பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மிகக் கடினமாக இருந்தது. இதனால் அந்த கேள்விகளை எழுத முடியவில்லை என்று மாணவ-மாணவியர…
Share:

நாடு முழுவதும் அனைத்து இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் பொது கலந்தாய்வு நடத்த மத்திய சுகாதார துறை முடிவு

நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் தேசிய அளவில் பொதுகலந்தாய்வு நடத்த மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு மருத்துவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் அர…
Share:

பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியீடு +2 Result Direct Link!

பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் 3,324 மையங்களில் கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் ஏப். 3-ம் தேதி வரை நடந்தது. தேர்வு எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்ச…
Share:

இந்த 1 இலை போதும் மளமளவென தொப்பை கரையும்!!

இந்த 1 இலை போதும் மளமளவென தொப்பை கரையும்!!
இன்றைய காலகட்டத்தில் உணவு முறை பழக்க வழக்கங்கள் மாறிவிட்ட நிலையில் நிறைய பேர் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். இயற்கை வழியில் உடல் எடையை குறைக்க சில எளிமையான வழிமுறைகளை பார்க்கலாம். கற்பூரவல்லி நறுமணமுள்ள மூலிகை. இது ஆரோக்கிய நன்மைகள் அதிகம் கொண்டுள்ளன. சளி இருமல் சிகிச…
Share:

கணையத்தைப் பாதுகாக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்க..!

கணையத்தைப் பாதுகாக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்க..!
நமது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுவது இன்சுலின் திரவம். இது உடலின் கணையம் என்கிற பகுதியில் சுரக்கிறது. கணையம், முக்கியமான நொதிகள், ஹார்மோன்களைத் தயாரிக்கிறது. ரத்தவோட்டத்தில் முக்கியமான திரவங்களைச் சேர்க்கிறது. கணையத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் சில உணவுகளை …
Share:

பிளஸ் 2 மாணவர்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள 14417!

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் உயர் கல்வியில் சேருவது குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள 14417 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 வரை மாணவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப…
Share:

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க திட்டம்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க திட்டம்
''கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில், முதல் கட்டமாக, ரேஷன் கடை வாயிலாக தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது,'' என, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார். தமிழக நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில், உணவுப் பொருட்கள் இருப்ப…
Share:

தமிழக ரேஷன் கடைகளில் க்யூஆர் கோடு மூலம் பணப் பரிமாற்றம் - விரைவில் செயல்படுத்த திட்டம்

தமிழக ரேஷன் கடைகளில் க்யூஆர் கோடு மூலம் பணப் பரிமாற்றம் - விரைவில் செயல்படுத்த திட்டம்
ரேஷன் கடைகளில், 'க்யூஆர் கோடு' ஸ்கேன் மூலம் பணப் பரிமாற்றம் செய்து பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், பொது விநியோகத் திட்டம் தொடர்பான ஆய்…
Share:

நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி?

மார்ச்-ல் நடைபெற்ற 2023 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 8ம் தேதி) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி/மாதம்/ வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். www.tnresults.nic.in, www.dge1.tn…
Share:

எப்போது வெளியாகும் சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்? எதிர்பார்ப்பில் மாணவர்கள்

எப்போது வெளியாகும் சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்? எதிர்பார்ப்பில் மாணவர்கள்
CBSE Class 10,12 results Updates: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10, 12ம் வகுப்பின் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு முடிவுகளை காண ஆர்வமாக உள்ளனர். சிபிஎஸ்இ வாரியத்தின், cbse.nic.in, cbse.gov.in எ…
Share:

இந்த ஒரு இலையை சாப்பிடுங்கள் உங்கள் ஆஸ்துமா நீரிழிவு பிரச்சனை அடியோடு நீங்கும்!!

இந்த ஒரு இலையை சாப்பிடுங்கள் உங்கள் ஆஸ்துமா நீரிழிவு பிரச்சனை அடியோடு நீங்கும்!!
வாதம், பித்தம், கபம் தோஷம் நீங்க, கல்லீரல் பாதிப்பு குணமடைய, மலச்சிக்கல் வாயுக் கோளாறு போன்ற பிரச்சனைகள் சரியாக இந்த பதிவில் அற்புதமான ஒரு மருந்தை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம். அரசமரத்தின் இலையை வைத்து தான் அற்புதமான மருந்தை தயார் செய்து பயன்படுத்த ப…
Share:

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு.! சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த வருடத்திற்க ான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தளம் மூலமாக நடத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பு சென்ற வாரம் வெளியிடப்பட்டிருந்தது. அதற்கான விண்ணப்பங்களை …
Share:

வரும் 13,14 ஆகிய தேதிகளில் தேர்வு.! வெளியானது Hall Ticket.? உடனே பதிவிறக்கம் செய்யவும்.!

வரும் 13,14 ஆகிய தேதிகளில் தேர்வு.! வெளியானது Hall Ticket.? உடனே பதிவிறக்கம் செய்யவும்.!
ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான கணினி வழி தேர்வு 13,14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிக…
Share:

தொப்பையைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்கள்!!

தொப்பையைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்கள்!!
தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமானது என்று நினைத்து முயற்சியைக் கைவிடாதீர்கள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கொழுப்புச் செல்களைக் கரைக்க, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், நிச்சயம் தொப்பை யைக் குறைக்கலாம். அத…
Share:

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் - 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு

அரசு தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்படும், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் வரும் கல்வியாண்டில் 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும், க…
Share:

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குருப்-1 முதன்மை எழுத்துத்தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் மே 8 முதல் 16ம் தேதி வரை (அரசு வேலை நாட்களில்) தங்கள் அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அரசு இ-சேவை ம…
Share:

Total Pageviews

Categories