1. EMIS இணைய தளத்தில் பள்ளி DISE Code வழியாக Login செய்து students details ல் மாணவர்களின் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என சரி பார்க்க வேண்டும். மாவட்டம், பயிற்று மொழி (தமிழ் / ஆங்கிலம்) போன்றவற்றையும் நம் பள்ளியில் பயின்ற ஒவ்வொரு வகுப்பிற்கும் அப்டேட் செய்ய வேண்டும். 2.…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
12ம் வகுப்புத் தேர்ச்சி போதும்... மத்திய அரசில் 1600 காலியிடங்கள் அறிவிப்பு...!
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (SSC) 2023ம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆள்சேர்க்கை வாயிலாக 1,600 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பதவிகள்: மத்திய அமைச்சகங்கள்…
தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால்...
பொதுவாக நரம்புத் தளர்ச்சி உடையவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவதுண்டு. ஆனால், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் பெற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செவ்வாழைப்பழம் சாப்பிடலாம். செவ்வாழைப் பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்…
காவல் உதவி ஆய்வாளா் பணி: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவாணையத்தால் அறிவிக்கப்பட்ட 621 காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் எழுத்துத் தோவு நடைபெற உள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 621 பணி …
கல்லூரிப் படிப்புக்கு உதவும் தன்னார்வ நிறுவனங்கள்
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. அரசு, தனியார் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கக்கூடும். கல்லூரி கனவுகளோடு காத்திருக்கும் அத்தகைய ஏ…
தொப்பையை கரைக்கும் கறிவேப்பிலை ஜூஸ்..
நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு மற்றும் எடை குறைவு. என்ன செய்தாலும் இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைப்பதில்லை. ஆனால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த கறிவேப்பிலை சாற்றை குடித்து வந்தால், முடி உதிர்வு குறைவதுடன், உங்களின்…
பள்ளிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளரின் பணி நேரத்தை மாற்றி அமைத்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
பள்ளிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளரின் பணி நேரத்தை மாற்றி அமைத்து காலை (09.00 மணி முதல் மாலை 04.45 வரை) பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! Click here to view the proceedings pdf
4th, 5th EE Training - எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு ஆசிரியர்களை விடுவிக்க உத்தரவு.
4 & 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளித்தல் , பணி விடுவித்தல் சார்பு - SCERT இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் EE 4 AND 5 TRAINING TEACHERS RELIEVING REGARDING.pdf - Download here
+2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தல் - தலைமையாசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!!! - இணைப்பு: அரசாணை!
+2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தல் - தலைமையாசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!!! - இணைப்பு: அரசாணை! +2 Supplementary Exam Instructions - Download here
கலந்தாய்வுக்கு முன் டிரான்ஸ்பர் தாராளம் கல்வித்துறையில் இது புது டிரெண்ட்
கல்வித்துறையில் மாறுதல் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டாலும் மே 31 ல் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் பணியிடத்தை குறிவைத்து தாராள 'டிரான்ஸ்பர்' உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. மே 8 முதல் பணிமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடப்பதாக இருந்தது. ஆனால் பதவி உயர்வு வழங்கிய பின் கலந்த…
5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - ஒரே வகுப்பறையில் தேர்வு எழுதிய 34 மாணவர்கள் தோல்வி - தேர்வுத்துறை அதிரடி உத்தரவு
நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 34 மாணவர்கள் கணித பாடத்தில் தோல்வி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வின் கணித பாட மதிப்பெண் நிறுத்தி வைத்த நிலையில் 34 பேரும் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மார்ச் 13…
ஆதார் கார்டு புதுப்பிக்க உத்தரவு.. ஆன்லைன் மூலம் அப்டேட் செய்வது எப்படி?
இந்திய மக்களின் அத்தியாவசிய பயன்பாடுகளில் ஒன்றாகிவிட்டது ஆதார் அடையாள அட்டை. வங்கி பரிவர்த்தனை முதல் அனைத்துப் பயன்பாட்டிற்கும் இப்போது ஆதார் தேவைப்படுகிறது என்பதால் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணங்களில் ஒன்றாகிவிட்டது. நீங்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்களது அட்ட…
`டெட்' தேர்ச்சி பெற்றோருக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு: அரசாணையை ரத்து செய்யக் கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வுநடத்த வகை செய்யும் அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்றுமுதல் 8-ம் வகுப்பு…
10, 11-ம் வகுப்பு ரிசல்ட் வெளியிடும் தேதியில் மாற்றம்..?
2022- 23 ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது. குறிப்பாக ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கிய 10ம் வகுப்புப் பொதுத் தேர்வு, ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 10 லட்சம் மா…
EMIS Guidelines - Department of School Education -2023
EMIS Guidelines - Department of School Education -2023 EMIS New Update - Click Here STUDENTS PROMOTION TRANSFER CERTIFICATE MARK ENTRY TIME TABLE HIGHER EDUCATION SURVEY REGISTERS SCHEMES LEAVE Update போன்றவை பதிவிடும் முறை... 👇👇👇👇👇👇👇👇 Click here to download Emis Agenda pdf …
``30 நிமிடங்களுக்கு மேல் போன் பேசினால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்" - ஆய்வு சொல்வது உண்மையா?
``வாரத்துக்கு 30 நிமிடங்களுக்கு மேல் போன் பேசினால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்" என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ஐரோப்பியன் ஹார்ட் ஜர்னலில் (European Heart Journal) வெளியாகி உள்ள ஆய்வு ஒரு வாரத்தில் 30 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேல் ஒருவர் போன் பேசினால், அவருக்கு உயர் …
சுகரை கன்ட்ரோல் செய்யும் 6 உணவுகள் : டயட்டி தவறாமல் சேர்த்துக்கோங்க..!
நல்ல உணவு மற்றும் உடற்பயிற்சி ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும். உட்கார்ந்த வாழ்க்கை முறையுடன், நாம் தவறான உணவைப் பின்பற்றினால், டைப் 2 நீரிழிவு நோயின் ஆபத்து கணிசமாக அதிகரிக்கும். வறுத்த உணவுகள், அதிக கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உணவுகள் நாவிற்கு சுவையாக இருக்கல…
பாஸாகியும் 4 பாடங்களில் பெயில் தமிழில் 100க்கு 138 மதிப்பெண்: திருப்பரங்குன்றம் மாணவி அதிர்ச்சி
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவிக்கு தமிழில் 100க்கு 138 மதிப்பெண்கள் என்றும், 4 பாடங்களில் தோல்வி என தேர்வு முடிவு வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகேயுள்ள சூரக்…
சட்டப் படிப்பில் சேர மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யுடன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலை.யின் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பிலும் சேர மே 15 முதல் 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்
புதுவைக்கு தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 2011-ல் என்.ஆர்.காங்., அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்…




















