பூண்டு ஆரோக்கியத்திற்கு அற்புதங்களை செய்யும் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், பூண்டு நீர் உங்களுக்கு நல்லதா? வெறும் வயிற்றில் அதை குடிப்பதால், என்னென்ன நன்மைகளை பெறுவீர்கள் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள். பூண்டு வைட்டமின்கள் பி6 மற்றும் சி, மாங்கனீஸ் மற்றும் செலினியம் போன்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதம்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (சிபிஎஸ்) ரத்து செய்யக் கோரி திருச்சியில் மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு இயக்கத்தின் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாநில ஒர…
பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வை கைவிட வலுக்கும் கோரிக்கை
பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் விதிமுறைகளுக்கு மாற்றாக பள்ளிக்கல்வித்துறை கலந்தாய்வை நடத்துவதால் அதனை உடனே கைவிட வேண்டும் என ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் கலந்தாய்வு நடக்கும் நாளான திங்கள் அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பட்டதாரி ஆசி…
பாலிடெக்னிக் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்!
பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'அண்ணா பல்கலைக்கழகம் கீழ் உள்ள பொறியியல் கல்லூரி கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்கும். ஆகஸ்ட் மாதம் …
செப்டம்பர் 30க்கு பிறகும் ரூ.2000 நோட்டுகள் செல்லும்.... ஆர்.பி.ஐயின் விளக்கம் இதுதான்...
வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி வரவு வைத்துக் கொள்ளலாம் என்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ஒப்படைத்து விட்டு வேறு ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இந்தநிலையில் பொத…
EMIS - TC INSTRUCTIONS & புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றுதல் - அறிவுரைகள் வழங்குதல்-தொர்பாக - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறை
2023-2024ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. மேலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற அடுத்த வகுப்பிற்கு செல்ல otror oor th 2023-2024ஆம் கல்வியாண்டில் பயிலும் அனைத்து வகை பள்ளி மாணவர்களின் தேர்ச்சிசார் விவரங்களையும் ( Promotion Module ) மாற…
புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுகிறது ரிசர்வ் வங்கி
புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே மாதம் 23ஆம் தேதியில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் வரும் 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை ரூ 2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் எனவும் ரிசர்வ…
SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி. இனி வங்கியில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டாம்!!
நாட்டில் உள்ள பாதி வங்கிகள் ஆன்லைன் சேவையை வழங்குகிறது. ஆனால், அனைவரும் இந்த சேவையை பயன்படுத்துவதில்லை. ஆன்லைன் சேவையை பயன்படுத்த தெரியாதவர்கள், எந்த வேலையாக இருந்தாலும் வங்கிக்கு சென்று தான் செய்வார்கள். ஆனால், இனி இவர்களும் வங்கிக்கு செல்லாமல், அவர்களின் வேலையை வீட்டிலிரு…
10, 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு!
10 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான துணைத் தேர்வு ஜூன் 27 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணியளவில் வெளியாகின. இதில், தமிழ்நாடு முழுவதும் 91.39% மாணவ, மா…
தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக்க நடவடிக்கை விவரங்களை அனுப்ப உத்தரவு பள்ளிக் கல்வித்துறை
மே 19: பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், அதற்கான விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி), அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்…
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்-2023 -பகுப்பாய்வு அறிக்கை - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்-2023 -பகுப்பாய்வு அறிக்கை 10th result 2023 - Analysis - Download here
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு துணைத் தேர்வு அறிவிப்பு.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 மாணவர்கள் தோல்வி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு ஜுன் மாதத்தில் துணைத் தேர்வு நடத்தப்படும் மே.23ம் தேதி முதல் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை 100க்கு 100..... ஆங்கிலத்தில் 89 பேரும், கணிதத்…
பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 2ல் தொடங்குகிறது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 2ல் தொடங்குகிறது. சிபிஎஸ்இ, மாநிலக் கல்வி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் முன்னதாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கவுன்சிலிங் ஆகஸ்ட் 28ம் தேதி முடிவடையும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரி…
பதவி உயர்வுக்கு TET, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் காத்திருப்புப் போராட்டம்!
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரம்! இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல்! உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஜூலை 14 முதல் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் 5000 ஆசிரியர்கள் பங்கேற்கும் மாபெரும் காத்திருப்புப் போராட்டம்! …
நரை முடிக்கு 'டை'யடித்து டயர்டானவங்களுக்கு விரைவான தீர்வு .
பொதுவாக இளநரை பிரச்சினை அதிக மன அழுத்தம் காரணமாக உருவாகிறது .இந்த இளநரையை தீர்க்க பலர் டை அடித்து நிறைய பக்க விளைவுகளை சந்தித்திருப்பர் .ஆனால் பக்க விளைவு இல்லாமல் ஒரு சில வீட்டு வைத்தியம் மூலம் இதற்கு தீர்வு காணலாம் ,இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 1.முதலில் ஒரு பாத்திரத…
பாத எரிச்சலை சரி செய்யக்கூடிய வழிகள்!!இதோ வீட்டு வைத்தியம்!!
உங்கள் காலில் நீங்கள் உணரக்கூடிய எரிச்சல், மிகவும் கடுமையான நிலைக்கான ஓர் அறிகுறியாக இருக்கலாம். மேலும், உங்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் கூட அமையக்கூடும். கால்களில் எரியும் உணர்வு ஏற்படுவதற்கான பொதுவான காரணம் என்ன என்று பார்த்தால், நரம்பு சேதம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை…
+2 மறு தேர்விற்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம்
மேல்நிலை இரண்டாம் ஆண்டு ஜூன் 2023 மறு தேர்விற்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம் 23.5.2023 செவ்வாய் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மே 24, 25, 26 ஆகிய மூன்று நாளில் தட்கல் முறையில் ரூ 1000 கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பான தேர்வுத்துறையின் செய்தி அறிக்கை!
மார்ச் / ஏப்ரல் 2023 - ல் நடைபெற்ற 2022-2023 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி 19.05.2023 ( வெள்ளிக்கிழமை ) காலை 10.00 மணிக்கும் , மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் 19.05.2023 ( வெள்ளிக்கிழமை ) பிற்பகல் 200 மணிக்கும் வெளி…
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.
பள்ளிக் கல்வித் துறையில் 22.05.2023 அன்று நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை 08.06.2023க்கு ஒத்திவைத்தது. பட்டதாரி ஆசிரியர் பணிநிரவலுக்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 8…
அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் ஈர்த்து கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமையை நிர்ணயம் செய்ய கோரிக்கை!
18 வருடங்களாக பதவி உயர்வு இன்றி தவிக்கும் அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் ஈர்த்து கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமையை நிர்ணயம் செய்ய மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சரிடம் அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை அனைத்து …
















