ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு! உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்! அரசுக்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
1 - 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஜூன் 14 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தமிழக அரசு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : தமிழக அரசு வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு மேலும் 5 நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஆய்சுக்கும் ஆண்மை குறைவு வராது!! இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!
பனங்கிழங்கில் கால்சியம் சத்தும் அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு உறுதித் தன்மை கூடுகிறது. இதனால் எலும்பு முறிவு, தசை சுருக்கம், எலும்பு அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்காது. பனங்கிழங்கு ஆண்மையை அதிகரிக்க உதவியாக இருக்கிறது. இதை நாட்டு மருத்துவத்திலும் பயன்படுத்துவதுண்டு. பனங்…
உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்களா..? அப்படினா இதை தினமும் குடிங்க..!!
தங்கள் உடலில் கூடுதலாக இருக்கும் எடையை குறைக்க பலரும் டயட் மற்றும் உடற்பயிற்சி என மாறி மாறி முயற்சித்து வருகின்றனர். ஆனால், பலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் முடிவு கிடைப்பது கடினமாக இருக்கிறது. இதற்கு காரணம் எடை இழப்பு முயற்சியை ஒரு முழுமையான திட்டமாக அவர்கள் உருவாக்காதது தா…
அகவிலைப்படி உயா்வு வழங்க ஓய்வூதியா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவதுபோல் 4 சதவீத அகவிலைப்படியை மாநில அரசும் வழங்க வேண்டும் என்று ஓய்வூதியா்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியா்கள் கூட்டமைப்பின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மா…
10 பல் பூண்டு போதும் பத்தே நாளில் 10 கிலோ வரை எடை குறைக்கலாம்!!
தற்போதைய காலகட்டத்தில் உடல் பரும நாள் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வரும் நிலையில் அதனை எப்படி குறைப்பது என்று தெரியாமலும் உள்ளனர். வீட்டில் இருக்கும் சிறு சிறு பொருட்களை நமது உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்வதன் மூலமே நாம் எடையை எளிமையாக குறைத்து விடலாம். ஆனால் இது குறித்து பெரு…
'அரசு பஸ்களில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்'
பள்ளிகள், வரும் 7ம் தேதி திறக்கப்படும் சூழலில், 'அரசு பஸ்களில், அடையாள அட்டையின்றி, மாணவர்கள் சீருடையில் கட்டணமின்றி பயணிக்கலாம்' என, கோவை மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான கட்டணமில்லா புதிய பஸ் ப…
நீட் அல்லாத படிப்புகளுக்கு குவியும் விண்ணப்பம்: 13,268 பேர் சென்டாக் ஆன்-லைனில் பதிவு
நீட் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. பதிவு செய்துள்ள 13,268 பேரில் 10760 பேர் தங்களுடைய விண்ணப்பத்தினை முழுவதுமாக பூர்த்தி செய்து சமர்பித்துள்ளனர்.புதுச்சேரி மாநிலத்தில் 2023--24-ம் கல்வியாண்டிற்கான நீட் அல்லாத படிப்புகளுக்கு கடந்…
வயிற்றில் உள்ள பூச்சிகளை சுத்தம் செய்யும் ஆமணக்கு எண்ணெய்!. வாரத்துக்கு 2 நாள் இத மட்டும் செய்யுங்க!
வயிற்றை சுத்தப்படுத்த நாம் காய்ச்சிய ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தினால் பல நன்மைகள் உள்ளது. அது குறித்து தொகுப்பில் நாம் பார்ப்போம். ஆமணக்கு எண்ணெய் என்பது முன்னொரு காலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த எண்ணையை அதிக அளவில் …
சாப்பிட நேரமில்லையா? தினமும் ஒழுங்காக சாப்பிடாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
காலை, மதியம், இரவு (பிரேக்ஃபாஸ்ட், லன்ச், டின்னர்) - தினசரி இந்த மூன்று வேளையும் தான் அனைவரும் சாப்பிடுகிறோம். அப்படிதானே? ஆனால் ஒருசிலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என சாப்பிடாமல் இருப்பார்கள். ஒரு சிலருக்கோ சாப்பிடக் கூட நேரம் இருக்காது. எடை குறைக்க வேண்டும் என சாப்பிடாமல்…
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்.. அரசு புதிய அதிரடி உத்தரவு..!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை பொருள்களுக்காக அரசு சார்பாக 10500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு முறையாக ரேஷன் பொருட்களை …
தொழில் தொடங்க அரசு வழங்கும் 85 சதவீத மானியம்.! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.!
தமிழ்நாடு அரசு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோர்களுக்கு சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை தமிழக அரசு இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் …
க்யூட் நுழைவுத் தேர்வு: ஹால்டிக்கெட் வெளியீடு
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொதுநுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2023-24-ம் கல்விஆண்டுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் நாளை ம…
IFHRMSஇல் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் Dongle/ DSC குறித்த தகவல்கள் - அவற்றின் வேறுபாடுகள்
IFHRMSஇல் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் Dongle/ DSC குறித்த தகவல்கள் - அவற்றின் வேறுபாடுகள்... நண்பர்களே வணக்கம் 🙏🏻 IFHRMS இல் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும்...🙏🙏🙏 Dongle/DSC சார்ந்த பதிவு இது... 1) dongle என…
2 மாத சம்பள பாக்கி ஆசிரியர்கள் அவதி
அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு, இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படாததால், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் நி…
கலாம் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு - உயர் கல்வித்துறை
தமிழக அரசு வழங்கும் அப்துல் கலாம் விருதுக்கு தகுதியானவர்கள், வரும் 30ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்து, தமிழக உயர்கல்வி துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர்கள் நலன் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவ…
பிளஸ் 1 மாணவர் சேர்க்கை; அரசு பள்ளிகளுக்கு எச்சரிக்கை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், முக்கிய பாடங்களில் தேவையான மதிப்பெண் பெற்றிருந்தால், பிளஸ் 1ல், மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர்க்கை வழங்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களை, பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தமிழக அரசு பள்ளிகளில், மாணவர்களின், 10ம் வகுப்ப…
பள்ளிகள் திறக்க இன்னும் 2 நாளே உள்ள நிலையில்.. அரசின் அதிரடி..
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் ஜுன் 7ம் தேதி தொடங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறி…
கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ இனி நடைபெறுமா? ஐடி நிறுவனங்களின் புதிய முடிவு
இன்றைய நிலையில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகவும் கடுமையான நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. தகவல் தொழில்நுட்பத்துறை முன்னர் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய சவால்களை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். மேலும் கல்லூரி…
கருணாநிதி அறிமுகப்படுத்திய கணினி அறிவியல் பாடம் அரசுப் பள்ளிகளில் மீண்டும் தொடங்கப்படுமா?
அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வியிலேயே கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக கொண்டு வர வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் 2006-2011 வரை முதல்வராக இருந்த மு.கருணாநிதி சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். அப்போது 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவ…













