கல்லூரி கல்வி இயக்குனர் அனைத்து மண்டலங்களின் இணை இயக்குனர்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர மாணவர்களிடம் இருந்து பல்கலைக்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
₹500 கள்ள நோட்டை அடையாளம் காணுவது எப்படி... RBI வெளியிட்டுள்ள வழிமுறைகள்!
நோட்டுகளை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் போதிலும் கள்ள நோட்டு கும்பல் புதிய ரூபாய் நோட்டுக்களை போன்ற கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றன. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பணப்பரிவர்த்தனை என்பது வெகுவாக குறைந்துவிட்ட போதிலும், சில…
11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையில்லை: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து என்று பரவும் தகவல் உண்மையில்லை என பள்ளி கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எந்தவொரு ஆலோசனையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் ஜூன் 12ஆம் தேதி முதல் பள…
மருத்துவ படிப்பு: நாடு முழுவதும் பொது கலந்தாய்வு முறை - தேசிய மருத்துவ ஆணையம்
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட பொது கலந்தாய்வு முறையில் கலந்தாய்வு நடத்தும் விதிமுறையை (Graduate Medical Education Regulations, 2023) தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. 2019 தேசிய மருத்துவ வாரியச் சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் அனைத்…
சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே தகுதி: டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்களை மட்டுமே தகுதியாக கருத வேண்டும் என, டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த அமுதவாணன் மற்றும் இளங்கோவன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி துறையில் காலிய…
பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க இயலாது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என தமிழக பள்ளிக் கல்வித் துறையின் மாநில திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 12483 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் பணி நிரந்தரம், மற்றும் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை …
வேளாண் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் வேளாண்மை (ஆங்கில வழி, தமிழ் வழி), தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு (டிப்ளமோ) தகுதியானவர்களிடம் இருந்து இணைய வழியில் ( www.tnagfi.…
காலியாக உள்ள PG,BT,SGT ஆசிரியர் பணியிடங்களை SMC மூலமாக நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப உத்தரவிட்டதோடு பள்ளி மேலாண்மை குழு மூலம் இடைநிலை பட்…
செரிமானம் முதல் உடல் பருமன் வரை.. உங்க பிரச்சனைகளை சரி செய்ய உதவும் தனியா விதை தண்ணீர்..!
மோசமான வாழ்க்கை முறை உடல் பருமன் பிரச்சனையை அதிகரிக்கிறது. எனவேதான் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் எடை அதிகரிப்பு பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமனை குறைக்க மக்கள் பல்வேறு வகையான முயற்சிகளையும் செய்கிறார்கள். ஆனால் சமையலறையில் வைக்கப்படும் ஒரு மசாலா கூட உடல…
அஞ்சல் துறையில் 12,828 பணியிடங்கள்! -ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.6.2023
இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 12,828 கிராமின் டாக் சேவக் (Gramin Dak Sevaks) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளைக்குள் (ஜூன் 11) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 12,…
புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது வாக்காளர் அடையாள அட்டை!
புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை இணையதளம் மூலமே பெற முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக வாக்காளர் அடையாள அட்டைகள், அரசின் இ-சேவை மையங்கள் மற்றும் இணைய சேவை மையங்கள், மூலம் மக்கள் பெற்றுக்கொள்ளும் வசதி இருந்தது. தற்போது, புதிய ப…
ரேசன் கடை ஊழியர்கள் நியமனம் குறித்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் அறிவிப்பு!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமணி கிராமத்தில் உள்ள உரத்தொழிற்சாலையை கூட்டுறவுதுறை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் சாரு ஶ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பின்ன…
பணி நிரந்தரத்திற்கு காத்திருக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்
இலவு காத்த கிளி : பணி நிரந்தரத்திற்கு காத்திருக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் : பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிக்கை: தமிழில் இலவு காத்த கிளி என்ற கதை ஒன்று சொல்வார்கள். அதுபோல, அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் தற்காலிகம…
12.06.2023 அன்று உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினம் - பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் எடுக்க வேண்டிய உறுதிமொழி...
12.06.2023 அன்று உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அனைத்து வகைப் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் காலை 11மணியளவில் எடுக்க வேண்டிய உறுதிமொழி...
அரசு பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகம் (English Language Lab) ஏற்படுத்துதல் - 6029 பள்ளிகளுக்கு Headphones & Splitters வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகம் (English Language Lab) ஏற்படுத்துதல் - 6029 பள்ளிகளுக்கு Headphones & Splitters வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! English Language Lab - Dir Proceedings - Download here...
1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து கால அட்டவணை , மதிப்பீட்டு அட்டவணை மற்றும் அடிக்கடி வினவப்படும் வினாக்கள் ( FAQ ) குறித்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்புதல் - SCERT Proceedings
எண்ணும் எழுத்தும் சார்ந்த தெளிவுரை 🌷 ஐந்தாம் வகுப்பிற்கு மட்டும் ஜூன் 21 முதல் Baseline survey நடத்தப்படும் 🌷1-3, 4-5 வகுப்பு கால அட்டவணை 🌷 வளரறி மதிப்பீடு (ஆ) FA(b), மாதத்தேர்வு MA, பருவத்தேர்வு SA நடத்த வேண்டிய தேதிகள் 🌷 எண்ணும் எழுத்தும் சார்ந்த அடிக்கடி கேட்கப்படும் வின…
கால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம் - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 53 இடங்கள் ஒதுக்கீடு
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 12-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவி…
பிளஸ் 2 துணைத் தேர்வு - தனித்தேர்வர்களுக்கு ஜூன் 14-ல் அனுமதி சீட்டு
தமிழக அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 துணைத் தேர்வு, ஜூன், ஜுலை மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வு கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) வரும் 14-ம் தேதி பிற்பகல் முதல் அரசு தே…
மருத்துவ மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் ‘நெக்ஸ்ட்’ தேர்வு
எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்(நெக்ஸ்ட்) தேர்வு நடத்தப்பட உள்ளது. தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) சட்டத்தின்படி, நெக்ஸ்ட் தேர்வு என்பது ஒரு பொதுவான தகுதி இறுதியாண்டு எம்பிபிஎஸ் தேர்வாகவும், நவீன மருத்துவம் மற்றும் முதுகலைப் படிப்புகள…
இனி சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்.
இனி சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும். பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு "கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும்" "பற்றாக்குறையை …












