இந்தாண்டு 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், மறுதேர்வுக்கு ஒரு வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் தேர்ச்சியடையாத மாணவர்களில் ஓரிருவர் தவிர பெரும்பாலானோர், பள்ளிக்கு வந்து மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை. இறுதிநாள் நெருங்கிக் கொண்டிரு…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 30 தான் கடைசி நாள்.. SBI வங்கி அறிவிப்பு.!!!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி அணை எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் வங்கிகள் புதுப்பித்தல் செயல்முறையை முடிக்க கால கெடுவை டிசம்பர் 31ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அ…
பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்கள் நியமிக்க அனுமதி...! - பள்ளிக்கல்வித் துறை அதிரடி
பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமித்துக் கொள்ள பள்ளிக்கல்வித் தூறை அனுமதியளித்துள்ளது. ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு பின்னர் உள்ள காலிப்பணியிடங்கள், மகப்பேறு விடுப்பில் சென்ற பணியிடம், பள்ளித் தலைமையாசிரியர் பணியிடம் காலியாக இருந்து அவற்றுள் பொறுப்பு…
நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு... பள்ளிகளில் இது கட்டாயம்.. பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!
தமிழகம் முழுவதும் நாளை ஜூன் 12ம் தேதி கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து பள்ளிகளிலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மீண்டும் உறுதி செய்யவும், இத்தனை நாட்களாக பூட்டியிருந்த வகுப்பறைகளைச் சுத்தம் செய்து, போதிய கிருமி நாசினி கொண்டு பராமரித்து தயார்…
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு; ஆசிரியர் சங்கங்கள் தகவல்!.
தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தொடர்ந்து 3 பொதுத்தேர்வுகள் எழுதுவதன் காரணமாக, அதிகப்படியான மாணவர்கள் டிப்ளமோ படிப்பை தேர்வு செய்து வருகின்றனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் எண்…
இந்தாண்டு பணி நிரவல் மற்றும் பணியிடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு STATE EMIS TEAMன் தகவல்
Kind attention to all, Teachers who have been deployed or transferred in this counselling - their profiles are currently being moved to their new schools. Their profile should reflect in the new schools by tonight itself. - STATE EMIS TEAM
ரேஷன் கடைகளில் ஆட்சேர்ப்பு பணிக்கு கால நீட்டிப்பு: அரசாணை வெளியீடு
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் (சென்னை தவிர்த்து) 5000க்கும் மேற்பட்ட காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் இடங்களை நிரப்ப 2022 அக்டோபர் 13ல் அறிவிப்புகள் வெளியாகின. இதற்காக, இணையதளம் வாயிலாக லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதினர். இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்…
எந்த நேரத்தில் தண்ணீர் குடிச்சா எந்த உறுப்பு பாதிக்கப்படும்னு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும் ,ஆனால் கண்ட நேரத்தில் தண்ணீர் குடிப்பது உடலில் பாதிப்பை உண்டு பண்ணும் தண்ணீரை எந்தெந்த நேரங்களில் குடிக்க கூடாது எனவும் குடித்தால் என்ன ஆகும் எனவும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். 1. பலரும் காரமான உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் …
எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது!! எவ்வாறு பயன்படுத்த வேண்டும்!!
உடலில் ஏற்படக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளுக்கு தீர்ப்பதற்கு எந்தெந்த கீரைகளில் எந்த நோயை தீர்ப்பதற்கு ஆற்றல் உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம். சிறு சிறு பிரச்சனைகள் எங்கிருந்து ஆரம்பிக்கும் என்றால் தலை முடி உதிர்வு,வாந்தி, தலைவலி, தலைச்சுற்றல், சளி, இருமல், வாய்ப்புண், குடல் ப…
பதவி உயர்விற்கு TET கட்டாயமா? RTE சட்டமும் NCTE ஆணைகளும் சொல்வதென்ன? அரசும் ஆசிரிய இயக்கங்களும் செய்ய வேண்டியது என்ன?
14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கல்வி பெறும் உரிமையை வலியுறுத்தி Right of Children to Free and Compulsory Education Act 2009 (RTE Act 2009) 27.08.2009ல் வெளியானது. இதன் பிரிவு 23(1)ன்படி 1 - 8ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தகுதி இருக்க …
வில்வம் பழத்தின் மருத்துவ குணங்கள்
குடல் பாதுகாப்பு குடலை பாதுகாக்கும் உணவுகளில் தலை சிறந்த உணவு வில்வ பழம் ஆகும். இது நாம் உண்ணும் உணவினை நன்றாக ஜீரணிக்க உதவி, குடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது. மலச்சிக்கலைப் போக்கும் சிலருக்கு எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படும். அதற்…
கடுமையான வலியைத் தரும் பித்த வெடிப்புக்கான தீர்வுகள்!
பெண்கள் தங்கள் முகத்தைப் பராமரிக்கச் செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள்கூட தங்கள் பாதங்களை கவனிக்கச் செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்னை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும் இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்த…
கல்லூரி மாணவர்களிடம் கட்டணம் ரூ200 மட்டுமே வசூலிக்க வேண்டும்: கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு
கல்லூரி கல்வி இயக்குனர் அனைத்து மண்டலங்களின் இணை இயக்குனர்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர மாணவர்களிடம் இருந்து பல்கலைக்…
₹500 கள்ள நோட்டை அடையாளம் காணுவது எப்படி... RBI வெளியிட்டுள்ள வழிமுறைகள்!
நோட்டுகளை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் போதிலும் கள்ள நோட்டு கும்பல் புதிய ரூபாய் நோட்டுக்களை போன்ற கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றன. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பணப்பரிவர்த்தனை என்பது வெகுவாக குறைந்துவிட்ட போதிலும், சில…
11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையில்லை: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து என்று பரவும் தகவல் உண்மையில்லை என பள்ளி கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எந்தவொரு ஆலோசனையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் ஜூன் 12ஆம் தேதி முதல் பள…
மருத்துவ படிப்பு: நாடு முழுவதும் பொது கலந்தாய்வு முறை - தேசிய மருத்துவ ஆணையம்
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட பொது கலந்தாய்வு முறையில் கலந்தாய்வு நடத்தும் விதிமுறையை (Graduate Medical Education Regulations, 2023) தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. 2019 தேசிய மருத்துவ வாரியச் சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் அனைத்…
சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே தகுதி: டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்களை மட்டுமே தகுதியாக கருத வேண்டும் என, டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த அமுதவாணன் மற்றும் இளங்கோவன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி துறையில் காலிய…
பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க இயலாது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என தமிழக பள்ளிக் கல்வித் துறையின் மாநில திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 12483 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் பணி நிரந்தரம், மற்றும் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை …
வேளாண் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் வேளாண்மை (ஆங்கில வழி, தமிழ் வழி), தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு (டிப்ளமோ) தகுதியானவர்களிடம் இருந்து இணைய வழியில் ( www.tnagfi.…
காலியாக உள்ள PG,BT,SGT ஆசிரியர் பணியிடங்களை SMC மூலமாக நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப உத்தரவிட்டதோடு பள்ளி மேலாண்மை குழு மூலம் இடைநிலை பட்…









