தமிழகப் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சியை உறுதி செய்வதே இந்தக் கல்வியாண்டிற்கான இலக்கு என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று (ஜூன் 12) திறக்கப்பட்டன. இ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
25,000 அரசு ஊழியர்கள் ஓய்வு..!! ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திரும்பிய மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த இரண்டு ஆண்ட…
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நீக்குவது குறித்து எந்த ஒரு ஆலோசனையும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் 1.31 லட்சம்…
தனியார் பள்ளிக்கு நிகராக.. மாறப்போகும் சென்னை மாநகராட்சி அரசு பள்ளிகள்..
சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரக்கு நிறம், பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய வண்ணங்களில் டி-ஷர்ட் வழங்கப்பட உள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி ரூ.62 லட்சத்தை ஒதுக்கி உள்ளது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் கடந்த ஆண்டு வரை 119 ஆரம்ப பள்ளிகள், 92 நடுந…
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த மே மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் https://www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் விபரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் சந்தேகங்களுக்கு 011-23385271, 011-23098543 (அ) 011-23381125 ஆகிய எண்களை தொடர்புகொள்ளுமாறு க…
தமிழக பள்ளிகளிலும் தண்ணீர் குடிக்க தனி இடைவேளை - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேரளா போன்று தமிழக பள்ளிகளிலும் தண்ணீர் குடிக்க தனி இடைவேளைவிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், கோடைவெயில் இன்னும் குறையாததால் வகுப்பறைகளில் மாணவர்களுக்கு குடிநீர் தர உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.…
வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? - டிஆர்பி அறிவிப்பு
தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 5 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் …
நீரிழிவு நோய் இருப்பவர்கள் அரிசி சாப்பிடலாம் தெரியுமா..?
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அதிக ஸ்டார்ச் இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக இந்திய உணவுப் பழக்கத்தில் அரிசிக்கு பிரத்தியேகமான இடம் இருக்கிறது! எனவே சக்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் அரிசியைத் தவிர்த்துவிட்டு அல்லது அரிசி சாப்பிடுவதை குறைத்து, சிற…
மனைவி பெயரில் சொத்து வாங்குவது பினாமியாகாது: நீதிமன்றம்
மனைவி பெயரில் சொத்துகளை வாங்குவதை பினாமி என்று சொல்ல முடியாது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய சமூகத்தில், மனைவி பெயரில் சொத்துகளை வாங்க, கணவர் பணம் கொடுப்பது பினாமி என்ற நடைமுறைக்கு வராது, இதனை கட்டாயம் பினாமி என்று சொல்வது சரியாக இருக்காது. சொத்து வா…
School Diary - June 2023
ஜூன் 2023 டைரி 2023-2024 கல்வி ஆண்டு கல்வித்துறை நாள்காட்டின் படி.. 12-06-2023....6-12 வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு 14-06-2023 -- 1-5 வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு 17.06.2023- சனிக்கிழமை --- CPD training (1-5 வகுப்பு ஆசிரியர்கள்) 6-10 வகுப்பு ஆசிரியர்கள் CPD training தேதி விரை…
தகுதிகாண் பருவ ஆணைகள் தாமதமாக வெளியிடும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!
தகுதிகாண் பருவ ஆணைகள் தாமதமாக வெளியிடும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! CoSE - Probation Circular - Download here...
5-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு
அரசுப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல்நிலை குறித்து அறிவதற்கான திறனாய்வுத் தேர்வு ஜூன் 21 முதல் 30-ம் தேதிக்குள் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு …
கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஜுன் 14 முதல் விண்ணப்பிக்கலாம்
அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு வருகிற 14-ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்து உள்ளது. அரசு கணினி சான்றிதழ் தேர்வு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்ட…
கோவை பாரதியார் பல்கலை.யில் எம்.பில்., பிஎச்.டி. படிப்புக்கு விண்ணப்பிக்க 30-ம் தேதி கடைசி நாள்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பிஎச்.டி. படிப்புக்கு வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகள், கோவை, ஈரோடு, திருப்பூர், …
ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? - 10 அம்சங்களில் எதிர்பார்ப்புகளை அடுக்கும் லயோலா கல்லூரி மாணவர் குரல்
ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? - 10 அம்சங்களில் எதிர்பார்ப்புகளை அடுக்கும் லயோலா கல்லூரி மாணவர் குரல் -நன்றி : "இந்து" நாளிதழ் பதிப்பு!! உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை. இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்…
பள்ளி திறப்பு - கனவுகளோடு பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு!
*ஆசிரியர்களுக்கு** 🌹🌹 பை நிறைய கனவுகளோடு... வரும் மாணவர்களை... இதயம் நிறைந்த... அன்புடன் வரவேற்க காத்திருக்கும் என் சமூகமே.... நீ... 4 வித மனநிலை உள்ள மானுடனையும்.. 40 விதமான... சவால்களையும்... எதிர்கொள்ள தயாராகு.... சூறாவளியும்... தென்றலும்... உன்னை ஒருபோதும்... அசைத்து பார்த்ததில்லை... ஊத…
பள்ளி திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வாழ்த்துச் செய்தி
கல்வியாண்டில் நாளை பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வாழ்த்துச் செய்தி புதிய கல்வி ஆண்டு 2023-24, நாளை அதாவது ஜுன் 12-ஆம் தேதி துவங்க இருக்கிறது. இப்புதிய கல்வி ஆண்டில் காலடி எடுத்து வைக்க இருக்கின்ற மாணவச் செல்வங்களுக்கும் அவர்களை…
இனி கட்டணமில்லா பேருந்து பயணத்திற்கு இந்த ஸ்மார்ட் கார்டு கட்டாயம்!! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற பொழுது திமுகவானது பல அறிக்கைகளை வெளியிட்டது. அதில் கட்டணமில்லா பேருந்து பயணமும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டமும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் தமிழ்நாட்டைப் போலவே இதர மாநிலங்களும் இந்த கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டத்…
தொகுப்பூதிய முறையில் ஆசிரியா்கள் நியமனம் செய்யப்படுவதை தமிழக அரசு கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம்
புதிய பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடரக் கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றினா். பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு தொடக்கப் …















