Thamizhkadal WhatsApp Channel

10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஹால்டிக்கெட் எப்போது?- வெளியான அறிவிப்பு

மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகளை ஜூன் 20ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அத்துடன் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளுதல் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது…
Share:

இந்த ஒரு புல் இருந்தால் ஆயுசுக்கும் சுகர் பிரச்சனையே வராது!!

மனித உடலில் இன்சுலின் சுரப்பு இயல்பாக இருந்தால் போதும் உணவில் இருக்கும் சர்க்கரையை நமக்கு தேவையான ஆற்றலாக மாற்றித் தருகிறது. இந்த இன்சுலின் என்ற ஹார்மோன் நமது உடலில் சுரக்காமல் இருந்தால் தான் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கிறது. நம் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் …
Share:

10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும் எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!

இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கும் எல்ஐசி நிறுவனத்தில் இப்பொழுது காலி பணியிடங்கள் உள்ளன அதற்கான அறிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எல்ஐசி நிறுவனம் அதில் உள்ள பணிக்கான இடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த…
Share:

முகம் வயதான தோற்றம் போல் மாறுகிறதா!! இனி கவலை வேண்டாம்!!

பொதுவாக வயது ஏற ஏற முகச்சுருக்கம் ஏற்படுவது வழக்கம் தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு இளமையிலே முகச்சுருக்கம் ஏற்பட்டு விடுகின்றது. இதனை சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம். வெள்ளரி, பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு போன்றவற்றை சம அளவு எடுத்து, பன்னீர் விட்டு…
Share:

முழங்கால் வலி மூட்டு வலி பிரச்சனையா! இந்த பொருளை தேய்த்தால் உடனடி தீர்வு!!

இந்த காலத்தில் அனைவருக்கும் முழங்கால் வலி, மூட்டு வலி, கீழ் வாதம் போன்ற பிரச்சனைகள் எற்படுவது சாதாரணமாகி விட்டது. இந்த முழங்கால் வலி மூட்டு வலியை சரி செய்ய சிலர் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அந்த மருந்து மாத்திரைகள் அனைத்தும் தற்காலிகமாக தீர்வுதான் தருமே தவிர …
Share:

இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இந்தியா முழுவதும் தற்பொழுது அரிசி மற்றும் கோதுமை போன்றவற்றின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் பொது விநியோக அரிசி மற்றும் இதர பொருட்களை நிறுத்துவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அரிசி ம…
Share:

சூரிய பெயர்ச்சியால் இன்று முதல் இந்த ராசிக்காரர்களின் பிரச்னை அதிகரிக்கும்!!

சூரியன் இன்று மாலை 6.07 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். இந்த நேரத்தில், சூரியனின் இந்த பெயர்ச்சி பல ராசி அறிகுறிகளுக்கு தொழில் ரீதியாக மிகவும் நல்ல பலன்களைத் தருவதாக நம்பப்படுகிறது. ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றம் ஏற்…
Share:

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! DSE - Mutual Transfer Counselling Instruction - Download here
Share:

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.06.2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.06.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: பயனில சொல்லாமை குறள் : 195 சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். விளக்கம்: இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும். பழமொழி : A cat may look at a king யானைக்க…
Share:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை 20,000 ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை 20,000 ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. ப…
Share:

இடைநின்ற மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

இடைநின்ற மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.
இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து, பள்ளிகளில் சேர்த்து, அவர்கள் கல்வி கற்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை…
Share:

+2 மறுமதிப்பீட்டில் 830 தேர்வர்களின் மதிப்பெண்களில் மாற்றம்!

+2 மறுமதிப்பீட்டில் 830 தேர்வர்களின் மதிப்பெண்களில் மாற்றம்! Revaluation Results - Download here
Share:

முதுகலை ஆசிரியர்களுக்கு CRC பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்

முதுகலை ஆசிரியர்களுக்கு CRC பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்
முதுகலை ஆசிரியர்களுக்கு 24.06.2023 அன்று CRC பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள் PG Teachers - CRC Training Classes - Proceedings - Download here
Share:

மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை! CoSE - Tamil Handwriting Competition - Download here
Share:

ஆரஞ்சு சாறுடன் இளநீர் சேர்த்து குடித்தால் யாருக்கு நன்மை தெரியுமா ?

ஆரஞ்சு சாறுடன் இளநீர் சேர்த்து குடித்தால் யாருக்கு நன்மை தெரியுமா ?
பொதுவாக அமில தன்மையுள்ள ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை ஆகிய பழங்களில் நம் உடலுக்கு ஏராளமான நன்மை அடங்கியுள்ளது .அந்த வகையில் ஆரஞ்சு பழத்தில் நிறைய மருத்துவ குணம் அடங்கியுள்ளது எனவே ,ஆரஞ்சு பழம் மூலம் நாம் அடையும் நன்மைகள் பற்றி இந்த ப்பதிவினில் பார்க்கலாம் 1.ஆரஞ்சு பழமானது பார்ப்ப…
Share:

கல்லீரலில் உள்ள நச்சுக்கள் நீங்கி பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமா?

உங்களது கல்லீரலில் உள்ள நச்சுக்கள் நீங்கி முழுமையாக வெளியேற 3 நாட்கள் மட்டும் இந்த ஜூசை குடித்து வாருங்கள். கிடைக்கும் பலன் உங்களை ஆச்சரியப்பட வைக்கும். இந்த ஜூஸ் ஆனது கல்லீரலில் சுற்றியுள்ள கொழுப்புகளை நீக்கி கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். நமது உடலின் பெரிய உறுப்புகளில் ஒன்றான…
Share:

டீ குடிக்கும் போது, தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

மனதுக்கும், உடலுக்கும் சுறுசுறுப்பையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடிய அற்புதமான பானம் டீ. காலையில் எழுந்தவுடன் பலருக்கும் டீ அருந்தாவிட்டால், அன்றைய நாள் அவ்வளவு சிறப்பான நாளாக இருக்காது. அந்தளவுக்கு இந்தியர்களையும், டீயையும் பிரிக்க முடியாது. டீ குடிக்கும் போது ,சில உணவு ப…
Share:

இதை மட்டும் மோரில் கலந்து குடியுங்கள்!! ஒரு மணி நேரத்தில் சர்க்கரை மல மல வென குறையும்!!

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவும் ஒரு அருமையான மருந்தை எப்படி தயார் செய்து குடிப்பது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள். * கொய்யா இலைகள் * மிளகு * கிராம்பு * தயிர் * எலுமிச்சம்பழம் மற்றும…
Share:

Total Pageviews

Categories