பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் (BPNL) நிறுவனத்தில் 3,444 (சர்வேயர், இன்சார்ஜ் சர்வேயர்) பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதியாகும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதி: பதவியைத் பொறுத்து 10th, 12th படித்தவர்கள். விண்ணப்பிப்பதற்கான…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 1000 காலிப் பணியிடங்கள்.
இந்திய மத்திய வங்கியில் ( Central Bank of India) காலியாக உள்ள 1000 மேலாளர் காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 15.07.202 ஆகும். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் …
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 18 விஞ்ஞானிகள் பணியிடங்களுக்கு முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஜூலை.31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. நிர்வாகம்: மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம். மேலாண்மை: மத்திய அரசு விண்ணப்பிக்கும்…
BBA, MBA முடித்தவர்களுக்கு.. தேர்வில்லாமல் தமிழக அரசு வேலை..
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெடில் (Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited) காலியாக உள்ள Milk Distributor பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 50 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு கூட்டுறவு பால்…
சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பெண் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.கலையரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்ட …
100% எம்பிபிஎஸ் இடங்களும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை!
தெலங்கானாவில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாகத்திற்கான அனைத்து எம்பிபிஎஸ் இடங்களையும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்டுக்கு 1,820 எம்பிபிஎஸ் சீட்டுகள் தெலங்கானா மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட…
DEO Promotion - Eligible High & Hr Sec School HMs List - Published
2023-2024 ஆம் ஆண்டுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் , மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு விருப்பமின்ம…
ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழக்கு - இன்றைய விசாரணை தகவல்!
இரண்டு நீதியரசர்கள் கொண்ட மூன்று அமர்வில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறைப்படுத்தும் நாள் குறித்து தனித்தனியாக மூன்று அமர்வில் ( இரண்டு நீதியரசர்கள் கொண்ட அமர்வில்) 23.08.2010, 29.07.2011 மற்றும் 15.11.2011 என்று மூன்று அமர்வில் மாறுப்பட்டு தீர்ப்பு உள்ளதாலும், மேலும் இடைநிலை…
10ம் வகுப்பு தேர்வில் இன்டர்னல் மார்க் வழங்க கோரிக்கை!
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்ட பொது தேர்வில் 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி குறைவதால் சி.பி.எஸ்.இ. போல் அனைத்து பாடங்களுக்கும் அக மதிப்பீடு என்ற 'இன்டர்னல்' மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சி.பி.எஸ்.இ. என்ற மத்திய இடைநிலை கல்வி பாடத்திட்டத்தில் 1…
அனைத்து பள்ளிகளிலும் Team Visit - CEO -மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள், திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சிவக்குமார் அவர்களுடைய பள்ளிக் கல்வித்துறை விரோத செயல்பாட்டின் மீது உடன் உரிய நடவடிக்கை எடுத்திட வலியுறுத்துகிறோம்... AIFETO..04.07.2023 தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண்: 3…
வெற்று முழக்கமாகும் அனைவருக்கும் கல்வி!
குழந்தையின் அடிப்படை பிறப்புரிமை கல்வி கற்பதாகும். மனித சமுதாயத்தில் கல்வி கற்பதன் அவசியமானது தொன்றுத் தொட்டு வலியுறுத்தப்பட்டே வந்துள்ளது. ஏனெனில் மனித நடத்தைகள் கல்வியால் மட்டுமே மாற்றமடைகின்றன. அத்தகைய கல்வியினை எப்பாடுபட்டாவது கற்கத் தலைப்பட வேண்டுமென்பதே ஆன்றோர் பலரது …
இளம் பல்கலைக்கழக தரவரிசை: தமிழக அளவில் காரைக்குடி அழகப்பா பல்கலை., முதலிடம்
தமிழக அளவில் இளம் பல்கலைக்கழக தரவரிசையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றது. லன்டன் டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் 2023ம் ஆண்டுக்கான இளம் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை ஜூலை 3-ம் தேதி வெளியிட்டது. இதில் கடந்த 1972-ம் ஆண்டு முதல் நிறுவப்பட்ட இளம் கல்வி நிறுவனங்கள் …
கல்லூரி சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தை திருப்பி தர பல்கலை. மானியக் குழு உத்தரவு
கல்லூரி சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மனிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்ற…
”பல வாய்ப்புகளை இழக்கிறோம்... லேப்டாப் எப்போது கிடைக்கும்?” - தமிழக அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதன்படி, 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 'அரசு விலையில்லா …
புதிய எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 செயல்படுத்துதல் - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
புதிய எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 செயல்படுத்துதல் - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கற்போர் மற்றும் தன்னார்வலர்களை கண்டறிதல் மற்றும் கற்போர் மையம் அமைத்தல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கு…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.07.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்:தீவினையச்சம் குறள் :208 தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று. விளக்கம்: கேடு செய்தவரை கெடுதல் நிழல் போல் விலகாமல் தொடரும். பழமொழி : A pen is mightier than a sword கத்தி முனையைவிட பேனா முனை வலிமை வாய்ந்தது
12 சி.இ.ஓ., பதவிகளுக்கு இடமாறுதல்
பன்னிரண்டு மாவட்டங்களுக்கான முதன்மை கல்வி அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா நேற்று பிறப்பித்த அரசாணையின்படி, பள்ளிக்கல்வியின் முதன்மை கல்வி அதிகாரி என்ற, சி.இ.ஒ., பதவியில், 10 மாவட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஐந்து சி.இ.ஓ.,க்களுக…
ஆசிரியா்கள் ஆச்சாரியா்களாக மாற வேண்டும்!
சனாதனப் பாரம்பரியம் எந்தத் துறையைச் சோந்த ஆசிரியா்களையும் ஆச்சாரியா்களாகவே, குருமாா்களாகவே கண்டது, போற்றியது. ஆச்சாரியா்கள் என்றாலே பலரும் சமய சிந்தனைகளுடன் மட்டுமே இருப்பவா்கள் என்று புரிந்து கொள்கிறாா்கள். சமுதாய வளா்ச்சியோடு சமய வளா்ச்சியும் வேண்டும் என்று தூண்டிய சுவாமி …












