மரியா மாண்ட்டிசோரி திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம்:அருளுடைமை குறள் :250 வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து. விளக்கம்: தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மதிப்பீட்டு புலம் - வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டி காணொளி!!!
மதிப்பீட்டு புலம் - 6 முதல் 9 வகுப்பு வரை கற்றல் விளைவு/ திறன்வழி மதிப்பீட்டு தேர்வு. 🫐அனைத்து அரசு பள்ளிகள்(நடுநிலை,உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகள்) 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு *கற்றல் விளைவு/திறன்வழி மதிப்பீட்டு தேர்வு நடத்த வேண்டும். 🫐 கால அட்டவணை 6ஆம் வகுப்பு - …
பள்ளி மாணவர்களின் பொது அறிவு, மொழி அறிவு மேம்பட நாளிதழ் வாசிப்புக்கு சிறப்பு மதிப்பெண்: தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் யோசனை
தமிழகத்தில் மாணவர்களின் பொது அறிவு, மொழி அறிவு மேம்பட நாளிதழ் வாசிப்புக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்குவதுடன், ஊக்கத் தொகை அல்லது உயர் கல்வியில் முன்னுரிமை வழங்கலாம் என தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கல்வியாளர் எஸ்.சிவகுமார் ‘இந்து தமிழ்’ நாள…
All CEOs, DEOs Review Meeting Agenda ( 31.08.2023 , 01.09.2023 & 02.09.2023 )
பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 31.08.2023 , 01.09.2023 மற்றும் 02.09.2023 ஆகிய நாட்களில் சென்னை கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 9 மணிக்கு நடைபெறும் என தெ…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம்:அருளுடைமை குறள் :248 பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது. விளக்கம்: பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது. பழமொழி : Bitter is patience but sweet…
வேலைதேடி அலைபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது செப்டம்பர் இரண்டாம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்பம் நிறுவனத்தில் நடைபெற உள்ளது . மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டுதல் மையம் …
மாநில அரசு ஊழியர்களுக்கு நிம்மதி... மீண்டும் பழைய ஓய்வூதியம்!! விரைவில் அறிவிப்பு
பழைய ஓய்வூதியத் திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பல மாநில அரசுகள் பழைய ஓய்வூ…
பி.இ., படிப்பு துணை கவுன்சிலிங் பதிவு துவக்கம்
அண்ணாபல்கலை இணைப்பில் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, மூன்றாம் சுற்றில் இடங்கள் பெற்ற, 44,000 பேரும் வரும், 31ம் தேதிக்கு சேர வேண்டும்.மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு நேற்று துவங்கிய…
தேசிய விருது பெற எங்களில் ஒருவருக்குக் கூடவா தகுதியில்லை!?
இந்திய மக்களின் நினைவில் வாழும் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி வீ.இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் நாள் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நன்நாளில் ஒன்றிய அளவில் சிறந்து விளங்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு நடுவண் அரசு சார்பி…
காவலர் எழுத்து தேர்வு முடிவு வெளியீடு எப்போது?: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்
தமிழகக் காவல் துறையில் 750 காலி பணியிடங்களை நிரப்ப அண்மையில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவல் துறை சார்பு ஆய்வாளர்கள் (எஸ்ஐ) மற்றும் நிலைய அதிகா…
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் செய்தி குறிப்பு:
சேலம் மாவட்ட தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் செய்தி குறிப்பு: 2012 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பன்முகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு கிட்டத்தட்ட 16549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் 12200 பகுதி ஆசிரியர்கள் தற்பொழுது பணியாற்…
மன எழுச்சி நலன் மேம்பாடு - ஆசிரியர் கையேடு!
வளரிளம் பருவம் என்பது ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும் மிக முக்கியமான காலகட்டமாகும் . இப்பருவத்தில் உடல் மற்றும் மன வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய மாற்றங்கள் நடைபெறும் பொழுது ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வளரிளம் பருவத்தினருக்கு மனநலன் மற்றும் வாழ்…
இயக்குநர் அவர்கள் டிட்டோஜாக் அமைப்பிற்கு இன்று அழைப்பு!!!
எண்ணும் எழுத்தும் மூன்றாம் நபர் மதிப்பீடு தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட அனைத்து தொடக்க நிலை ஆசிரியர் இயக்கங்களும் கடும் எதிர்ப்பினை பதிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில்... இப்பொருள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மதிப்புமிகு. இயக்குநர் அவர…
பட்டதாரி ஆசிரியருக்கு தலைமையாசிரியர் பணி; பள்ளிக்கல்வி இயக்குநரிடம் கோரிக்கை
சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படிஉயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் காலி பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. சங்க மாநில தலைவர் சேதுசெல்வம், பொதுச்செயலாளர் ஜெயக்க…
நல்லாசிரியர் விருதுக்கு குவியும் சிபாரிசுகள்
நல்லாசிரியர் விருதுக்கு அமைச்சர்களின் சிபாரிசு பட்டியல் குவிவதால், தகுதியானவர்களை தேர்வு செய்ய முடியாமல், பள்ளிக் கல்வித் துறை திணறி வருகிறது. இந்த ஆண்டு, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் விருதுகள், இரு நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. அதில், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் இருவர…
பள்ளிக் கல்வி துறையின் நிர்வாக முடிவுகளில் தலையிடும் விவகாரத்தில், மாவட்ட கலெக்டர்களுக்கு கட்டுப்பாடுகள்
பள்ளிக் கல்வி துறையின் நிர்வாக முடிவுகளில் தலையிடும் விவகாரத்தில், மாவட்ட கலெக்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. பள்ளிக் கல்வி துறையில் முதன்மை கல்வி அதிகாரிகளும், அவர்களுக்கு கீழே, கல்வி மாவட்டம், வட்டாரம் வாரியாக, டி.இ.ஓ., - பி.இ.ஓ.,க்களும் செயல்படுகின்றனர். இந்…
.jpg)










