பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் சாா்பில் மாநில கற்றல் அடைவுத் திறன் ஆய்வு - 2023 (எஸ்.இ.ஏ.எஸ்.) நவ.3-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 30,000 கள ஆய்வாளர்கள் ஈடுபட உள்ளனர்.இவர்கள் கல்வியியல் மாணவர்களாக இருக்கலாம்.20 பள்ளிகளுக்கு ஒரு ஒருங்கிண…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்(
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்(Secondary Grade Teachers call off agitations)... பள்ளி மாணவர்கள் நலன்கருதி தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப முடிவு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக போராட்டக்குழு அறிவிப்பு *ஏற்கனவே மூன்று மாதத்தில் அறிக்கை ப…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.10.2023
திருக்குறள் : அதிகாரம்: கேள்வி. குறள் : 414 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற் கொற்கத்தின் ஊற்றாந் துணை. பொருள்: நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும். பழமொழி :
3, 6, 9 வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு (SEAS ) - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் இணைப்பு பள்ளிகளின் விவரம்
27047 பள்ளிகளுக்கு -3, 6மற்றும் 9 வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு (SEAS) மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் இணைப்பு பள்ளிகளின் விவரம் It has been planned to conduct the State Educational Achievement Survey ( SEAS ) , 2023 for the sampled students of sampl…
6 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி (CRC) - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!
6 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி (CRC) - SCERT இயக்குநரின் செயல்முறைகள்! Click here to download proceedings
ஆசிரியர்கள் கைது - தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கண்டனம்
நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற போராடிவரும் ஆசிரியர் மீதான தமிழக அரசிள் கைது நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம். சம வேலைக்கு சமஊதியம் வழங்கக் கோரி கடந்த எட்டு நாட்களாக போராடி வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையினை தமிழக அரசு ஏற்க…
மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்து ஆணை வெளியீடு.
அரசு உயர்நிலைப்பள்ளி / அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்து ஆணை வழங்குதல் -சார்பு DEO Promotion - 2023 Or…
போராடியவர்கள் ஆசிரியர்களா? சமூக விரோதிகளா? ஆசிரியர்கள் கைதுக்கு எதிராக அண்ணாமலை ஆவேசம்
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்த 12,000 ஆசிரியர்களை, ஆட்சிக்கு வந்ததும் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று, தேர்தல் வாக்குறுதி எண் 181ல் கூறி, ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்னரும், அதற்கான எந்த …
ஆசிரியர்களின் போராட்டத்தை சரியான முறையில் கையாள அரசு தவறி விட்டது -அன்புமணி ராமதாஸ்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலக வளாகத்தில் 3 வகையான ஆசிரியர்கள் ஒரு வாரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களும், புதிய பணி நியமனத்திற்கு தேர்வு நடத்தக்கூடாது என TET தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களும், பண…
உடலை வலுவாக்கும் உளுந்து பாயசம் செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள் : தோல் நீக்கிய முழு உளுந்து 1 கப், கெட்டி தேங்காய்ப் பால் 1 கப், நெய் 1½டீஸ்பூன், ஏலக்காய் 5, சர்க்கரை 1¼ கப், முந்திரிப் பருப்பு 15, உலர் திராட்சை 20, தண்ணீர் தேவையான அளவு செய்முறை: உளுத்தம் பருப்பையும் ஏலக்காய்களையும் குக்கரில்போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழ…
உடல் சூடு முதல் மலசிக்கல் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!!
உடல் சூடு முதல் மலசிக்கல் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!! நம்மில் பெரும்பாலானோர் அதிகப்படியான உடல் உஷ்ணத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம்.இந்த உடல் சூடு இருப்பவர்கள் பித்தம்,தலைமுடி உதிர்தல்,வாய்ப்புண் உள்ளிட்ட பல்வேறு பாத…
மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டி - ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரத்யேக பேட்டி!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம் என 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர…
பள்ளிக் கல்வித் துறையில் இருந்து மாநகராட்சிப் பள்ளிகளுக்கு அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு.
பள்ளிக் கல்வித் துறையில் இருந்து பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு 11.10.2023 அன்று நடைபெறும் - DSE செயல்முறைகள்! Chennai-Corporation-Unit-Transfer-Counselling Proceedings - Download here
போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது - காலை 11.00 மணிக்கு கூடிய டிட்டோஜேக் கூட்டத்தின் மூலமாக வெளியிடப்பட்ட 2 தீர்மானங்கள்
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் 05.10.2023 காலை 11.00 மணியளவில் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.சி.சேகர் அவர்கள் தலைமையில் சென்னை திருவல…
பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்....
பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ் தமிழக அரசு பள்ளிகளில் 12 ஆண்டுகளாக 10ஆயிரம் ஊதியத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் 11 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராடிய ஆசிரியர்கள் இன்று…
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் குடும்பத்தோடு கைது செய்ததற்கு கண்டனம் - இபிஎஸ்
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் குடும்பத்தோடு கைது செய்ததற்கு கண்டனம் - இபிஎஸ் எதிர்கட்சியாக இருக்கும்பொழுது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருக்கும் முதல்வர் @mkstalin அவர்களே,பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை…
சம வேலைக்கு சம ஊதியம் - குழு அமைத்து ஏமாற்றும் தந்திரம் தொடர்கிறது
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தீர்க்க அமைக்கப்பட்ட குழுக்கள் 1.திரு.ராஜீவ் ரஞ்சன் IAS.தீர்வு பூஜ்ஜியம்.திமுக ஆட்சி. 2.திரு.கிருஸ்னன் IAS.தீர்வு பூஜ்ஜியம்.திமுக ஆட்சி. 3.திரு.சித்திக் IAS.தீர்வு பூஜ்ஜியம்.அதிமுக ஆட்சி. 4.தற்போதைய 01.01.2023 இல் அமைக்கப்பட்ட குழு. தீர்வு பூஜ்யத…
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது
சென்னையில் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடரும் என அறிவித்த நிலையில் கைது. வீடியோ👇
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் சூரிய குளியல்..!
இயற்கையின் அற்புதங்களில் சூரிய சக்திக்கு இடமுண்டு. அத்தகைய சூரிய சக்தி உடலுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புக்களை சரி செய்ய உதவுகிறது. சூரிய குளியலுக்கு முன் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். காலை 9 மணிக்குள் அல்லது மாலை 5 மணிக்குப் பின், சூரிய ஒளி விழும் இடத்தில் குறைந்தப…
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.12500 ஊதிய உயர்வு - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு..!
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.12500 ஊதிய உயர்வு அளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். சென்னை டி.பி.ஐ வளாகத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்க…

















