தேவையான பொருட்கள் தேன் - 50 மில்லி லிட்டர் மிளகு - 10 கிராம் செய்முறை ஒரு ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் தேனை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் மிளகை போட்டு 3 வாரங்கள் மூடி வைத்துவிடவேண்டும். இதை 3 வாரங்கள் கழித்து திறந்தால், மிளகு நன்றாக ஊறி, மிளகின் சுவையும், தேனின் சுவையும் கலந்து …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வுத் துறை புதிய அறிவிப்பு
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு துறை அறிவிப்பு 2023-24 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு நீண்ட நாட்கள் வராத மாணவர்களுக்கு பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத அனுமதி கிடையாது.... 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்வு எழுதிய 11ஆம் வகுப்பு…
பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் / தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதில் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆணை வழங்க இயக்குநர் உத்தரவு.
தொடக்கக் கல்வி இயக்ககம் - அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் சார்பாக பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் முடித்தல் / தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுதல் - துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆணை வழங்கக் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர…
அரசு பள்ளிகளுக்கு இலவச மின்சாரம்; கர்நாடகாவை பின்பற்றுமா தமிழகம்?
அரசு பள்ளி, கல்லுாரிகளுக்கு இலவச மின்சாரம், குடிநீர் வினியோகிப்பதாக, கர்நாடகா முதல்வர் வெளியிட்டு உள்ள அறிவிப்பை, தமிழகமும் பின்பற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலம் உருவான, ந…
மாவட்ட தொடக்க கல்வி அலுவலக கட்டிட மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி
சிவகங்கையில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலக கட்டிட மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததால் அலுவலர்கள் அலறியடித்து ஓடினர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் உள்ளது. கடந்த 1988 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் இன்று வரை பராமரிப்பு செய்யப்படாத…
CBSE - 10, 12-ம் வகுப்புகளுக்கு ஜன.1 முதல் செய்முறை தேர்வு
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 10, 12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு தேதிகளை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு: செய்முறைத் தேர்வு ஜனவரி 1-ல் தொடங்கி ப…
TET வழக்கு - தமிழக பள்ளிகல்வித்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
நேரடி தேர்வில் இருந்து விலக்கு கோரிய வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013 ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற 400 பேரை போட்டி தேர்வின்றி நேரடியாக நியமிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது . இதில் , 400 பணியிடங்களை காலியா…
ஜனவரி முதல் அபராதம் கிடையாது. வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!!
வங்கியில் கடன் வாங்கியவர்கள் இஎம்ஐ (EMI) தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த தவறினால் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும். தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பின்படி, இஎம்ஐ தொகையை கடைசி தேதி முடிந்த பின் ஒருவாரத்திற்குள் அபராதமின்றி செலுத்த முடியும். இந்த விதி அடுத்த ஆண…
TRB முக்கிய அறிவிப்பு.! ஆன்லைன் மூலம் வரும் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம்.! முழு விவரம்.
முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டில் உள்ள மாணாக்கர்களுக்கிடையே ஆராய்ச்சி திறனை வளர்க்கவும் புதிய ஆராய்ச்சிகளை…
பட்டதாரி ஆசிரியா் தோவுக்கு இலவசப் பயிற்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவா்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தோவு நடத்தப்படும் என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்…
ஃபோன்பே, கூகுள் பே பயனர்களுக்கு GOOD NEWS... இனி இப்படியும் கட்டணம் செலுத்தலாம்..!!
UPI அடிப்படையிலான கட்டணங்களை எளிதாக்க ஆர்பிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. 'Hello UPI' என்ற வாய்ஸ் கமென்ட் மூலம் கட்டணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கு ஏற்றாற்போல வங்கிகள், கட்டண சேவை வழங்குநர்கள் செயலிகளில் விரைவில் மாற்றம் கொண்டு வர NPCI உ…
சென்னையில் இன்று முதல் அமல்.. வாகன ஓட்டிகளுக்கு புதிய வேக கட்டுப்பாடு.. மீறினால் ரூ. 1000 அபராதம்..!!!
சென்னையில் தினம் தோறும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வரும் நிலையில் மெட்ரோ பணிகள் என ஏகப்பட்ட கட்டடப் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகளுக்கு புதிதாக வேகக் கட்டுப்பாடு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை ஈஞ்சம…
தொகுப்பூதியத்தில் மாத சம்பளம் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005ன் கீழ் பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஒப…
பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் / தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதில் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆணை வழங்க இயக்குநர் உத்தரவு.
தொடக்கக் கல்வி இயக்ககம் - அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் சார்பாக பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் முடித்தல் / தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுதல் - துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆணை வழங்கக் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர…
TNSED Administrators App - New Version 0.0.81 - Updated
TNSED ADMINISTRATORS APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE! VERSION 0.0.81 WHATS NEW? *OOSC - Common pool Students Dropout Reasons added. TNSED Administrators App - New Version 0.0.81 - Updated Link https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.monitoring
அதி கனமழை எச்சரிக்கை எதிரொலி: இன்று ( 4.11.2023 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!! ( Updated ...)
கனமழை காரணமாக இன்று ( 4.11.2023 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்கள் : சிவகங்கை ( பள்ளி, கல்லூரி) மதுரை, சென்னை, மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரி) தேனி , திண்டுக்கல் , நெல்லை , தென்காசி , கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு விடுமுறை
மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 100 அடைய பயிற்சி பாடவாரியாக ஆலோசனை , கலந்துரையாடல் கூட்டம் - DEO Proceedings
இலால்குடி மாவட்டக் கல்வி அலுவலரின் ( இ.நி. ) செயல்முறைகள் ந.க.எண் .5408 / ஆ 5 / 2023 , நாள் . 01.11 . 2023 . பள்ளிக் கல்வி - மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 100 அடைய பயிற்சி பாடவாரியாக ஆலோசனை , கலந்துரையாடல் - கூட்டம் - சார்பு . DEO Proceedings - Download here
குளிர்காலத்தில் பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ் குடியுங்கள்.. உடலுக்கு அற்புதமான நன்மைகள்..!
குளிர்காலம் வந்துவிட்டது. பருவகால நோய்களும் இதனுடன் தொடங்குகின்றன. குறிப்பாக இந்த பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. அதனால் உணவில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் மருத்துவமனைகளை சுற்றி வர வேண்டும். இந்த பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிப்பது மிகவும் அவசியம். …
சுடு தண்ணீரை தினமும் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா!! இதோ யாரும் அறியாத மருத்துவ பலன்கள்!!
சுடு தண்ணீரை நம்மில் பலரும் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் மட்டுமே அருந்துவோம். ஆனால் அவ்வாறு அருந்தும் சுடுதண்ணீரில் பல நன்மைகள் உள்ளது.இதனை தினம்தோறும் எடுத்துக் கொண்டால் நாளடைவில் வரும் நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.குறிப்பாக தினம்தோறும் குடிக்கும் சுடு …











