திருக்குறள்: பால் :அறத்துப்பால் இயல் :ஊழியல் அதிகாரம் :ஊழ் குறள்:379 நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன். விளக்கம்: நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்; தேதி மாற்றி அறிவித்த தேர்வுகள் துறை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 2023- 24ஆம் கல்வி ஆண்டில் எழுதும் பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை (தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு) மார்ச் 20 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. முன்னதாக மார்ச் 15 தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், …
தலைமை ஆசிரியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த ஆண்டு…
முதல் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க 6 மாதம் தளர்வு - GO NO : 189 , DATE : 12.07.2010
முதல் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க 6 மாதம் தளர்வு - பிறப்புச் சான்றிதழ் இல்லையெனில், பள்ளிகளில் சேர்க்கைக்காக குழந்தையின் வயதுக்கான சான்றாகக் கருதப்படும் ஆவணங்கள் - அரசாணை (நிலை) எண்: 189, பள்ளிக் கல்வித் துறை, நாள் 12.07.2010 வெளியீடு... GO NO : 189 , DATE : 12.07.2010 - D…
மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகள், அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பு...Merging School List
மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகள், அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பு... வரும் கல்வியாண்டு முதல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்கள் குறைவாக உள்ளதால் வேறு பள்ளியுடன் இணைக்கப்படுகிறது... தொடக்கப்பள்ளி மாணவர்கள் மொத்த எண்ணிக்கை 15 வரையும், நடுநிலைப் பள்ள…
வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம்.!! தேர்தல் ஆணையம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு.!!
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து 2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறுகிறது. இந்த பொது தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு தேதி மற்றும் வாக்கு எ…
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பத்தில் மார்ச் 20 வரை திருத்தம் செய்யலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 20-ம் தேதி வரை என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கா…
நீட், ஜே.இ.இ தேர்வு தேதிகளில் மாற்றமா? என்.டி.ஏ விளக்கம்
மக்களவைத் தேர்தல்கள் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி முடிவடையும் நிலையில், JEE முதன்மை 2024 அமர்வு 2 தேர்வு மற்றும் நீட் (NEET UG 2024) தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது. No change in exam schedule of JEE Ma…
உங்களுக்கான வாக்குச் சாவடியைச் சரிபார்ப்பது எப்படி? முழு விவரங்கள்
நாடு முழுவதும் தேர்தல் சீசன் களைக்கட்ட தொடங்கி உள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19 ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும். மக்களவை…
அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் உபரி பணியிடங்கள்: பணிநிரவல் செய்ய பள்ளிக் கல்வித் துறை அனுமதி
அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் உபரி பணியிடங்களை பணிநிரவல் செய்வதற்கு பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்; தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல்12-ம் வகுப்பு வரை படிக்க…
மத்திய அரசில் 2157 பணியிடங்கள். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் காலியாக உள்ள 2157 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 18 முதல் 42 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கணினி வழி தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டில் எட்டு ம…
ஆய்வக உதவியாளருக்கு 5,907 பணியிடங்கள்.! பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு.!
அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில்; தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல்12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக அடல் ட…
நவோதயா பள்ளிகளில் பல்துறை காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு - 10ஆம் வகுப்பு to டிகிரி வரை முடிதவர்கள் விண்ணபிக்கலாம்
மத்திய கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 1,377 Non Teaching பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பம் செய்யலாம். அதிகபட்சமாக ரூ.1.42 லட்சம் வரை ச…
IFHRMS - TPF சந்தா தொகை ஆண்டிற்கு ரூ.5,00,000க்கு மிகக் கூடாது!
ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை அவர்ளின் காணொளி கூட்டத்தின் வாயிலாக அறிவுரை வழங்கப்பட்டதின்படி அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு GPF பணியாளர்களின் மாதாந்திர ஊதியப்பட்டியலில் பிடித்தம் செய்யப்படும் GPF Subscription தொகை ரூ .41500 / -க்கு மிகாமலும் , ஆண்டிற்கு …
ஏப்.,13க்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
லோக்சபா தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, பிப்.,15ல் துவங்கியது. ஏப்., 2ல் முடிகிறது. 10ம் வகுப்பு தேர்வு பிப்., 15ல் துவங்கி, இந்த ம…
லோக்சபா தேர்தல்: வாக்காளர்களுக்கான தேர்தல் ஆணையத்தின் புதிய ஆப்!
நாடு முழுவதும் தேர்தல் விறுவிறுப்பு.. லோக்சபா தேர்தல் அட்டவணை வெளியாகியுள்ளதால், அரசியல் கட்சிகளில் பதற்றம் துவங்கியுள்ளது. இந்நிலையில், தங்கள் தொகுதியில் போட்டியிடும் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் விவரங்களை அறிய புதிய மொபைல் ஆப் ஒன்றை தேர்தல் ஆணையம் கொண்ட…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.03.2023
திருக்குறள்: பால் :அறத்துப்பால் இயல் :ஊழியல் அதிகாரம் :ஊழ் குறள்:378 துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின். விளக்கம்: துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.
தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்?
(Who will be exempted from the Election Duty?) - சுற்றறிக்கை தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவோர்... 1.எஞ்சிய பணிக்காலம் 6 மாதங்கள் உள்ளவர்கள், 2.கர்ப்பிணிகள், 3.பாலூட்டும் தாய்மார்கள், 4.மாற்று திறனாளிகள் மற்றும் 5.கடும் நோயுற்றவர்களுக்கு (Cancer, dialysis) உள்ளாட்சி…
தமிழகம் முழுவதும் பொது விடுமுறை.! விரைவில் அறிவிப்பு.!
தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அன்றைய தினம் பொது விடுமுறையாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அர…














