கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் திங்கள்கிழமை (ஜூன் 10) திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் பள்ளி செயல்பாடுகளுக்கான கல்வியாண்டு நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இணையவழியில் ஜூன் 14, 15-ல் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 14, 15-ம் தேதிகளில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: “உயர்நீதிமன்ற தீர்ப்ப…
நீட் தேர்வு முடிவு குளறுபடியில் 1,600 மாணவர்கள் ‘பாதிப்பு’ - உயர்மட்ட குழு விசாரணை
நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என தேசிய தேர்வு முகமை சார்பில் மத்திய உயர் கல்வித் துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார். அதேவேளையில், 24 லட்சம் மாணவர்களில் 1,600 மாணவர்களுக்கே பிரச்சினை என்றும், புகார்கள் குறித்து உயர்மட்ட குழு விசாரணை மேற்கொள்ளும் என்றும அவர் தெ…
நீட் தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய குழு அமைப்பு - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வில் (NEET UG 2024) 'நேர இழப்பை' சந்தித்த 1563 தேர்வர்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) இன்று அறிவித்தது. இந்த குழுவிற்கு முன்னாள் யூ.பி.எஸ்.சி (UPSC) தலைவர் மற்றும் மூன…
தைராய்டு பிரச்சினையை சரி செய்ய உதவும் உணவுகள்
தைராய்டு சுரப்பி என்பது நம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை சரியான படி செயல்பட உதவி செய்கிறது. ஆனால் நம் உடலில் ஏற்படும் அயோடின் குறைபாடு காரணத்தால் தைராய்டு சுரப்பி குறைந்த அளவே சுரக்கும், இதனால் ஹார்மோன் குறைபாடு ஏற்படுகிறது. தேவையற்ற உணவு பழக்கம், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை …
கர்ப்பிணிகள் ரூ.18,000 பெற இனி வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு கர்ப்பிணி பெண்களுக்கு 18000 ரூபாய் நிதி உதவியை ஐந்து தவணைகளாக வழங்கி வருகின்றது. இந்த உதவி தொகையை பெற கர்ப்பம் தரித்த 12 வாரங்களுக்குள் கிராம மற்றும் நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து RCH எண் பெற வேண்டும். தற்போது RCH எண்ணை வீட்டிலிருந்தே பெற ஏதுவாக https://pi…
வங்கியில் 3000 காலிப் பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 3000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 142 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும்…
வெறும் 30 நிமிடத்தில் இலவச சாமி தரிசனம். ரூ.20-க்கு 2 லட்டு.. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.!!!
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை தினங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்…
இனி சனிக் கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் 10 அதாவது நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 220 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என குறிப்பிடப்பட்டு…
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 923 மருந்தாளுநர் பணியிடம் 15 நாட்களில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 923 மருந்தாளுநர் பணியிடங்கள் 15 நாளில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள், செவிலியர் குடியிருப்புளை நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்…
பள்ளி வேலை நாள் அதிகரிப்பு !
நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறையின் பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது . பெரும்பாலான சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது . மொத்த வேலை நாள் 210 லிருந்து 220 ஆக அதிகரிப்பு
2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு!
* பெரும்பாலான சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கல்வியாண்டிற்கான மொத்த வேலை நாட்கள் 210லிருந்து 220ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது!!! * Model Time table available for Classes 1-12 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு! 👇👇👇👇 Academic & Tr…
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் - பணிநிரவல் கலந்தாய்வு அறிவிப்பு
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு நாளை மறுதினம் நடக்கிறது. உபரியாக இருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டத்துக்குள் உள்ள காலிப்பணியிடம், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு வருகிற 20ம் தேதி நடத்த…
TNSED Parents App New Version 0.0.30 - What's New?
TNSED PARENTS APP NEW UPDATED VERSION AVAILABLE! 🔖 VERSION 0.0.30 🔖UPDATED ON 07-06-2024 ⭕Whats New? Resource Person Module Changes. Bug Fixing & Performance Improvements. https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent
NEET - எந்த குளறுபடியும் கிடையாது: வினாத்தாள் லீக் இல்லை: NDA.,பதில்
'நீட் தேர்வு நேர்மை யாக நடந்துள்ளது; வினாத்தாள் கசியவில்லை. விதிகளின்படியே கருணை மதிப் பெண் வழங்கப்பட்டு உள்ளது. தேர்வர்களின் ஆட்சேபனைக்கு ஏற்ப, விடைக்குறிப்பும் திருத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டது' என, தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. இதுகுறித்து, தேசிய தேர்வ…
NHIS - 2021 - அரசு நிறுவனங்களில் பணமில்லா சிகிக்சை (Cashless Treatment) பெறுவது குறித்த அரசாணை வெளியீடு!
NHIS - 2021 - அரசு நிறுவனங்களில் பணமில்லா சிகிக்சை (Cashless Treatment) பெறுவது குறித்த அரசாணை வெளியீடு! New Health Insurance Scheme for Employees Pensioners - To facilitate cashless treatment in Government institutions under this Scheme - General and Financial guidelines - …
மத்திய அரசு பணி தேர்வுகளுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தில் இலவச உறைவிட பயிற்சி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
‘நான் முதல்வன்’போட்டித் தேர்வுகள் பிரிவின் மூலம் மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கி பணி தேர்வுகளுக்கு 6 மாதஇலவச உறைவிட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆர்வம் உள்ள மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘நான் முதல்வன்’ த…
கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருது: ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்
கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூன் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது. மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கற்றல், கற்பி…
டிப்ளமோ முடித்தோருக்கான பிஇ, பிடெக் நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கை: ஆன்லைன் விண்ணப்ப பதிவு சனிக்கிழமை தொடக்கம்
பொறியியலில் டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் பிஎஸ்சி பட்டதாரிகள் பொறியியல் பட்டப்படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர நாளை (ஜூன் 8) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் கொ.வீரராகவ ராவ் இன்று வெளிய…
வங்கிகளில் 9,995 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
வங்கிகளில் உள்ள உதவி அலுவலர் பணியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (Institute of Banking Personnel Selection) வெளியிட்டுள்ளது. இதற்கு இன்று (07.06.2024) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டார கிராமப்புற…

















