பள்ளிக் கல்வித் துறை முதல் முறையாக ஒரே நாளில் 57 மாவட்டக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் நிா்வாக வசதிக்காக 38 வருவாய் மாவட்டங்கள் 120 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கல்வி மாவட்டங்களின் தலைமை அலுவலா்களாக மாவட்டக் கல்வி அலுவல…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
1,330 திருக்குறளை கூறினால் ரூ.15,000 வழங்கப்படும்.! தமிழக அரசு அறிவிப்பு.!
சேலம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு,…
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு சிறப்பு பிரிவு, அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று நேரடியாக நடைபெறுகிறது
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. சிறப்புபிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்றுநேரடியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெறுகிறது. தமிழகத்தில் …
தமிழக அரசு பள்ளிகளில் இன்று முதல் 9 நாட்களுக்கு வெளியான அறிவிப்பு.!!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளிடையே கலைத்திறனை ஊக்குவிக்கும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு கலைத் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த …
Today Educational & Employment News
கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 21-08.2024 👇👇👇👇 Today Educational & Employment News - Download here
மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் : [ தொடக்கப் பள்ளிகள் ] வழிகாட்டு நெறிமுறைகள் :
மாணவர் கற்றல் ஆய்வு திட்டம்: [தொடக்கப் பள்ளிகள்] வழிகாட்டு நெறிமுறைகள் : மாணவர்களிடம் இணைய வழியாக நேரடியாக கலந்துரையாடி அவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்யும் முறையை மதிப்பீட்டு புலம் வழியாக பள்ளிக் கல்வி துறை மேற்கொள்ள உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டும் இந்த முறை…
பள்ளிகள் பார்வை - 350க்கும் மேற்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் நடவடிக்கை
மாதந்தோறும் 20 பள்ளிகளுக்கும் குறைவாக பார்வையிட்டுள்ள 350க்கும் மேற்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் நடவடிக்கை
TNPSC - மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அறிவிப்புகள் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதினை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தல் வெளியிடப…
பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனை வழங்க முடியாது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனை வழங்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு பணியில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் திருவந்திபுரம் அ…
3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு: பள்ளிக்கல்வித்துறை
3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியக்கோடி திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட கல்வி அலுவலர் சுவாமிமுத்தழகன்…
கலைத் திருவிழா பங்கேற்பாளர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.
கலைத் திருவிழா பங்கேற்பாளர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் (28/08/24 ) வரை நீட்டிப்பு.. SPD அவர்களின் செயல்முறைகள்👇👇👇👇
DEO - மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கி உத்தரவு - DSE Proceedings
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி விதிகளில் வகை IV- ன்கீழ் வரும் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிந்து வரும் கீழ்க்காணும் அலுவலர்களுக்கு நிருவாக நலன் கருதி அவர்களது பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகங்களுக்கு மாறுதல் வழங்கி இதன்வழி ஆணையிடப்படுகிறத…
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஆக.21) தொடங்குகிறது!
தமிழ்நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கைக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு விவரங்களை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி, பொதுப் பிரிவில் இடம் பெற்றுள்ள மாணவர்கள், இன்று காலை 10 மணி முதல் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலமாக கலந்தாய…
இடைநிலை ஆசிரியர் காலிபணியிடங்களை முழுமையாக அரசு நிரப்ப வேண்டும் இடைநிலை கல்வி முடித்தோர் வலியுறுத்தல்
தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் தேர்வு வாரியம் மூலம் முழுமையாக நிரப்ப வேண்டும்,' என, இடைநிலை கல்வி முடித்தோர் கலெக்டர்கள் மூலம் அரசுக்கு மனு வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஆசிரியர் பயிற்ச…
ஓர் இடத்துக்கு 4 மாணவர்கள் போட்டி: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு புதன்கிழமை ஆன்லைனில் தொடக்கம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை (ஆக.21) ஆன்லைனில் தொடங்குகிறது. சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 22-ம் தேதி நேரடியாக சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. ஒரு…
இரவு வரை ஆய்வை நீட்டிக்க கூடாது: கல்வி அதிகாரிகளுக்கு சி.இ.ஓ., உத்தரவு
மதுரையில் பள்ளி ஆண்டாய்வுகளில் அதிகாரிகள் விதிமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியைகள் பாதிக்கும் வகையில் இரவு வரை ஆய்வை நீட்டிக்கக்கூடாது' என கல்வி அதிகாரிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். மதுரையில் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் மாவட்ட …
HSHM - PG CASE- UPDATE
வழக்கு நாளை மறுநாள்( 22-8-24- வியாழன் ) விசாரணைக்கு வருகிறது. இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை




![மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் : [ தொடக்கப் பள்ளிகள் ] வழிகாட்டு நெறிமுறைகள் :](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLcBMwyv8CBvJyYrZaYVgA981S-jxgbNYkzPOhq5kHCmOCAcLyAQ49G1HFuc1G3ISvRXNcM8DK_3j1JDH3Agti201W1DwuCKq2hsZrYsiKodlQy2EH_b7yD6kOUtuWaKSzJPTzyB1691WxLdDXKLZNzIcuKWF-2oHMC_BeIYhFeJjpGWqm2vwL5WEvRKsB/w200-h150-p-k-no-nu/IMG_20240821_230113.jpg)












