அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு அக்டோபர் 7-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கான ஏஐசிடிஇ அங்கீகாரம்: கல்லூரிகள் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு
பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கான அங்கீகாரம் பெற கல்லூரிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டுக்கான (2024 - 25) பி…
தற்போது களஞ்சியம் app ல் ESR 1. ESR 2 ,என ESR option ல் உள்ளது
தற்போது களஞ்சியம் app ல் ESR 1. ESR 2 ,என ESR option ல் உள்ளது. ESR 1 before ifhrms ESR 2 after ifhrms என சிறப்பாக அமைத்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் நாம் open பண்ணி check பண்ணி கொள்ளலாம்.
தங்கம் நழுவி வெள்ளியாய் முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு
ஒரு வாழ்த்து குறிப்புடன் தொடங்கலாமே. செப்.14 அன்று நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ தேர்வு, பொதுப் பயன், தொலைநோக்கு கொண்ட பொது அறிவுக் கேள்விகளால் சிறந்து விளங்குகிறது. பொது அறிவுப் பகுதியைப் பொருத்த மட்டில்,ஆணையம் சரியான திசையில் பயணிக்கிறது. அதேசமயம், மொழிப் பிரிவு (வழக்கம்…
யுபிஐ பரிவர்த்தனை: இன்று முதல் புதிய விதி அமல்.
மருத்துவ சிகிச்சைகள், கல்வி கட்டணங்கள், வரி செலுத்துதல் ஆகிய பரிவர்த்தனைகளுக்கு இன்று முதல் யூபிஐ மூலம் 5 லட்சம் ரூபாய் வரை பண பரிமாற்றம் செய்யலாம். யூபிஐ மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்ற சூழலில் குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டும் வ…
UDISE + Data Capture Format for Academic Year 2024-25
UDISE + Data Capture Format for Academic Year 2024-25 For Schools of Grade Pre - Primary to Class - 12 Department of School Education and Literacy Ministry of Education Government of India👇👇👇 Download here
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திறன் மதிப்பீட்டுத் தேர்வு: அக்.7 முதல் 10 வரை நடைபெறும்
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு அக்டோபர் 7-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்…
கலைத்திருவிழா போட்டிகள் - குறுவள மைய அளவில் துவங்கும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.
கலைத்திருவிழா (2024-2025) பற்றிய பதிவு👇👇👇 அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் வட்டார கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளர்களின் கவனத்திற்கு!!! மாநிலத் திட்ட இயக்குநரகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நாளை முதல் நடைபெற இருந்த …
TNPSC குருப்-2 மற்றும் குருப்-2ஏ முதல்நிலைத் தேர்வு விடைகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியீடு!
தமிழகத்தில் இன்று காலை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குருப்-2 மற்றும் குருப்-2ஏ முதல்நிலைத் தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுதினர். அதே சமயம், இந்த தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களில் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் தேர்வில் கலந்து கொள்ளாமல் ஆப்சென்ட் ஆனார்கள். குருப்-2 பதவிகளில் 507 காலிய…
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்.. அமைச்சர் அன்பில் மகேஷிடம் கோரிக்கை மனு!
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் சங்கங்களை கோரிக்கை மனு கொடுத்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அனைத்து சங்கங்களின் கோரிக்கையை கொடுத்து பரிந்துரை செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நம்…
ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு உச்ச நீதி மன்ற வழக்கு - ஆ. மிகாவேல் ஆசிரியர்
ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு உச்ச நீதி மன்ற வழக்கு - ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை 9047191706 * ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை பட்டியலில் உள்ள தா ? * NMD என்று பட்டியலிடப்பட்டுள்ளதே ? * கேள்விகளுக்கு மூத்த வழக்கறிஞர்/Sir it is not main …
B.Ed முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு 16-ந்தேதி தொடக்கம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை பி.எட். முதலாமாண்டு படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் வரும் 16-ந்தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூற…
பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்ய ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தல்
பிளஸ் 1 வகுப்பு பொதுத் தோ்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை: பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண்கள் இரண்டும் உயா்…
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்திட்டம் கிடையாது.. பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்வு - தமிழக அரசு
தமிழக அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு காலம் மற்றும் இறப்புக்கு பின் வழங்கப்படும் பணிக்கொடை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது. இந்த உயர்வு 2024 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக நித…
தேசிய திறந்தநிலை பள்ளியின் சான்றுகள் அரசுப் பணிக்கு தகுதியானவை: தமிழக அரசு
“தேசிய திறந்தநிலை பள்ளியில் வழங்கப்படும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி, பதவி உயர்வுக்கு தகுதியானவை” என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. நம் நாட்டில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய திறந்தநிலை பள்ளி (NIOS- National Institute of Op…
மாணவர் எண்ணிக்கையை நேரடியாக ஆய்வு செய்ய மாவட்ட அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டுமென மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் முழு விவரங்களும் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) தளம் வழியா…
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு: தகுதிப் பட்டியலை அனுப்ப ஆதிதிராவிடர் நலத் துறை உத்தரவு
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வுக்கு தகுதியான அமைச்சுப் பணியாளர்கள் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டுமென ஆதிதிராவிடர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகம் சார்பில் மாவட்ட அலுவலர்களுக்கு இன்று அனுப்பப்பட்டுள்ள சுற்றற…
டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்ட இன்றைய (.13.09.2024 ) தீர்மானம்!!!
டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னையில் கூடியது. *தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுக்கூட்டம் (டிட்டோஜாக்) இன்று சென்னையில் கூடியது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநிலத் தலைவர் திரு.பெ.இரா.ரவி அவர்கள…

















