தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் பணிவாய்ப்பு மறுக்கப்படுவதால், பி.எட். கணினி அறிவியல் பட்டம் பெற்று வேலைக்காக காத்திருக்கும் 60,000 பேரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், முதுநிலை பட்டதா…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
காலாண்டு விடுமுறை முடிந்து அக்.7-ல் பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாடுகள் தீவிரம்
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் காலாண்டு விடுமுறை முடிவடைந்து வரும் திங்கட்கிழமை 7-ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளின் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின்…
இனி ரயில்வேயின் அனைத்து சேவைகளும் "ஒரே செயலி"..!
ரயில் பயணத்துக்கு ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இது தவிர, சரக்கு ரயில் போக்குவரத்து, ரயில் சுற்றுலா என, தனித்தனியாக செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், ரயில் உபயோகிப்பாளர்கள் ஒருங்கிணைந்த சேவை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது…
ஆசிரியர் பயிற்றுனர்கள் சிஇஓ அலுவலகத்தில் மனு
நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள், நேற்று இரவு நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் …
சுடுநீரில் மிளகு சேர்த்து ஒரு மாதம் குடித்து வந்தால்.....
பொதுவாக உடல்நிலை சரியில்லாத பொழுது நாம் மிகவும் அசௌகரியமாக உணர்கிறோம். நாம் நோயால் கஷ்டப்படுகிற பொழுது நம்முடைய உடலில் உள்ள ஆற்றல் மட்டுமே குறைந்து போவதில்லை. உங்களுடைய செயல்பாடுகளின் உற்பத்தியும் குறைந்து போகிறது. அதிலும் தற்போதைய சமூக நிலையில் உடல் ஆரோக்கியத்தை முறையாகப் ப…
தொழில் முனைவோர்களாக ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) மற்றும் இந்தியாவின் தொழி…
மராத்தி, வங்க மொழி உட்பட மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து! மத்திய அரசு அறிவிப்பு
இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழி ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி செய்துள்ளார். நமது இந்தியா பல்வேறு மொழிகளைக் கொண்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் மக்…
உள்ளங்கை, உள்ளங்கால்களில் அதிக வியர்வை வருகிறதா? சங்குப்பூவின் இலைகளை பயன்படுத்துங்கள்
இந்த சங்குப்பூ ஏராளமான நோய்களுக்கு மருந்தாகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அவை எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை பார்ப்போம். சங்குப்பூ கொடி வகையை சேர்ந்த ஒரு தாவரம் ஆகும். இது வெள்ளை, நீலம், கருநீலம், ஊதா, வெண்மை கலந்த கருநீலம், உள்ளிட்ட நிறங்களில் காணப்படுகிறது. இந்த பூ…
கெட்ட கொழுப்பை விரட்டி அடிக்க உதவும் அத்திப்பழம்
நம் அன்றாட வாழ்வில் பல வித நோய்கள் நம்மை பற்றிக்கொள்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை வாழ்க்கை முறை நோய்களாக இருக்கின்றன. அதில் உயர் கொலஸ்ட்ரால் நோயும் ஒன்றாகும். சமீக காலங்களில் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றது. ஆரோக்கி…
டிப்ளமோ முடித்திருந்தால் போதும்..!! தேர்வு கிடையாது..!! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை..!!
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம், கோவை, சென்னை, சேலம், நெல்லை ஆகிய மண்டலங்களில் உள்ள காலி…
ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள்.. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என். சுப்பையன் வெளியிட்ட உத்தரவின் படி, நியாயவிலைக் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களை டிசம்பர் மாதத்துக்குள் நிரப்பும் நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன. இந்தப் பணியில், நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனையாளா் மற்றும் கட்டுநா் காலிப் பணியிடங்களை கணக…
சொரி சிரங்கு தேமல் இவற்றிற்கு உடனடி தீர்வு..!!
காலம் காலமாக சொரி, சிரங்கு, தேமல் போன்ற நோய்களுக்கு நம் முன்னோர்கள் இயற்கை வைத்தியத்தின் மூலமாக அதனை குணப்படுத்தி வந்தனர், ஆனால் இன்றைய காலகட்டத்தில் சொரி, சிரங்கு, தேமல் போன்ற நோய்கள் ஏற்பட்டால் இயற்கை முறையில் அதனை நிவர்த்தி செய்யாமல் உடனடியை மருத்துவரை நோக்கி செல்வது வழக…
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்..!!
இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாட்களுக்கு நாட்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது, சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் உணவு முறைகள் பெரிதும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவது வழக்கம் அப்படி இருக்கும் பட்சத்தில்…
ஒரு மாதம் இந்த தண்ணீரை குடித்தால் 10 கிலோ எடை குறையும்..!!
இன்றைய காலகட்டத்தில் பலரும் உடல் எடை குறைவதற்கு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர், உடனடி குறைப்பதற்கு இயற்கை முறையில் நடைபயிற்சி மேற்கொள்வது மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது வீட்டில் இருந்தபடியே சமூக வலைதளத்தில் பகிரப்படும் எடை குறைதல் பயன்களை பற்றி வீட்டில் இருந்து முயற்சி…
ரயில்வே வேலை டெக்னீசியன் காலியிடங்கள் 14298 ஆக அதிகரிப்பு; விண்ணப்பிக்க மறு வாய்ப்பு!
தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 14928 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். முன்னதாக 9144 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. த…
18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் சேர்க்கை மற்றும் நீக்கல் சிறப்பு முகாம்
01.01.2025 அன்றைய தேதியில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் சேர்க்கை மற்றும் நீக்கல் சிறப்பு முகாம் பட்டியலில் உள்ளவாறு நடைபெறும்!! தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அறிவிப்பு!!
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு ஒத்திவைப்பு`!
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு `17.10.2024க்கு ஒத்திவைப்பு`! SCI - HS HM Case - Download here
கணினி ஆசிரியர்கள் அக்டோபர் 4ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..
14663 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு மத்திய அரசு நிதி தந்தும் வேலையின்றி வாடும் கணினி பி.எட் பட்டதாரிகள் . தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறுகிறது . வேலையின்றி வாழும் கணினி அறிவியல் ஆசிரியர்களே இணைவீர் இது நமக்கான பணியிடம் நமக…
நியாயவிலைக் கடைகளில் டிசம்பருக்குள் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவு
நியாயவிலைக் கடைகளில் டிசம்பருக்குள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் வெளியிட்ட உத்தரவு: நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனையாளா், கட்டுநா் காலிப் பணியிடங்களை கணக்கிட்டு அறிவிக்க வேண்ட…
ஆசிரியா்கள் பணி மூப்பு பட்டியல்: தமிழக அரசு உத்தரவு
ஆதி திராவிடா் நலத் துறை பள்ளி ஆசிரியா்களுக்கு மாநில அளவில் பணிமூப்பு பட்டியல் தயாரிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறைச் செயலா் ஜி.லட்சுமி பிரியா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: ஆதி திராவிடா் நலத் துறை சாா்நி…





















