மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சில பள்ளிகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் சார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மூலம் தெரிவு செய்து தத்தெடுத்தல் ( Adoption …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
குழந்தைகள் தின உறுதிமொழி - 14.11.2024
குழந்தைகள் தின உறுதிமொழி நான் பாதுகாப்பான குழந்தைப்பருவத்திற்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து விதமான குழந்தைநேய செயல்பாடுகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளான குழந்தைத் திருமணம் . இளம்வயது கர்ப்பம் , பாலியல் வன்முறை , பள்ளி இடைநின்றல் , போத…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.11.2024
அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள் திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ நட்பு குறள் எண்:813 உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். பொருள்: கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக்…
சிறு, குறு தொழில் செய்வோரின் கவனத்திற்கு..!! தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.20 லட்சம்..!! விண்ணப்பிப்பது எப்படி..?
நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்பட்டு வருகின்றன. மேலும், குறைந்த முதலீட்டில் சொந்த தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அரசானது "கருணாநிதி கடன…
வெறும் வெந்நீர்தானேனு நினைக்காதீங்க; 5 நோய்களை நீக்கும் அருமருந்தாம் அது!
வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பதால் அது மனிதனின் உடலுக்கு பல வகைகளில் நன்மைகளை தருகின்றனவாம். அது குறித்து இந்த பதிவில் காணலாம். பொதுவாக மழை காலத்தில் மட்டும் தான் நாம் அதிக அளவில் நீரை நன்கு காய்ச்சி வெந்நீராக குடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்போம். ஆனால் இயல்பாகவே இளம் சூட்டில் …
மத்திய அரசு நிறுவனத்தில் 3,883 பணியிடங்கள் திருச்சி, சென்னையில் பணி செய்யலாம்
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இயந்திரா நிறுவனத்தில் 3,883 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருச்சி மற்றும் சென்னை ஆவடியில் உள்ள கிளைகளுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப…
ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து பெண்களுக்கும் ரூ.1000.. அரசு அறிவிப்பு!
வரும் ஜனவரி மாத்திற்கு பிறகு ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு …
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும் மாத்திரை சிறுநீரகத்தையும் பாதுகாக்கிறது - ஆய்வு
நிச்சயம் இந்த செய்தி நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். நாள்பட்ட நோயான நீரிழிவு நோய் இயல்பான வாழ்க்கைமுறையை தடுப்பதாகவே இருக்கிறது. தினமும் மாத்திரை, உணவுக்கட்டுபாடு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை கடைபிடித்தல் என அனைத்திலும் கவனம் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும். …
Administrative Instructors / Lab Assistants one day Training - DSE Processing
பள்ளிக் கல்வி 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் போட்டித் இரண்டாம் கட்டமாக உயர் கல்விக்கு செல்ல ஏதுவாக மாணவர்களை தேர்வுகளுக்கு தயார்படுத்துதல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 74 வட்டாரங்களில் ( 14 மாவட்டங்கள் ) விருப்பம் தெரிவித்த ஆசிரியர்கள் மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வக நி…
பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்களா? - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்
பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்துவதாக சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது . 7.11.2024 நாளிட்ட செய்தித்தாளில் வெளிவந்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளபடி , தருமபுரி மாவட்டம் , அரூர் கல்வி மாவட்டம் , காரிமங்கலம் ஒ…
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் புதிய மாற்றம்!! தமிழக அரசு அறிவிப்பு!!
நவம்பர் 1 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்படும் பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இதுவரையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 கிலோ அரிசியில் 2 கிலோ கோதுமையும் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது இவை இரண்டையும…
திடீரென எழுந்து நிற்கும்போது தலைச்சுற்றலா? இவைதான் முக்கிய காரணங்கள்..!
காரணமே இல்லாமல் சிலருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்படும். இது ஏன் ஏற்படுகிறது, இதற்கான காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியவில்லை என்றால், அதற்காக விளக்கத்தை இங்கே தருகிறோம். ஆர்த்தோஸ்டேடிக் மற்றும் போஸ்டுரல் ஹைபோடென்ஷன் காரணமாக நின்று கொண்டிருக்கும்போது திடீரென தலைச்சுற்றல் ஏற்…
தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு ரூ.20,00,000 கடன். அரசு அறிவிப்பு.!!
தமிழகத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு கருணாநிதி கடன் உதவி திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க கடன் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு 20 லட்ச ரூபாய் வரையில் இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று தற்போது பார்ப்ப…
நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) திரையிடுதல் தொடர்பாக DSE செயல்முறைகள்!
நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) திரையிடுதல் தொடர்பாக DSE செயல்முறைகள்! DSE - Children Movie Proceedings - Download here
ஆசிரியர்கள் விடுதிக் காப்பாளராக பணிபுரிய வாய்ப்பு - DSE செயல்முறைகள்!
பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் (மொத்தம் 1848 பேர்), பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையில் விடுதிக் காப்பாளராக பணிபுரிய வாய்ப்பு - DSE செயல்முறைகள்! DSE - Warden in Hostels - Download here
இளம் கவிஞர் விருது - கவிதைப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
இளம் கவிஞர் விருது - கவிதைப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! DSE - Young Poet Award Proceedings Download here
பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார கொள்கைக்கு மத்திய மந்திரி ஒப்புதல்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார கொள்கைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டது கடந்த 2-ந்தேதி சுகாதார மற்றும் குடும்பநலத்துறை மந்திரி அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். பள்ளி மாணவிகளுக்கான தேசிய மாதவிடாய் சுகாதார கொள்கை வகுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்தி…
காந்திய சிந்தனைகளை வளர்த்தல் - ஒவ்வொரு மாதமும் அறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
பள்ளிக் கல்வி துறையில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் நற்பண்புகளை வெளிக்கொணர்வது கல்வியின் நோக்கமாக உள்ளது . பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்களிடத்தில் நமது தேசத்தந்தை மகாத்மா காந்திஜி அவர்களின் சிந்தனைகள் மற்றும் விழுமியங்களை கொண்டு சேர்ப்பது இன்றி…

_00.png)


















