'ஆரோக்கிய சேது' செயலியை, ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பதிவிறக்கம் செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவு.

'ஆரோக்கிய சேது' செயலியை, ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பதிவிறக்கம் செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவு.
கொரோனா ஒழிப்பு தொடர்பான, 'ஆரோக்கிய சேது' செயலியை, ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பதிவிறக்கம் செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத…
Share:

தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!

தொடக்க கல்வி இயக்குநர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த கல்வி ஆண்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்பட…
Share:

UNIT 8 - பள்ளிப் புத்தகக் குறிப்புகள்!

முழுமையாகக் காண : Click here to view pdf
Share:

Aarogya Setu App - Direct Link For Download

Aarogya Setu App - Direct Link For Download
I recommend Aarogya Setu app to fight against COVID19. Please download and share it using this link Android கொரோனா ஒழிப்பு தொடர்பான, 'ஆரோக்கிய சேது' செயலியை, ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பதிவிறக்கம் செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் 'ஸ…
Share:

கோடை வெயிலுக்கு குடை, 'கொரோனா'வுக்கு விடை! ; திருப்பூர் கலெக்டர் விழிப்புணர்வு

கோடை வெயிலுக்கு குடை, 'கொரோனா'வுக்கு விடை! ; திருப்பூர் கலெக்டர் விழிப்புணர்வு
கோடை வெயிலில் இருந்து தப்ப, வீட்டில் இருந்து வெளியே வரும்போது குடை பிடியுங்கள்; இது, கொரோனா பரவலுக்கு விடை கொடுக்கும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், நுாதனமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 'சமூக வலைதளங்கள் வழியாக, மக்களுக்கு தகவல் பரிமாறுவது, திருப்பூர் கலெக்டரின்…
Share:

வீட்டை விட்டு வெளியே வர பெண்களுக்கு மட்டுமே அனுமதி!- கரோனாவைத் கட்டுப்படுத்த ஆசிரியை சொல்லும் யோசனை

வீட்டை விட்டு வெளியே வர பெண்களுக்கு மட்டுமே அனுமதி!- கரோனாவைத் கட்டுப்படுத்த ஆசிரியை சொல்லும் யோசனை
கரோனா தொற்று சமூகத் தொற்றாக மாறுவதைத் தடுக்கும் வகையில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்குக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் காய்கனி, மளிகைக் கடைகளும்கூட மூடப்பட்டுள்ளன. ஆனாலும், பிரம்பும் கையுமாக போலீஸார் சுற்றிக்கொண்டிருக்கத்தா…
Share:

ஆன் லைன் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டி

ஆன் லைன் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டி
தமிழகத்தில் தேனிமாவட்டம், நாகலாபுரத்தில் பாரதி வித்யலாயா மந்திர் பள்ளி உள்ளது. இங்கு ஊரடங்கையொட்டி ஆன்லைனிலேயே மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன் லைன் மூலம் ஆசிரியர்கள் பயிற்சியளித்து வருகிறா…
Share:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வயிற்றில் அடிப்பதா?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வயிற்றில் அடிப்பதா?
சென்னை: தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி அறிக்கை: கொரோனா வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து மக்களை காக்க தன்நலம் கருதாது பணியாற்றி வரும் அனைத்து தமிழக அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 18 மாதம் ரத்து செய்தும், ஈட்டிய விடுப்பி…
Share:

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இயற்கை பானம்:அரசு பரிந்துரை

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இயற்கை பானம்:அரசு பரிந்துரை
சென்னை :தமிழக அரசு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையுடன் இணைந்து, 'ஆரோக்கியம்' என்ற, சிறப்பு திட்டத்தை துவக்கியுள்ளது.இத்திட்டத்தில், நம் பாரம்பரிய மருத்துவ முறைகளை பின்பற்றி, கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை, அரசு பரிந்துரை …
Share:

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ; பள்ளி கல்வித்துறை ஆலோசனை

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ; பள்ளி கல்வித்துறை ஆலோசனை
சென்னை : பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை, அடுத்த மாதம், இரண்டாவது வாரத்தில் துவங்குவது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.அதேநேரத்தில், ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களில், அங்கே பணியாற்றும் ஆசிரியர்கள் வாயிலாக, பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் பணியை துவங்க…
Share:

கோடை காலத்திலும் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு

கோடை காலத்திலும் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு
தேசிய ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கோடை விடுமுறையிலும் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். மாநில கல்வி அமைச்சா்களுடன் காணொலி மூலம் …
Share:

ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கக் கூடிய மாணவர்களுக்கு மதிய உணவுக்கான பணம் மானியமாக வழங்கப்படும் - மத்தியஅமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கக் கூடிய மாணவர்களுக்கு மதிய உணவுக்கான பணம் மானியமாக வழங்கப்படும் - மத்தியஅமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு
ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கக் கூடிய மாணவர்களுக்கு மதிய உணவுக்கான பணம் மானியமாக வழங்கப்படும்* மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு*
Share:

10ம் வகுப்பு தேர்வு குறித்து பள்ளிகல்வித்துறை புது வகையில் ஆலோசனை?

10ம் வகுப்பு தேர்வு குறித்து பள்ளிகல்வித்துறை புது வகையில் ஆலோசனை?
பத்தாம் வகுப்புக்கு, மொழி பாடங்கள் இல்லாமல், முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து, பள்ளி கல்வித் துறை ஆலோசித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் மட்டும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படாமல் உள்ளது. தேர்வை ரத்து செய்யுமாறு, கட்சிகள் கோரிக்க…
Share:

பள்ளி திறப்பு, தேர்வு தேதி மாற்றம் தேர்வு முடிவை வெளியிடும் தேதியை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம் -மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்

பள்ளி திறப்பு, தேர்வு தேதி மாற்றம் தேர்வு முடிவை வெளியிடும் தேதியை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம் -மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்
பள்ளி திறப்பு, தேர்வு தேதி மாற்றம் தேர்வு முடிவை வெளியிடும் தேதியை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம்.* *- மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு*
Share:

10, 12 வகுப்புகளுக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை - டெல்லி அரசு அறிவிப்பு!

கொரோனா பாதிப்பு டெல்லியில் அதிகளவு பரவி வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10, 12 வகுப்புகளுக்கு இந்தாண்டு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்றும் தேர்ச்சி பற்றி அறிவிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு டெல்லி துணமுதல்வர் மனீஷ் சிசோடியா பரிந்துரைக் கடிதம் அனுப…
Share:

ஊடக நிறுவனங்களுக்கு ஓர் ஆசிரியரின் மனம் திறந்த மடல்

ஊடக நிறுவனங்களுக்கு ஓர் ஆசிரியரின் மனம் திறந்த மடல்
இன்றைக்கு ஊடகத்துறையில் வளர்ந்து நிற்கும் பெரிய தொலைக்காட்சிகள். பத்திரிக்கை நிறுவனங்கள் என அனைத்தின் வியத்தகு வளர்ச்சிக்குப் பின்னாலும், அவற்றில் பணிபுரியும் செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்கள், பணியாளர்கள் எனப் பலருடைய அர்ப்பணிப்பும், வியர்வைத்துளிகளும் கலந்துள்ளது என்பது மறுக்கம…
Share:

அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது - ஸ்டாலின் எதிர்ப்பு!

அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது - ஸ்டாலின் எதிர்ப்பு! அறிக்கையில், கொரோனா நோய் தொற்று பேரிடர் அறிவிக்கப்பட்டவுடன் ஒருநாள் ஊதியததை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் வழங்கியதாகவும், கொரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன…
Share:

சீனாவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு - ஆசிரியர்கள், மாணவர்கள் எப்படி வருகிறார்கள் தெரியுமா?

சீனாவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு - ஆசிரியர்கள், மாணவர்கள் எப்படி வருகிறார்கள் தெரியுமா?
சீனாவில் கொரோனா நோய் தொற்று குறைந்திருக்கும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கைகளுடன் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. என்ன நோய் என்ற கண்டுபிடிக்கவே சுமார் 15 நா…
Share:

பொதுத் தேர்வு ரத்து !! 11 ம் வகுப்பு மாணவர்கள் , பருவ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி.

பொதுத் தேர்வு ரத்து !! 11 ம் வகுப்பு மாணவர்கள் , பருவ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி.
பள்ளி கல்விதுறை ஆணையர் டி.ரஞ்சித் சிங் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் ; கொரோனா தொற்றுநோய் வெடிப்பு காரணமாக 2019-20 கல்வியாண்டிற்கான 11 ம் வகுப்பு தேர்வு நீக்கப்படும் என்றும், பருவ தேர்வு செயல்திறனின் அடிப்படையில் மாணவர்கள் 12-ஆம் வகுப்புக்கு உயர்த்தப்படுவார்கள் என்று…
Share:

Categories