நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த சட்டமன்ற உறுப்பினர்களால் கோரப்பட்டுள்ள நடுநிலைப்பள்ளிகள் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.
இப்பட்டியலில் தங்களது மாவட்டத்தைச் சார்ந்த நடுநிலைப் பள்ளிகள் உயர்நி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலை
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள் : 50
பதவி : Graduate Engineer Trainee (Chemical-9, Mechanical-7, Instrumentation-7)
Shift Engineer/ Assistant Manager (chemical- 5), Plant Engin…
இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை மொத்த காலியிடங்கள்: 225
இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட 225 இளநிலை டெக்னிக்கல் உதவியாளர், நூலகலம் மற்றும் தகவல் உதவியாளர், முதுநிலை டெக்னிக்கல் உதவியாளர், நூலக கிளார் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து …
பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 36 கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங…
உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் சம்பள ஒப்புதலுக்கு புது நடைமுறை: உயர்நீதிமன்றம் தடை
அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் சம்பளப் பட்டியலில் தாளாளர் ஒப்புதல் கையெழுத்திடும் அதிகாரத்தை மாற்றிய அரசின் உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்தது. அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான சம்பளப் பட்டியல் தயாரித்து தாளாளர் க…
அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு !
அனைவருக்கும் பயன்படும் முக்கிய தீர்ப்பு :-
ஓர் அரசு ஊழியர், அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலில் குறிப்பிட்டுள்ள மருத்துவமனை அல்லாத ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து கொண்டால், அதற்கான மருத்துவ செலவை காப்பீடு நிறுவனம் வழங்க மறுக்க முடியாது.
நிதித் (ஊதியம்…
தேர்வின்போது தேர்வு அறையில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் 16 வகையான புதிய தண்டனைகள் அறிவிப்பு.
தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட 3 வகுப்புகளுக்கான தேர்வுகளில் 25 லட்சத்து 87 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ள…
பாடாய்படுத்தும் U - DISE Plus பதிவேற்றம்... மன உளைச்சலில் தலைமையாசிரியர்கள்.!!!
கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமையான யு-டைஸ் பதிவேற்றத்திற்காக அதிக நேரம் தனியார் கம்ப்யூட்டர் மையங்களில் காத்திருக்கும் நிலை உருவாவதால் பெரும்பாலான தலைமையாசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த காலங்கள் போலவே ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் உரிய படிவங்…
CPS பிடித்தம் செய்த பணம் பங்குச்சந்தையில் முதலீடு! 6 நாட்களில் 11 லட்சம் கோடி கோவிந்தா.. கண்ணீருடன் முதலீட்டாளர்கள்..!
இந்திய பொருளாதாரத்தின் மோசமான வளர்ச்சிப் பாதையின் காரணமாக ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த மும்பை பங்குச் சந்தை தற்போது கொரோனா வைரஸ்-ல் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
மும்பை பங்குச்சந்தை கடந்த 6 வர்த்தக நாளில் தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்துள்ள நிலையில் இந்தியச் சந…
10,11,12ஆம் வகுப்பு - பொதுத்தேர்வுக்கு வருகைபுரியாதவர்கள் விவரம்கோரி தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு.
முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்களது மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் / தலைமையாசிரியர்களுக்கும் , நடைபெறவுள்ள மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு / இடைநிலை பொதுத்தேர்வுகள் நடைபெறும் நாட்களில் , தேர்வுக்கு…
34 ஆயிரம் அரசு பள்ளிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை என்று மாநில கல்வித்துறை அமைச்சர் ஒப்புதல்!
ஒடிசாவில் உள்ள 34 ஆயிரம் அரசு பள்ளிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை என்று மாநில கல்வித்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஒடிசாவில் கடந்த 5 முறை தொடர்ந்து நவின் பட்நாயக் முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், 2020-21-ம் ஆண்ட…
குரூப் 4 - 27/02/2020 கலந்தாய்விற்கு பின் காலியிட விபரம்!
Overall Distribution of
vacancies at the end of
8th Day Counselling...
Dept/Unit-wise vacancies
at the end of 8th Day Counselling Click here to view PDF
தமிழகத்தில் 600 அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிப்புகள் 'அவுட்' ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தல்
"தமிழகத்தில் ஆசிரியர்கள் நியமிக்காததால் 600 அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன," என தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகப் பொதுச்செயலாளர் ஜனார்த்தனன் குற்றம்சாட்டினார்.நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:
மாநிலத்தில் 1605 அரசு ம…
வனக்காப்பாளர் பணி தேர்விற்கு இன்றுமுதல் நுழைவுச்சீட்டு!
வனத்துறையில் காலியாக உள்ள, 320 வனக்காப்பாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்க, 66 ஆயிரத்து, 750 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான, 'ஹால் டிக்கெட்' இன்று முதல் வழங்கப்படும் என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.தமிழக வனத்துறையில், 320 வனக்காப்பாளர் பணி…
கம்ப்யூட்டர் மையங்களில் காத்துக்கிடக்கும் தலைமை ஆசிரியர்கள்
கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமையான யு-டைஸ் பதிவேற்றத்திற்காக அதிக நேரம் தனியார் கம்ப்யூட்டர் மையங்களில் காத்திருக்கும் நிலை உருவாவதால் பெரும்பாலான தலைமையாசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த காலங்கள் போலவே ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் உரிய படிவங்க…
தமிழக அரசு துறைகளில் பல லட்சம் பணியிடங்கள் ‘காலி’
பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் பல லட்சம் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் அரசு துறைகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக நிரப்ப முன் வரவேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் ஆயிரத்து 330 காவல் நில…
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவ புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி!
ஆசிரியர் கல்வி - தருமபுரி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவ புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெறும் பொருட்டு மாவட்ட கருத்தாளர்களைப் பணிவிடுப்பு செய்ய கோருதல் - சார்பு
மேற்காண் பொருள் சார்ந்து பார்வையில் காண்…
உடற்சூட்டை தனிக்க பயன்படும் சிறுகுறிஞ்சான் இலை
எந்த ஒரு மனிதருக்கும் உடல் வெப்பம் சரியான அளவில் இருக்க வேண்டும். கடுமையான கோடை காலங்கள் மற்றும் இதர காரணங்களால் ஒரு சிலருக்கு உடல் வெப்பம் அதிகரித்து பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இத்தகைய பிரச்சனைகள் நீங்க, சிறுகுறிஞ்சான் இலைகளை பக்குவம் செய்து, கசாயமாக காய்ச்சி, ஆறவைத்த…
பொதுத்தேர்வுக்கு தயாராவதில் மாணவர்களே கூல்! பயம், பதற்றம் விட்டால் வெற்றி
கோவை:பிளஸ் 2 பொதுத்தேர்வு, வரும் 2ம் தேதி துவங்கவுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில், 34 ஆயிரத்து 909 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. பயம், பதற்றமின்றி பொதுத்தேர்வு எழுத, உளவியல் ஆலோசகர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். தமிழகம் முழுக்க, மாநில கல்வித்திட்டம் பின்பற்றும்…
பூமியைப் போன்ற இன்னொரு கிரகம்
அண்டவெளியில் பூமியின் பல்வேறு தன்மைகளை ஒத்த இன்னொரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். அமெரிக்காவின் கெப்ளா் விண்கலம் பதிவு செய்துள்ள தகவல்களை ஆய்வு செய்து, அவா்கள் கண்டறிந்துள்ள 17 புதிய கோள்களில் அதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பத…
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்தால் வாழ்நாள் தடை - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு !!
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தேர்வர் மற்றொரு தேர்வரை பார்த்து காப்பி அடித்தாலோ அல்லது தேர்வு அறையில் இருந்தோ, வெளியில் இருந்தோ வேறொருவரிடம்…
PTA ஆசிரியா்களுக்கு மாதம் ரூ.7,500 ஊதியத்தை அரசே வழங்கும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்
அரசுப் பள்ளிகளில் பெற்றோா், ஆசிரியா் கழகம் (பிடிஏ) மூலம் நியமிக்கப்படும் ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 ஊதியத்தை அரசே வழங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.
திருப்பூரில் இரு அரசுப் பள்ளிகளின் புதிய கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்…
சருமத்திற்கு மிருதுவாக்கும் பச்சை திராட்சை
* சருமத்தை மிருதுவாக்கி பொலிவடைய வைக்கிறது பச்சை திராட்சை. தினமும் 4 பச்சை திராட்சையை கைகளால் கசக்கி சாறு எடுத்து, முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்.
* எண்ணெய்ப் பசை சருமமாக இருந்தால், அரை டீஸ்பூன் பச்சை திராட்சைச் சாறுடன் அரை டீஸ்பூன் …
பொடுகு தொல்லையை தீர்வு தரும் இஞ்சி
இஞ்சியை பொடி பொடியாக வெட்டியோ அல்லது துருவியோ வைக்கவும். பின்னர் அதனை தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பில் அவிய விட வேண்டும். சிறிது நேரத்தில் மஞ்சள் நிறத்தில் மாறத்தொடங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரை வடிக்கட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
பின் சூடு தணிந்த பின் சின்ன…
10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்
திருப்பூர்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.
திருப்பூரில் முதலிபாளையம் மற்றும் 15 வேலம்பாளையம் பகுதிகளில் அரசு பள்ளிகளில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்து வைக்க வந்த அமைச்சர் செங்கோட்ட…
பொதுத்தேர்வில் முறைகேடு- தண்டனை விவரம் வெளியீடு!
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுவோருக்கான தண்டனை விவரங்களை அரசு தேர்வுகள் இயக்ககம் (DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS) வெளியிட்டுள்ளது. அதில் எந்த முறைகேட்டுக்கு என்ன தண்டனை என்பது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி காப்பி அடித்தல் போன…
மாற்றுத்திறனாளிகளுக்கும் அரிசிக்குப் பதிலாக வங்கிக் கணக்கில் பணம்: புதுச்சேரி அரசு முடிவு
புதுச்சேரி ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்குப் பதிலாக அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இனி 20,544 மாற்றுத்திறனாளிகளுக்கும் 15 கிலோ அரிசிக்குப் பதிலாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட உள்ளது.
புதுச்சேரியில் ரேஷனில் இலவச அரிசி மக்கள…
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு.
தர்மபுரி மாவட்ட அளவிலான அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நாளை 29.02.2020 அன்று தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம். நாளை மாவட்ட அளவில் வெற்றிபெறும் வீரர்களுக்கு சான…
10 TAMIL ONLINE TEST 6
10 TAMIL ONLINE TEST காலங்கரந்த பெயரெச்சம் ---------- வேற்றுமைத்தொகை வினைத்தொகை உம்மைத்தொகை பண்புத்தொகை ”உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம், உனக்குப் புகழ்ச்சிகள் கூற்கிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை? உருவகம், எதுகை மோனை, எதுகை முரண், இயைபு உவமை, எ…
அரசுப் பள்ளிகளில் 72 ஆயிரம் மின்னணு பலகைகள் ( டிஜிட்டல் போர்டுகள் )
அரசுப் பள்ளிகளில் 72 ஆயிரம் மின்னணு பலகைகள் ( டிஜிட்டல் போர்டுகள் அமைக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே . ஏ . செங்கோட்டையன் வியாழக்கிழமை தெரிவித்தார் .
10 TAMIL ONLINE TEST 5
10 TAMIL ONLINE TEST ஒரு மனிதன் ஒரு மணித்துளிக்கு வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவு--- 10 முதல் 18 வரை 11 முதல் 16 வரை 12 முதல் 18 வரை 11 முதல் 18 வரை உலக காற்று நாள் -------- ஜூன் 15 ஜூன் 12 ஜுலை 15 ஜுலை 12 ’நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா’ யார்? இளங்கோவடிகள் கம்பர் பாரதியார் ஐயூர்…
10 TAMIL ONLINE TEST 4
10 TAMIL ONLINE TEST கிழக்கிலிருந்து வீசும் காற்று ------------ கொண்டல் வாடை தென்றல் கோடை மேற்கிலிருந்து வீசும் காற்று ------------ கொண்டல் வாடை தென்றல் கோடை வடக்கிலிருந்து வீசும் காற்று ------------ கொண்டல் வாடை தென்றல் கோடை தெற்கிலிருந்து வீசும் காற்று ------------ கொண்டல் வாடை தென்றல் கோடை …
10 TAMIL ONLINE TEST 3
10 TAMIL ONLINE TEST3 மொழி -------------- வகைப்படும். 2 3 5 7 ஒற்றளபெடையாக வரும் எழுத்துகளின் எண்ணிக்கை -------------. 3 8 10 11 ’மெத்த வணிகன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது----- வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் பெரும் வணிகமும் பெரும் கலன்களும் ஐம்பெரும் காப்பியங்களும…






































