கல்வி உரிமைச் சட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழைக…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை நியமிக்க நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு - டெல்லி உயர்நீதிமன்றம்.
அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களை நியமிக்க அந்நிறுவனங்களில் நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு" - டெல்லி உயர்நீதிமன்றம்.
தமிழ்நாட்டில் ஜூன் 10 -ஆம் தேதி திறக்கப்படும் என அரசு அறிவிப்பு
ஜூன் 10 - ஆம் தேதி பள்ளிகள் திறப்பு : தமிழக அரசு தமிழ்நாட்டில் ஜூன் 10 -ஆம் தேதி திறக்கப்படும் என அரசு அறிவிப்பு ஜூன் 6 - ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கால நீட்டிப்பு வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும…
பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு - SPD செயல்முறைகள்!
பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு - SPD செயல்முறைகள்! SPD Instructions - Aadhar - Proceedings👇 Download here
கோடை கால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளில் சத்துணவு மையங்களுக்கான அறிவுரைகள்
கோடை கால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளில் சத்துணவு மையங்களுக்கான அறிவுரைகள் 29.05.24 Noon Meals Instructions - Download here
பள்ளிகளை ஜூன் 6ல் தொடங்குவதற்கு பதிலாக ஒரு வார காலம் தள்ளி வகுப்புகளை தொடங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழக அரசு மாநிலத்தில் நிலவும் கோடைக்கால வெயிலின் தாக்கத்தில் இருந்து பள்ளி மாணவச் செல்வங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது. வெயிலால் சில நேரம் வெப்பமும், சில நேரம் கடும் வெப்பமும் பொது மக்களையும்,…
இந்த இலையை மட்டும் சாப்பிடுங்க போதும். மூலம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்..!
நாம் வாழ்கின்ற இந்த சுற்றுச்சூழலில் எவ்வளவு வகையான மூலிகைச்செடிகள் உள்ளன. ஆனால் அதை எல்லாம் நாம் ஏதோ களைச்செடிகள் என்று நினைத்து கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுகிறோம். சொல்லப்போனால் அந்த செடிகளின் பெயர் கூட நமக்கு தெரிவதில்லை. தீராத வியதிகளுக்கு பல லட்சம் செலவு செய்து அந்த நோய் …
தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. குவிந்த விண்ணப்பங்கள்.. கடந்த ஆண்டை விட 45% அதிகம்.. என்ன காரணம்?
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் இலவச கல்வி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் மத்தியில் ஆண்டுக்கு ஆண்டு ஆர்வம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட 45 சதவிகிதம் அதிகமாக இந்த ஆண்டு விண்ணப்பங்கள்…
TNPSC - தமிழ் மொழித்தாள் தேர்வில் 40% பெற்றால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு: அரசாணையை உறுதி செய்தது ஐகோர்ட்
அரசுப் பணிக்கான தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணிய…
நாடு முழுவதும் நாளை அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்.! முழு விவரம்.
எல்பிஜி சிலிண்டரின் விலை, ஓட்டுநர் உரிமம், பான் – ஆதார் இணைப்பு உள்ளிட்ட 5 முக்கிய மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதம்: 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதங்கள் சி…
கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாமாம்..!
கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் என்ற பழமொழி உள்ளது. ஆமாங்க.. கடுக்காயில் உடல் ,மனம் ,ஆன்மாவை தூய்மை செய்யும் தன்மை உள்ளது என்று சித்தர்கள் கூறுகின்றனர். கடுக்காய், சித்தா ஆயுர்வேதத்தில் பல மருந்துகளும் லேகியமும் தயாரிக்க முக்கிய பொருளாக உள்ளது. ஈரான் நாட்டில் மலச்சிக்கல…
Gpay -ல் புதிய அம்சம்; வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணம் செலுத்தலாம், எப்படி?
இந்தியாவில் இருக்கும் யுபிஐ செயலிகள் இப்போது உலக வர்த்தகத்தை நோக்கி நகர்ந்துவிட்டன. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே செயலி இந்தியாவில் முன்னணி பணப்பரிவர்த்தனை செயலியாக உள்ளது. அந்த நிறுவனம் பேயில் புதியதாக மூன்று அம்சங்கள் வந்துள்ளன. இது பேமெண்ட்களை இன்னும் எளிதாக்க …
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு
புதுச்சேரி; புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடுமையான வெயில் காரணமாக விடுமுறையை நீட்டித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ADW - பள்ளி ஆசிரியர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.
2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் , முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் , கணினி பயிற்றுநர் , உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர் ஆகிய…
எண்ணும் எழுத்தும் | முதல் பருவ பயிற்சி கால அட்டவணை & DEE, SCERT Proceedings
எண்ணும் எழுத்தும் பயிற்சி -2024- 2025 ஆம் முதல் பருவத்திற்கான மாநில , கல்வியாண்டு - - DIET மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சி கல்வியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களை பணி விடுவிப்பு தொடக்கப்பள்ளி செய்தல் DEE, SCERT Proceedings... Training Schedule * முதல…
பள்ளித் தூய்மை பணி செயல்பாடுகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் - 03.06.2024 முதல் 05.06.2024 வரை செயல்படுத்துதல் சார்ந்து DSE & DEE இணைச் செயல்முறைகள்!
பள்ளித் தூய்மை பணி செயல்பாடுகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் - 03.06.2024 முதல் 05.06.2024 வரை செயல்படுத்துதல் சார்ந்து DSE & DEE இணைச் செயல்முறைகள்! DSE - Mass Cleaning of Schools 3rd June to 5th June 2024 Proceedings Download here
எளிய மனிதர்களின் கனவை பூர்த்தி செய்வதே சிவில் இன்ஜினீயரிங் படிப்பு: ‘உயர்வுக்கு உயர் கல்வி’ நிகழ்வில் துறை வல்லுநர்கள் தகவல்
எளிய, சாமானிய மனிதர்களின் கனவைப் பூர்த்தி செய்வதே சிவில் இன்ஜினீயரிங் படிப்பு என்று விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிகழ்வில் வல்லுநர்கள் தெரிவித்தனர். பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை…
4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் தொழில்நுட்ப, கலாச்சார, விளையாட்டு விழா: சென்னை ஐஐடி-யில் நாளை தொடக்கம்
4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் வருடாந்திர தொழில்நுட்ப கலாச்சார, விளையாட்டு விழா (பேரடாக்ஸ்) சென்னை ஐஐடியில் நாளை (மே 30) கோலாகலமாக தொடங்குகிறது. சென்னை ஐஐடியில் ரெகுலர்முறையில் படிக்கும் மாணவர்களுக்காக சாஸ்த்ரா, சாரங் ஆகியதொழில்நுட்ப கலாச்சார விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதே …
மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சி வகுப்பு
மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம்சார்பில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்ப…
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளை தொடங்க கோரிக்கை
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பி…
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மாணவர் சேர்க்கையை ஜுன் 3-க்குள் உறுதி செய்ய உத்தரவு
தனியார் பள்ளிகளில் 25 சதவீதஇடஒதுக்கீட்டின் கீழ் இடம்கிடைக்கப் பெற்ற மாணவர்களின் பெற்றோர், சேர்க்கையை ஜுன் 3-ம் தேதிக்குள் உறுதிசெய்ய வேண்டும் என்று தனியார்பள்ளிகள் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநர் எம்.பழனிசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குற…
ஜேஇஇ தேர்வு எழுதியவர்களுக்கு சென்னை ஐஐடியில் செயல் விளக்கம்
ஐஐடி மாணவர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து ஜேஇஇ தேர்வெழுதிய மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2நாள் செயல் விளக்க முகாம் சென்னை ஐஐடியில் ஜுன் 15, 16ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஐஐடியில் பிடெக் படிப்பில் சேருவதற்கு ஜெஇஇ அட்வான்ஸ்டுநு…
குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கு 90 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 28-ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல…
மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளின் வங்கி கணக்குக்கு அனுப்ப பள்ளியிலேயே ஆதார் பதிவு முகாம்
பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜெ.குமரகுருபன் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: மாணவர்களுக்கு சத்துள்ள மதிய உணவு, விலையில்லா பாடப்புத்தகங்கள், மடிக்கணினி, சீருடை,காலணி, புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, புவியியல் வரைபட புத்தகம், கம்பளிச்…
இசை பள்ளிகள், கவின் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: கலை பண்பாட்டு துறை இயக்குநர் அறிவிப்பு
கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இசைப் பள்ளிகள்,கவின் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது என கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சே.ரா.காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபு…
பயிலும் பள்ளியிலேயே ஆதார் எனும் சிறப்புத் திட்டத்தை பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே தொடங்க பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு!
பயிலும் பள்ளியிலேயே ஆதார் எனும் சிறப்புத் திட்டத்தை பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே தொடங்க பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு! D.O. Letter for Aadhaar Registration and Renewal at schools👇 Download here
20,332 அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!
20,332 அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி “மாணவர்களின் கற்றலை எளிமையாக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் 20,332 அரசுப் பள்ளிகளில் அதிவேக இணையவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள 17,221 அரசு பள்ளிகளில் ஜுன் 2-வது வாரத்துக்குள் இப்பணி முடிவடைந்துவிடும்” என்றும் தமிழக அரசு பெ…
TNSED MANARKENI STUDENTS APP- மணற்கேணி Mobile App update New version----
TNSED MANARKENI STUDENTS APP (மணற்கேணி App) NEW UPDATE VERSION -0.28-Date 28.5.24 Question Bank updated Bug fixes App Direct Link 👇👇👇👇👇👇 Click here to update
கீழே குனிந்து நிமிர்ந்தால் திடீரென்று மயக்கம் வருகிறதா? அப்போ உங்களுக்கு இந்த நோய் உள்ளது என்று அர்த்தம்..!
பொதுவாக வயதானவர்களுக்கு தான் இந்த மயக்கம் ஏற்படும். வயதானவர்கள் சிறிது தூரம் நடந்தாலே மயக்கமாக வருகிறது என்று கூறுவார்கள். அதனையும் தாண்டி மயக்கம் ஒரு பெரிய மலையில் இருந்து கீழே பார்த்தால் மயக்கம் வரும். மற்றொன்று சாப்பிடாமல் இருந்தால் மயக்கம் வரும். ஆனால் தற்போது பள்ளி படிக…
High tech Lab -கணினி ஆசிரியர்கள் வேதனை!!!
High tech Lab -கணினி ஆசிரியர்களின் கண்ணீர் கதையும் கணினி ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை ஒவ்வொரு முறையும் புதிய பணியிடங்களை தோற்றுவிக்கும் பொழுது கணினி சம்பந்தப்பட்ட அனைத்து பணியிடங்களும் தனியாருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு அவர்கள் மூலமாகவே பணியமற்ற படுகிறார்கள். ஏன் மற்…
"கலைஞரின் கனவு இல்லம் திட்டம்" - யாருக்கெல்லாம் கிடைக்கும்? - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், அரசு ஊழியா்கள், வாடகை வீட்டில் வசிப்போா் பயன்பெற முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒரு வீட்டுக்கு ரூ. 3.10 லட்சம் என்ற அளவில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் கான்கீரிட் வீடுகள் கட்டும் திட்டமே, கலைஞரின் கனவு இல்லம் திட்டமாகும். இந்த…
ஆக.3, 4-ல் அரசு கணினி சான்றிதழ் தேர்வு - கல்வித்துறை அறிவிப்பு
அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்), கணக்கியல், அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகிய வணிகவியல் தொழில்நுட்பத்தேர்வுகளை மாநில தொழில்நுட்பக் கல்வி இயக…
TRB Exam - பட்டதாரி ஆசிரியர் தேர்வு - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை!
2023ஆம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் போட்டித் தேர்வில் பல்வேறு வினாக்கள் தவறாகக் கேட்கப்பட்டு இருப்பதாகக் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. 2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் , வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு கடந்த பிப்ர…
உங்கள் பெயருக்கு பட்டா மாற்றுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை? எவ்வளவு செலவாகும்?
உங்கள் பெயருக்கு பட்டாவை எப்படி மாற்ற வேண்டும் என்பதையும் அதற்கு தேவையான ஆவணங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். வீடுகளில், நட்பு வட்டாரங்களில் கிண்டலுக்காகவும், அக்கம்பக்கத்தினருடன் சண்டை நிகழும் போது கோபத்திலும் கேட்கப்படும் சொல் "இந்த இடத்தை நீ என்ன பட்டா போட்டு வச்சிருக்…
"புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை காட்டி பயணிக்கலாம்" - போக்குவரத்து துறை அறிவிப்பு.
*மாணவ, மாணவியருக்கு விரைந்து பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது *மாணவர்களின் விவரங்கள் முழுமையாக கிடைத்தவுடன் புதிய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் *கோடைவிடுமுறை முடிந்து, ஜூன் 6ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் போக்குவரத்து துறை அறிவிப்பு
சேர்க்கையில் அலட்சியமாக இருக்கும் ஆசிரியர்கள் இடம் மாறுதல்?
அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களை சேர்த்த தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கவும் அதே நேரம் சேர்க்கையில் அலட்சியமாக இருக்கும் ஆசிரியர்களுக்கு இடம் மாறுதல் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்லெட் தேர்வு மைய விவரம் எப்போது வெளியீடு? - மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. அறிவிப்பு
ஸ்லெட் தேர்வு நாளுக்கு, ஒரு வாரத்துக்கு முன்பாக தேர்வு மைய விவரம் வெளியிடப்படும் என்று நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஸ்லெட் எனப்படும் மாநில அளவிலான கல்லூரி உதவி பேராசிரியர் தகுதித்தேர்வை தமிழக அரசு சார்பில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல…
தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் சான்றிதழ் தமிழகத்தில் செல்லாது என்ற அரசாணைக்கு தடை
தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்றிதழ் தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புக்குச் செல்லாது என்ற அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் வழக்கமான பள்ளி வகுப்புகளு…
தமிழ்நாடு அரசு துறைகள் காலியாகவுள்ள 118 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு துறைகளில் உள்ள 118 காலிப்பணியிடங்களை நிரப்புதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி மற்றும் காலிபணியிடங்கள் வ…
ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் உதவியாளர் பணி; விண்ணப்பிப்பது எப்படி?
ரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டு கொடுக்கும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரயில்வே நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு. பொதுமக்களுக்கு ரயில் பயண சீட்டு விற்க அனுமதி ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள், பயணச் சீட்டு அலுவல…
கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு நியமன அலுவலரே (Appointing Authority) பணிவரன்முறை செய்து ஆணை வழங்கலாம் - DSE செயல்முறைகள்!
கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு நியமன அலுவலரே (Appointing Authority) பணிவரன்முறை செய்து ஆணை வழங்கலாம் - DSE செயல்முறைகள்! DSE - Compassionate Appointment Regularisations Circular Download here
12 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மே 28 பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
12 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மார்ச் 2024 ம் ஆண்டு 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலை மே 28 ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் ; மறுகூட்டல…
மே 28 இன்று முதல் கலந்தாய்வு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இவை குறிப்பிட்ட கல்லூரிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகள் தரவரிசைப் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை தேதி தொடர்பான தகவல்கள் அனைத்தும் அதிகாரப…







































