இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இனி மொழி தடையே இல்லை! தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் ஆடியோவை மொழிபெயர்க்கும் புதிய 'Meta AI' வசதி அறிமுகம். லிப்-சிங்க் (Lip-sync) தொழில்நுட்பம் மற்றும் புதிய ஃபான்ட்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும். "எனக்கு இந்தி தெரியாது…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Showing posts with label தொழில்நுட்பச் செய்திகள். Show all posts
Showing posts with label தொழில்நுட்பச் செய்திகள். Show all posts
3 முறை மட்டும்தான் மாற்றலாம்! கூகுள் வைத்த லிமிட் என்ன? முழு விவரம் உள்ளே!
கூகுள் தனது பயனர்களுக்கு ஜிமெயில் பயனர்பெயரை மாற்றும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்தின் போது உங்கள் பழைய மின்னஞ்சல்கள் மற்றும் கோப்புகள் பாதுகாப்பாக இருக்கும். புனைப்பெயர் அல்லது பிறந்த தேதியுடன் முன்பே உருவாக்கிய பழைய ஜிமெயில் ஐடி காரணமாக பலரும் இன்று தொ…
பழைய ஈமெயில் ஐடி பிடிக்கலையா?" கவலை வேண்டாம்! டேட்டா அழியாமல் ஜிமெயில் முகவரியை மாற்றலாம்
Gmail கூகுள் பயனர்கள் இனி தங்களது பழைய ஜிமெயில் முகவரியை (Gmail Address) மாற்றிக்கொள்ளலாம். பழைய மெயில், புகைப்படங்கள் மற்றும் டேட்டா எதுவும் அழியாமல் இதை எப்படிச் செய்வது? முழு விவரம் உள்ளே. "சிறு வயதில் விளையாட்டாக வைத்த ஜிமெயில் ஐடி இப்போது அவமானமாக இருக்கிறதா? மாற்ற …
AI தொழில்நுட்பத்துடன் வாட்ஸ் ஆப் சேவை மேம்பாடு.. இனி தகவல்களை பிழையின்றி எழுதலாம்..!
ஏஐ தொழில்நுட்பத்துடன் வாட்ஸ் ஆப் சேவை மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் தகவல்களை பிழையின்றி எழுத இ ஏஐ தொழில்நுட்பம் இணைப்பு என மெட்டா தகவல் வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் வாட்ஸ் ஆப் சேவை மேம்படுத்தப்படுகிறது. மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் சேவையில் நா…
கூகுள் தேடலில் செய்யறிவு(ஏஐ)! - பயன்படுத்துவது எப்படி?
பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் செய்யறிவு தொழில்நுட்பத்தை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் ஒரு பகுதியாக தற்போது அனைத்துத் துறைகளிலும் ஏ.ஐ. எனும் செய்யறிவு தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு வருகிறது. நமக்கு தேவையானவற்றை ஏஐ-யிட…
4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் தொழில்நுட்ப, கலாச்சார, விளையாட்டு விழா: சென்னை ஐஐடி-யில் நாளை தொடக்கம்
4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் வருடாந்திர தொழில்நுட்ப கலாச்சார, விளையாட்டு விழா (பேரடாக்ஸ்) சென்னை ஐஐடியில் நாளை (மே 30) கோலாகலமாக தொடங்குகிறது. சென்னை ஐஐடியில் ரெகுலர்முறையில் படிக்கும் மாணவர்களுக்காக சாஸ்த்ரா, சாரங் ஆகியதொழில்நுட்ப கலாச்சார விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதே …
மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சி வகுப்பு
மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம்சார்பில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்ப…
Whatsapp ஐ இனி Internet இல்லாமல் பயன்படுத்தலாம்!!!
இணைய இணைப்பின்றி போட்டோ, வீடியோவை பகிரும் அம்சம்: வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகம் வாட்ஸ்அப்பில் இணைய (இன்டர்நெட்) இணைப்பின்றி போட்டோ, வீடியோ, டாக்குமென்ட் போன்ற மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரும் வகையிலான அம்சம் வெகு விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சத்…
வாட்ஸ் ஆப்பில் உள்ள மெட்டா AI கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்
வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்த அனைவருமே ஒரு விஷயத்தை கவனித்து இருக்க முடியும். சாட் வரிசைகள் இருக்கும் இடத்தில் புதிய சாட் உருவாக்கும் பட்டனுக்கு மேலே புதிதாக நீல நிறத்தில் ஒரு வட்டம் போன்ற ஆப்ஷனை கவனித்திருப்பீர்கள்.அது என்ன எதற்காக சேர்க்கப்பட்டுள்ளது?அதன் பயன்கள் என்ன? …
இணைய இணைப்பின்றி போட்டோ, வீடியோவை பகிரும் அம்சம்! விரைவில் அறிமுகம்!
வாட்ஸ்அப்பில் இன்டர்நெட் இல்லாமல் போட்டோ, வீடியோ, டாக்குமென்ட் போன்ற மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரும் வகையிலான அம்சம் வெகு விரைவில் அறிமுகமாக உள்ளது . வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடி…
வாட்ஸ்அப்பில் புதிய மெட்டா ஏ.ஐ அறிமுகம்: இனி இப்படி படங்கள் உருவாக்கலாம்
மெட்டா நிறுவனம் இன்று மெட்டா ஏ.ஐயின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இது நிறுவனத்தின் மேம்பட்ட large language model லாமா 3 மூலம் இயக்கப்படுகிறது. புதிய மேம்படுத்தப்பட்ட Meta AI ஆனது மெட்டா ஆப்ஸ் முழுவதும் பயனர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க உதவும் வ…
புதிய அம்சத்தை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப்!
வாட்ஸ்அப் கடந்த சில நாட்களாகவே பல்வேறு எண்ணிக்கையிலான அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. வாட்ஸ்அப் பயன்படுத்துவதை எளிதாக்குவது முதல் பிரைவசியை பாதுகாப்பது வரை ஏராளமான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் அப்ளிகேஷன் மூலமாக பஸ் டிக்கெட்டுகளை புக்கிங் செய்…
வாட்ஸ்அப் இன்பாக்ஸில் பழைய செய்திகளை இனி கண்டுபிடிப்பது ஈஸி!
யூசர்களின் எதிர்பார்ப்புகளை விரல் நுனியில் நிறைவேற்றும் விதமாக வாட்ஸ்அப்பில் அடிக்கடி புதுப்புது அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. பழைய செய்திகளை வாட்ஸ்அப் இன்பாக்ஸில் இனி ஈஸியாக கண்டுபிடிக்கலாம். வாட்ஸ் அப் மெசேஜ்களில் இன்பாக…
அடுத்த 3 ஆண்டுக்குள் அரசு பள்ளி மாணவர்கள் 50 ஆயிரம் பேருக்கு தொழில் வழிகாட்டு பயிற்சி: சென்னை ஐஐடி திட்டம்
அறிவியலை பிரபலப்படுத்தும் வகையில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் 50 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தொழில் வழிகாட்டுதல் பயிற்சி அளிக்க சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது. பள்ளி மாணவர்களை ‘ஸ்டெம்’ (அறிவியல், தொழில்நுட்பம், …
இந்தியாவின் முதல் ரோபோ டீச்சர் - கேரள தனியார் பள்ளியில் அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், கேரளாவில் உள்ள தனியார் பள்ளியில், ரோபோ ஆசிரியை மூலம் பாடம் கற்பிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் மூலம் கணிணி உள்ளிட்…
புதிய பரிணாமத்தில் கூகுள் மேப்ஸ்!
கூகுள் நிறுவனம் தனது 'கூகுள் மேப்ஸ்' (Google maps) சேவையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. தனது எல்லா சேவைகளிலும் செய்யறிவு தொழில்நுட்பத்தை உட்புகுத்தும் கூகுள், கூகுள் மேப்ஸிலும் ஏஐ வசதியை இணைக்கவுள்ளது. இதுவரை கூகுள் மேப்ஸ்-ல் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேடினால்…
மனித மூளையில் வெற்றிகரமாக சிப் பொருத்திய மஸ்கின் நிறுவனம்
அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், உலக கோடீசுவரர்களில் முன்னணியில் உள்ளவருமான எலான் மஸ்க் நிறுவியது, நியூராலிங்க் (Neuralink) எனும் நிறுவனம். மனித மூளை, நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி …
“முதலமைச்சர் கணினி தமிழ் விருது”: ரூ.2 லட்சம் பரிசுத்தொகை.. விண்ணப்பங்கள் வரவேற்பு..!!
தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புக்களைக் கொண்டு, சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்க…
தூங்கும் போது உங்கள் ஸ்மார்ட்போனை தலையணைக்கு அடியில் வைக்கிறீர்களா.? WHO எச்சரிக்கை..!
இன்று மொபைல் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. காலையில் எழுந்து போனில் நேரத்தை செலவிடுபவர்கள் ஏராளம். இதனால் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் சாப்பிடும் போதும் தூங்கும் போதும் போனை விட்டு வைப்பதில்லை. மக்கள் மொபைல் போன்களு…
டிஜிட்டல் வகுப்பறை, ரோபாட்டிக் ஆய்வகம்... - அசத்தும் மதுரை மாநகராட்சி பள்ளிகள்!
மதுரை மாநகராட்சி பள்ளிகள் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் டிஜிட்டல் வகுப்பறைகள், ரோபாட்டிக் ஆய்வகங்கள், நூலகங்கள் என்று தனியார் பள்ளிகளே வியந்து பார்க்கும் வகையில் உள்ளன. ஆங்கிலக் கல்வி மோகத்தில் பெற்றோர், தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் காலம் இது. ஆனால், அதற்கு ந…























