பாவினச் செய்யுட்கோவை குறள்வெண் செந்துறை கண்கள்
காணும் காட்சி எல்லாம் கண்கள் தேடிக் காண்ப தில்லை கண்கள்
மட்டும் ஊமை என்றால் காணும் இன்பம் ஏது மில்லை பா.செ.கோ. பா. 1 கனவுகள்
விழித்தெழ கடுமையாய் உழைத்திடு தினந்தினம்
மனதினைத் திடமுடன் நடத்திடு …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
என்னதான் செய்வாரோ அப்பா…
என்னதான்
செய்வாரோ அப்பா… G. HARIKRISHNAN M.A., B.Ed., M.Phil.,Phd., BT ASST. TEACHER IN TAMIL GOVT. GIRLS HR. SEC.
SCHOOL, GINGEE - 604202, ADD: 8, EAST ST., RETTANAI&PO., TINDIVANAM T.K. - 604 306. visit: gharikrishnanrettanai.blogspot.in மாட்டுமட்டுமல்ல மனுசனுக்கும்தா ஓய்வு க…
வறுமையை நடவு செய்து
வறுமையை நடவு செய்து G. HARIKRISHNAN M.A., B.Ed., M.Phil.,Phd., BT ASST. TEACHER IN TAMIL GOVT. GIRLS HR. SEC.
SCHOOL, GINGEE - 604202, ADD: 8, EAST ST., RETTANAI&PO., TINDIVANAM T.K. - 604 306. visit: gharikrishnanrettanai.blogspot.in நாலு மணிக்கே
எழுந்திடுவாறு எங்க அப்பா. வீட்…
காணிநிலம் வேண்டாம்
காணிநிலம் வேண்டாம் காணிநிலம்
வேண்டாம்நான் காணநிலம் வேண்டும் கண்ணெதிரே
கண்டிருக்க காடுமலை கழனியெல்லாம் கட்டிடங்கள்
ஆயிடுச்சி வான்தொடும் மலையெல்லாம் வீட்டுக்குள்
புகுந்திடுச்சி காடெல்லாம் சுடுகாடாய் மாறிடுச்சி
மரங்களெல்லாம் மாண்டுதானே போயிடுச்சி ஏரிகுளம்
குட்டையெல்லாம் திருவோடாய் ம…
உனைக் காணாமல்….
உனைக்
காணாமல்…. காற்றாகி வான்நிலம் கடல்எல்லாம்
தேடிவிட்டேன் ஊற்றாகி பூமியிலும் முழுவதுமாய்
பார்த்துவிட்டேன் இருள்சூழ்ந்த இடத்தினிலும்
ஒளியாகித் தேடிவிட்டேன் உற்றவள்நீ உனைக்காண மலென்சீவன்
வாடுதடி. நீலவான் தோட்டத்தில் ஒளிவீசும்
சிறுமலரே நிலவில்லா இரவுபோல நீயின்றி
நான்இருந்தேன் வழிதே…
முகம்தேடி வருவானோ?
முகம்தேடி
வருவானோ? சும்மாஇ ருந்தசங்கை ஊதிகெடுத்
தஆண்டிபோல சும்மாஇ ருந்தஎன்னை பேச்சாலே
கவர்ந்துவிட்டான் மின்னல்போல் கவர்ந்திழுக்கும்
அவன்பேச்சில் நான்மயங்கி கண்கொள்ளைக் காரனிடம் என்மனதைப்
பறிகொடுத்தேன். முத்தமிட்டு முத்தமிட்டு
தேன்உறிஞ்சும் வண்டுபோல முத்தமிட்டு என்மனதைக்
கொள்ளையிட…
இப்படிஓர் ஏமாற்றம்
இப்படிஓர்
ஏமாற்றம G. HARIKRISHNAN M.A., B.Ed., M.Phil.,P., BT ASST. TEACHER IN TAMIL GOVT. GIRLS HR. SEC.
SCHOOL, GINGEE - 604202, ADD: 8, EAST ST., RETTANAI&PO., TINDIVANAM T.K. - 604 306. visit: www.thamizhkadal.com புன்னகைக்கும் பூமலரே வாசமுள்ள
ரோசாவே உனைகண்ட நாள்முதலா உனை…
அழும் நேஞ்சே
அழும்
நேஞ்சே போராட்டம் நிறைந்திருக்கும்
உலகவாழ்வில் சோகங்கள் நீரோட்டம் தரலாம்கண் களில்ஒருநாள்
ஊர்போற்றும் பாராட்டும் வாழ்க்கையும்
வெகுவிரைவில் கிடைத்திடும் மனம்தளரா உழைத்திடுநீ இழந்தபொருள்
உனைத்தேடி கணப்பொழுதில் காலடியில்
வந்துசேரும் அழும்நெஞ்சே ஏமாற்றம் எவ்வளவு தொடர்ந்தாலும்
தளர…





