பாவினச் செய்யுட்கோவை

பாவினச் செய்யுட்கோவை குறள்வெண் செந்துறை கண்கள் காணும் காட்சி எல்லாம் கண்கள் தேடிக் காண்ப தில்லை கண்கள் மட்டும் ஊமை என்றால் காணும் இன்பம் ஏது மில்லை                        பா.செ.கோ. பா. 1 கனவுகள் விழித்தெழ கடுமையாய் உழைத்திடு தினந்தினம் மனதினைத் திடமுடன் நடத்திடு                 …
Share:

என்னதான் செய்வாரோ அப்பா…

என்னதான் செய்வாரோ அப்பா… G. HARIKRISHNAN M.A., B.Ed., M.Phil.,Phd., BT ASST. TEACHER IN TAMIL GOVT. GIRLS HR. SEC. SCHOOL, GINGEE - 604202, ADD: 8, EAST ST., RETTANAI&PO., TINDIVANAM T.K. - 604 306. visit: gharikrishnanrettanai.blogspot.in மாட்டுமட்டுமல்ல மனுசனுக்கும்தா ஓய்வு க…
Share:

வறுமையை நடவு செய்து

வறுமையை நடவு செய்து G. HARIKRISHNAN M.A., B.Ed., M.Phil.,Phd., BT ASST. TEACHER IN TAMIL GOVT. GIRLS HR. SEC. SCHOOL, GINGEE - 604202, ADD: 8, EAST ST., RETTANAI&PO., TINDIVANAM T.K. - 604 306. visit: gharikrishnanrettanai.blogspot.in நாலு மணிக்கே எழுந்திடுவாறு எங்க அப்பா. வீட்…
Share:

காணிநிலம் வேண்டாம்

காணிநிலம் வேண்டாம் காணிநிலம் வேண்டாம்நான் காணநிலம் வேண்டும் கண்ணெதிரே கண்டிருக்க காடுமலை கழனியெல்லாம் கட்டிடங்கள் ஆயிடுச்சி வான்தொடும் மலையெல்லாம் வீட்டுக்குள் புகுந்திடுச்சி காடெல்லாம் சுடுகாடாய் மாறிடுச்சி மரங்களெல்லாம் மாண்டுதானே போயிடுச்சி ஏரிகுளம் குட்டையெல்லாம் திருவோடாய் ம…
Share:

உனைக் காணாமல்….

உனைக் காணாமல்…. காற்றாகி வான்நிலம் கடல்எல்லாம் தேடிவிட்டேன் ஊற்றாகி பூமியிலும் முழுவதுமாய் பார்த்துவிட்டேன் இருள்சூழ்ந்த இடத்தினிலும் ஒளியாகித் தேடிவிட்டேன் உற்றவள்நீ உனைக்காண மலென்சீவன் வாடுதடி. நீலவான் தோட்டத்தில் ஒளிவீசும் சிறுமலரே நிலவில்லா இரவுபோல நீயின்றி நான்இருந்தேன் வழிதே…
Share:

முகம்தேடி வருவானோ?

முகம்தேடி வருவானோ? சும்மாஇ ருந்தசங்கை ஊதிகெடுத் தஆண்டிபோல சும்மாஇ ருந்தஎன்னை பேச்சாலே கவர்ந்துவிட்டான் மின்னல்போல் கவர்ந்திழுக்கும் அவன்பேச்சில் நான்மயங்கி கண்கொள்ளைக் காரனிடம் என்மனதைப் பறிகொடுத்தேன். முத்தமிட்டு முத்தமிட்டு தேன்உறிஞ்சும் வண்டுபோல முத்தமிட்டு என்மனதைக் கொள்ளையிட…
Share:

இப்படிஓர் ஏமாற்றம்

இப்படிஓர் ஏமாற்றம G. HARIKRISHNAN M.A., B.Ed., M.Phil.,P., BT ASST. TEACHER IN TAMIL GOVT. GIRLS HR. SEC. SCHOOL, GINGEE - 604202, ADD: 8, EAST ST., RETTANAI&PO., TINDIVANAM T.K. - 604 306. visit:   www.thamizhkadal.com புன்னகைக்கும் பூமலரே வாசமுள்ள ரோசாவே உனைகண்ட நாள்முதலா உனை…
Share:

அழும் நேஞ்சே

அழும் நேஞ்சே போராட்டம் நிறைந்திருக்கும் உலகவாழ்வில் சோகங்கள் நீரோட்டம் தரலாம்கண் களில்ஒருநாள் ஊர்போற்றும் பாராட்டும் வாழ்க்கையும் வெகுவிரைவில் கிடைத்திடும் மனம்தளரா உழைத்திடுநீ இழந்தபொருள் உனைத்தேடி கணப்பொழுதில் காலடியில் வந்துசேரும் அழும்நெஞ்சே ஏமாற்றம் எவ்வளவு தொடர்ந்தாலும் தளர…
Share:

Categories