வெங்காயச் சாறு தயாரிக்கும்போது நறுக்கிய சின்ன வெங்காயத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெங்காயம் நன்கு வெந்து அதிலுள்ள சாறு வெளியேறியவுடன் அந்த நீரை வடிகட்டி ஸ்கால்ப்பில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலைம…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வாக்கு வேறு சின்னத்தில் பதிவானதாக பொய்ப்புகார் அளித்தால் 6 மாதம் சிறை தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
கடந்த பிப்ரவரி 23, 24-ந் தேதிகளில் நடந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் கள் மூலம் 7.50 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. அவை அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன. அவற்றின் உண்மைத்தன்மை பற்றி …
கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்
கணினி பயிற்றுநர் நிலை- 1 (முதுநிலை ஆசிரியர் நிலை) பணியிடங்களுக்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழியில் மட்டுமே வரும் மார்ச் 20-ஆம் தேதி முதல் ஏப்.…
கேந்திரிய வித்யாலயாவில் மாணவர் சேர்க்கை: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்
தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது. நாடு முழுவதும் 1,199 கேந்திரிய வித்யலயா பள்ளிகள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகு…
பிளஸ் 2 தமிழ்த் தேர்வு எளிதாக இருந்தது: புதிய முறை வினாத்தாளுக்கு வரவேற்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்துக்கான வினாத்தாளில் கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும் ப்ளு பிரிண்ட் இல்லாத புதிய முறை வினாத்தாள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்க…
வரலாற்றில் இன்று 02.03.2019
மார்ச் 2 கிரிகோரியன் ஆண்டின் 61 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 62 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 304 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
986 – பிரான்சின் மன்னனாக ஐந்தாம் லூயி முடிசூடினான்.
1807 – அடிமைகளை நாட்டுக்குள் கொண்டு வருவதை தடை செய்யும் சட்டமூலம் அமெரிக்க காங்கிரசில் கொண்டு…
TRB Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) - 2019
Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) - 2019 Click here - Computer Instructors Grade I (PG Cadre) - 2019 Notification
மஹாசிவராத்திரி பற்றிய வரலாறு...!!!
அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி பூஜை செய்தாள்.
இந்த பூஜையே சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
முந்தைய காலத்தில் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டது. இந்நிலையில், இரவுப்பொழுதில் அம்…
சர்க்கரை நோயாளிகளுக்கு இனி இன்சுலின் தேவையில்லை!
சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து எளிதில் குணமடைய மாத்திரை ஒன்றை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர்.
நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எனவே, உடல் சீராக இயங்குவதற்குத் தேவையான சர்க்கரை சத…
கொடிய கேன்சர் நோயை ஏற்படுத்தும் உணவு பொருட்கள்..!!
மனித உயிரை காவு வாங்கும் கேன்சரில் இருந்து தப்பிக்க இந்த உணவுகளை தவிர்த்தால் மிகவும் நல்லது. எந்தெந்த உணவுகள் கேன்சர் நோயை ஏற்படுத்துகிறது என்பதைக் கீழே காணலாம்.
* குளிர்பானங்களில் நிறத்திற்காக கலக்கப்படும் சோடாக்கள் கேன்சருக்கு வழி காட்டுகின்றன. தாகத்திற்கு இதற்கு பதில் ம…
உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும் சீத்தாப்பழம்..!!!
சீத்தாப்பழத்தில் உள்ள மருத்துவகுணங்கள்.
உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும்சீத்தாப்பழத்தைமருத்துவகுணங்கள். நம் அனைவருக்கும் பழவகைகள் அனைத்துமே பிடித்தமான ஒன்று தான். அனைத்து பழ வகைகளும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டதும் கூட.
சீத்தாப…
3D டெப்த் சென்சார்களுடன் உருவாகும் சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனத்தின் 2019 நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி நோட் 10 உருவாகி வருகிறது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் சாம்சங் பல்வேறு மாற்றங்களை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட…
தேர்தல் தள்ளிப்போகாது - தலைமைத் தேர்தல் ஆணையர் திட்டவட்டம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அடுத்தடுத்து எல்லைத்தாண்டி தாக்குதல் நடத்தி வருவதால் தேர்தல் தள்ளிப்போகுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். அடுத்தடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைத் தாண்டி தாக்குதல்…
பள்ளி மாணவர்களுக்காக பேருந்துகளை எங்கு வேண்டுமானாலும் நிறுத்த வேண்டும்: ஆட்சியர் ரோஹிணி!
🔴பொதுத்தேர்வையொட்டி, பள்ளி மாணவர்கள் பேருந்துகளை எங்கு கைகாட்டினாலும் நிறுத்தி அவர்களை ஏற்றி செல்லவேண்டும் என போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார்.
🔴தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு…




















