குடும்ப அட்டை இல்லையா ? இணையதளத்தின் மூலம் உடனே விண்ணப்பியுங்கள் ! Ration card online apply

குடும்ப அட்டை இல்லையா ? இணையதளத்தின் மூலம் உடனே விண்ணப்பியுங்கள் ! Ration card online apply
குடும்ப அட்டை இல்லையா ? இணையதளத்தின் மூலம் உடனே விண்ணப்பியுங்கள் ! Ration card online apply தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு பொருள் வழங்ககல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக "ரேசன் கடைகளில்" அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில…
Share:

சளியை உடைக்கும் மஞ்சள் பூண்டு பால்! Garlic

சளியை உடைக்கும் மஞ்சள் பூண்டு பால்! Garlic
மருந்து சாப்பிட்டால் 7 நாட்கள் , மருந்து இல்லையேல் ஒரு வாரம் தொல்லை கொடுக்கும் சளி என்பர். இத்தகைய தொல்லை பிடித்த சளியை உடைக்க ருசியான மருந்து உண்டு என்று சொன்னால் நம்ப முடியுமா? அதாங்க பூண்டு மஞ்சள் பால்! பூண்டு மஞ்சள் பாலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்ம…
Share:

ஒரு புதிய ஆப் தயாரிக்கும் ஆண்ட்ராய்டு Q Android

ஒரு புதிய ஆப் தயாரிக்கும் ஆண்ட்ராய்டு Q Android
ஒரு புதிய ஆப் தயாரிக்கும் ஆண்ட்ராய்டு Q Android சந்தையில் பயனர்கள் மத்தியில் பெரிதும் பயன்படுத்தக் கூடியதாய் மாறியிருக்கிறது ஆண்ட்ராய்டு இயங்குதளம். கூகுளைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் இது, வருடா வருடம் தன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பைப் பயனர்களுக்காக வெளியிடும். ஆங்கில …
Share:

பத்தாம் வகுப்பு மாணவர்கள் கவனத்துக்கு...

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் நான்கு தேர்வுகள் பிற்கலிலும், அடுத்த 3 தேர்வுகள் காலையிலும் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் …
Share:

J.E.E தேர்வு தேதி ?

லோக்சபா தேர்தல் காரணமாக, இன்ஜினியரிங் படிப்புக்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வு தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்' என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 மற்றும், டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள், நடப்பு கல்வியாண்டில் படிப்பை முடித்ததும், இன்ஜினியரிங் படி…
Share:

1 முதல் 9-ம் வகுப்புக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த முடிவு?

1 முதல் 9-ம் வகுப்புக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த முடிவு?
மக்களவை தேர்தலை முன்னிட்டு 1 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப். 10-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ல் தொடங்கி மே 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடத்…
Share:

உச்சி வெயிலில் பொதுத்தேர்வா? பரிதவிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்

உச்சி வெயிலில் பொதுத்தேர்வா? பரிதவிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்
பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்றால் அது காலை நேரத்தில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 11- ம் வகுப்பு பொது தேர்வு நடப்பதால் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வில் சில தாள்கள் மதியமும் சில தேர்வுகள் காலையிலும் நடத்த உள்ளனர். இது மாணவர்களை அச்சப…
Share:

டெல்லிக்கு எளிது; தமிழகத்துக்கு கடினம் வினாத்தாள் விஷயத்தில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியது சிபிஎஸ்இ

டெல்லிக்கு எளிது; தமிழகத்துக்கு கடினம் வினாத்தாள் விஷயத்தில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியது சிபிஎஸ்இ
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) நடத்தும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் ஒவ்்வொரு ஆண்டும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு சர்ச்சையில் சிக்கி கொள்வது வழக்கம். இந்த ஆண்டும் தேர்வில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் யுடியூப்பில்…
Share:

தேர்தலில் ‛விளையாடும்' சமூகவலைதளங்கள்

தேர்தலில் ‛விளையாடும்' சமூகவலைதளங்கள்
லோக்சபா தேர்தலில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் பலதரப்பினரின் பலதரப்பட்ட கருத்துக்கள் கோடிக்கணக்கான மக்களை சென்றடைய வாய்ப்பாக உள்ளது. கடந்த தேர்தலில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகித்தன. தற்போது இவை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக உருவெடு…
Share:

'அங்கீகாரமற்ற செயலியை பயன்படுத்துவோருக்கு தடை.!' - வாட்ஸ்-அப் அதிரடி WhatsApp

'அங்கீகாரமற்ற செயலியை பயன்படுத்துவோருக்கு தடை.!' - வாட்ஸ்-அப் அதிரடி WhatsApp
தங்களது பயன்பாட்டாளர்கள் அங்கீகராமற்ற வாட்ஸ்-அப் தொடர்பான ஆப்ஸுகளை பயன்படுத்தினால் தடை செய்யப்படுவார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்த…
Share:

அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை

அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை
*அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை.* 1.வாக்குச்சீட்டில்(*)செய்யவும் 2.உறை(A)யில் வைத்துஒட்டவும் 3.படிவம் 13Aயில் முதல்வரியில் வாக்குச்சிட்டின் தொடர் எண்னை எழுதிவாக்காளர் கையொப்பமிடவும் 4.இதே படிவத்தில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின்கையொப்பம் பெறவும்(உயர்/மேல் நிலை.பள்ளி த் தலைமைஆ…
Share:

பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதி வழங்கிய முகநூல் நண்பர்கள்

பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதி வழங்கிய முகநூல் நண்பர்கள்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் முத்துப்பேட்டை அருகேயுள்ள பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்குத் தோள் கொடுப்போம் திட்டத்தின்கீழ் ஆளுக்கொரு ஆங்கில அகராதி வழங்கும் விழா பள்ளித் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. ஆசிர…
Share:

கூகுள் நிறுவனம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது bolo ஆப், இந்த ஆப் மூலம் ஆகலாம் உங்கள் குழந்தையும் Brilliant

கூகுள் நிறுவனம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது bolo ஆப், இந்த ஆப் மூலம் ஆகலாம் உங்கள் குழந்தையும் Brilliant
தற்போதய காலத்தில் குழந்தைகளும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு மிகவும், அடிமையாகி உள்ளது, நம் வீட்டிலும் சரி வெளியிலும் சரி குழந்தைகளின் அழுகை சமாளிக்க கூட ஸ்மார்ட்போன் கொடுப்பதன் மூலம் தான் அமைதி ஆகிறது. மேலும் சில குழந்தை படிப்பில் மிகவும் மந்தமாகவும் இருக்கும். மேலும் க…
Share:

SSLC Paper valuations camp schedule -2019

SSLC Paper valuations camp schedule -2019
Share:

தரமாக தயாரிக்கப்பட்ட பிளஸ் 1 வினாத்தாள்: கணிதம், விலங்கியல், வணிகவியலில், 'சென்டம்' கிடைக்காது

பிளஸ் 1 கணிதம், விலங்கியல் மற்றும் வணிகவியல் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், சி.பி.எஸ்.இ.,யை மிஞ்சும் வகையில் இடம் பெற்றதால், தேர்வெழுதிய மாணவர்கள் திணறினர். பிளஸ் 1 வகுப்புக்கு, நேற்று கணிதம், விலங்கியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன. மூன்று பாடங்களிலும், …
Share:

திருவிழாவுக்காக தேர்தலை ஒத்திவைக்க இயலுமா?: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதிலளிக்க உத்தரவு

மதுரை, தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் திருவிழா நடைபெறுவதால் மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்க இயலுமா என்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இரண்டு தினங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த பார்த்தசாரதி தாக்கல் செய்த மன…
Share:

ஆசிரியர்களுக்கு ஒரு மாத உறைவிட பயிற்சி கட்டாயம் Residential training

உயர்கல்வி நிறுவனங்களில் பணியில் சேரும் ஆசிரியர்கள், பணியில் சேர்ந்த முதலாமாண்டுக்குள் ஒரு மாத கால உண்டு, உறைவிட பயிற்சியை மேற்கொள்வதற்கான புதிய திட்டத்தை, பல்கலை மானியக்குழு வெளியிட்டுள்ளது.இதன்படி, பணியில் சேரும் ஒவ்வொரு ஆசிரியரும், 18 மற்றும் 12 நாட்கள் என இரண்டு கட்டங்கள…
Share:

மின்வாரியத்தில் 5,000 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு

தமிழ்நாடு மின்வாரியத்தில் 5,000 கேங்மேன் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். உடல்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு வருடத்துக்கு ஒருங்கிணைந்த…
Share:

Total Pageviews

Categories