Thamizhkadal WhatsApp Channel

புதிய 20 ரூபாய் நோட்டு!

புதிய 20 ரூபாய் நோட்டு!
ரூ.20 மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டை விரைவில் வெளியிடவிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ஊடகத் தகவல்கள் தெரிவிப்பதாவது: பசுமஞ்சள் நிறத்தைக் கொண்ட புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்த ரூபாய் நோட்டு, 129 மி.மீ. நீளமும், 63 மி.மீ. அகலமும் …
Share:

அரசு தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்துதல், புதிய தொடக்கப் பள்ளிகளைத் தொடங்குதல் ஆகியவை தொடர்பான கள நிலவரத்தை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் புதிய …
Share:

பாடப் புத்தகங்களின் விலை உயர்வு: தமிழக அரசு அனுமதி

பாடப் புத்தகங்களின் விலை உயர்வு: தமிழக அரசு அனுமதி
புதிய பாடப் புத்தகங்களுக்கான விலையை தமிழ்நாடு பாடநூல் கழகம் நிர்ணயம் செய்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவ- மாணவியருக்கான பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட்டு புதிய பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அச்சிடும் பணியை தம…
Share:

எஸ்எம்எஸ் மூலமும் தெரிந்து கொள்ளலாம் 29ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவு

எஸ்எம்எஸ் மூலமும் தெரிந்து கொள்ளலாம் 29ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவு
தமிழகம், புதுச்சேரி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை 29ம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வுத்துறை வெளியிடுகிறது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடந்தது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் பயின்ற 9 லட்சத்து 9…
Share:

நீட் தேர்வு எழுத தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம்: மத்திய அரசின் உறுதியை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற கிளை

நீட் தேர்வு மையத்தை தமிழ்நாட்டிலேயே அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முடித்துவைக்கப்பட்டது. தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், இந்தியா முழுவதும் மருத்துவ …
Share:

நீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு சோதனை நடத்த தனி ஏற்பாடு

நீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு தனியாக, மூடிய அறையில் சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, மத்திய அரசுத் தரப்பில் தெரிவித்ததை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை முடித்து வைத்தது. திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக மாணவர்கள் 368…
Share:

தொடக்க நிலை வகுப்பு நேரம் தலைமை ஆசிரியர் முடிவெடுக்கலாம்

பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் பாடவேளை நேரத்தை தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.தமிழக தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: த…
Share:

பள்ளி தொடங்க, தரம் உயர்த்த விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தல்

புதிய பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்களை முதன்மை கல்வி அதிகாரிகள் விரைந்து அனுப்பி வைக்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: வரும் கல்வியாண்டில் புதிய தொடக்கப் பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகளை நட…
Share:

இனி வாட்ஸ்அப்பில் அதனை செய்ய முடியாது! வந்தது புதிய அப்டேட்!

இனி வாட்ஸ்அப்பில் அதனை செய்ய முடியாது! வந்தது புதிய அப்டேட்!
வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட மெசேஜ்களை இனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாத கட்டுபாடு கொண்டு வர சோதனை செய்து வருகிறது. சாதாரண மனிதன் தொடங்கி technology ஜாம்பவான்கள் வரை இன்று அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு மெசேஜிங் செயலி என்றால் அது whatsapp தான். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப்…
Share:

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தக் கூடாது: ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தல்

ஜாக்டோ-ஜியோ சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் சிக்கலை உருவாக்கக் கூடாது என்று ஜாக்டோ ஜியோ வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தி.சேகர் வெளியிட்ட அறிக்கை: ஜாக்டோ-ஜ…
Share:

அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த அரசு முடிவு

அரசு நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்துதல் மற்றும் புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்குதல் தொடர்பான கள நிலவரத்தை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் புதிய ஆங்கில வழி தொடக்கப்பள்ளிகளை…
Share:

NEET STUDY MATERIALS ENGLISH MEDIUM PHYSICS, CHEMISTRY, BIOLOGY PDF FILS

AMMA NEET STUDY MATERIALS NEET 2019 - BIOLOGY - CHAPTER 1 THE LIVING WORLD NEET 2019 - BIOLOGY - CHAPTER 2 BIOLOGICAL CLASSIFICATION NEET 2019 - BIOLOGY - CHAPTER 3 PLANT KINGDOM NEET 2019 - BIOLOGY - CHAPTER 4 ANIMAL KINGDOM NEET 2019 - BIOLOGY - CHAPTER 5 MORPHOLOGY OF FLOWERI…
Share:

மாணவர்களுக்கு புகையிலை விற்பனை: பள்ளிக்கல்வி இயக்குநரின் அதிரடி உத்தரவு

மாணவர்களுக்கு புகையிலை விற்பனை: பள்ளிக்கல்வி இயக்குநரின் அதிரடி உத்தரவு
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை விற்பனை செய்யும் கும்பல் குறித்த தகவல் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். பள்ளிகளின் அருகே மாணவர்களுக்கு புகையிலை விற்பனை செய்ய…
Share:

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்விலும் பிடித்தம்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்விலும் பிடித்தம்
சில மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியஉயர்வை கணக்கிடும்போது, வேலைநிறுத்த நாட்களை கழிக்க வேண்டுமெனகருவூலத் துறை தெரிவித்துள்ளது. ஊதியப் பட்டியலை திருப்பி அனுப்பியதால் இந்தமாதம் இறுதியில் அவர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ப…
Share:

10 TH STD SCIENCE STUDY MATERIALS AND QUESTION PAPERS COLLECTION T/M & E/M BASED ON NEW SYLLABUS

SCIENCET/M & E/M NEW TEXT BOOK 2019-20 : 10th Science new text Book based on new syllabus T/M click here 10th Science new text Book based on new syllabus E/M click here SCIENCE T/M STUDY MATERIALS : 10th Science - Physics part all lesson (1-6) one mark ans collection S…
Share:

தொழிலாளர் படிப்புகளில் சேர வாய்ப்பு

சென்னை,தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் நடத்தும், டிப்ளமா மற்றும் பட்டப் படிப்புகளில் சேர, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், தொழிலாளர் மேலாண்மையில், பி.ஏ., - எம்.ஏ., - தொழிலாளர் சட்டம் - முதுநிலை பட்டப்படிப்பு, மாலை நேரம்; தொழிலாளர் சட்ட…
Share:

அரசு பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு மேல்நிலை பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கு வரும் 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குனர் குப்புசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:இந்த கல்வியாண்டில் புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் பிளஸ் 1 …
Share:

2ம் ஆண்டு நேரடி சேர்க்கை பாலிடெக்னிக்கில் மே 10 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

2ம் ஆண்டு நேரடி சேர்க்கை பாலிடெக்னிக்கில் மே 10 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
பாலிடெக்னிக் 2ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கு மே 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்க நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 2ம் ஆண்டு ஐடிஐ …
Share:

Total Pageviews

Categories