பண்டிகை முன்பணம் ₹ 5000/= லிருந்து ₹10,000/= மாக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியீடு Click here
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இரவு, பகல் பாராது பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு குரூப் 1 அதிகாரிகளுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்
இரவு, பகல் பாராது பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு குறைந்தபட்சம் குரூப் 1 அதிகாரிகளுக்கு இணையான ஊதியமாவது வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு முதுகலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பல்வேறு க…
நீரழிவு நோயினால் எந்தெந்த உறுப்புகள் பாதிப்படையும் தெரியுமா...?
டைப் 1 நீரிழிவு நோய் நமது உடலின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவை இருதய இரத்த குழாய்களில் பாதிப்பு, நரம்புகளில், சிறுநீரகம், கண் போன்றவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும். உயர்ந்த இரத்த சர்க்கரை அளவு மிக சிறிய இரத்த குழாய்களை சேதப்படுப்படுத்துகிறது.
இதன் மூலமாக உணர்வ…
கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் தைராய்டு
சாதாரண நேரங்களைவிட கர்ப்பம் தரித்த சமயங்களில் ஒரு பெண் அதிகப்படியான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எந்த ஒரு கோளாறும் நமது உடலை அண்டுவதாக இருந்தாலும் அதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடாகவே இருக்க முடியும். அந்த வகையில் கர்ப்ப காலத்தில் தைராய்டு ஹார்மோன் சுரப்…
பெருங்காயத்தில் இருக்கும் நன்மைகள் என்னென்ன?..!
சாதரண பிரச்சனையில் இருந்து சிரம பிரச்சனைகள் வரை...!!நமது இல்லத்தில் இருக்கும் பெருங்காயத்தில் பால் பெருங்காயம் மற்றும் சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகையிலான பெருங்காயங்கள் உள்ளது. இதில் இருக்கும் காரம் மற்றும் கசப்பு தன்மையின் மூலமாக நரம்புகள் தூண்டப்பட்டு., உணவு ஜீரணம்…
காலையில் காபி டீ குடிப்பதற்கு பதிலாக, என்ன குடிக்கலாம்?. தெரிந்து கொள்வோமா!
Morning Drinks :
• காபி மற்றும் டீ இரண்டும் அசிடிட்டி பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் மேலும் பல பக்கவிளைவுகளை உண்டாக்கும். இதற்கு இதிலிருந்து தப்பிக்க சில நிமிடங்களுக்கு முன் நீர் குடியுங்கள். இது உங்களை பாதுகாக்க போதும்.
• எழுந்ததும் ஏதேனும் சூடாகக் குடிக்கும் பழக்கம் இர…
6.44 லட்சம் மாணவர்களுக்கு நோய் பாதிப்பு கண்டுபிடிப்பு
தமிழகத்தில் அரசு பள்ளி, அங்கன்வாடி மையங்களில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நோய் பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. இதனால் மாணவ மாணவிகள் கற்றல் குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டது. இதை தவிர்க்க மத்திய அரசின் ராஷ்டிரிய பால் ஸ்வஸ்திய கார்யக்ரம் திட்டத்தின் கீழ் நோய் பாதித்…
உடல் எலும்புகள் பற்றிய அதிசய தகவல்களை தெரிந்து கொள்ளலாமா?
Miraculous information on Body Bones :
1) நம் உடலில் உள்ள எலும்புகள் உடலைத்தாங்கிப் பாதுகாக்கும் பணியைச்செய்கிறது.
2) நம் மூளை, இதயம் மற்றும் நுரையீரல்களுக்கு பாதுகாவலனாக உள்ளது.
3) சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்கள் எலும்பின் மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன.
4) ஒவ்வொரு ம…
சாதாரண மனிதனும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய, "தகவல் அறியும் உரிமை சட்டம்".!
இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் டிசம்பர் மாதம் 2004,ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, மே 11, 2005, மக்களவையிலும், மே 12, 2005, ஆ…
ஆகஸ்ட் 7 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
சேலம் மாவட்டம் - கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.அதனை ஈடு செய்ய செப் 7-ஆம் தேதி வேலை நாளாகும் - மாவட்ட ஆட்சியர்
ரூ.21,700 ஊதியத்தில் கான்ஸ்டபிள் வேலை
மத்திய அரசு சாஷஸ்திர சீமா பால் (SSB) காலியாக உள்ள கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
கான்ஸ்டபிள் (Constable) பிரிவில் 150 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: …
ஆக.25-இல் குரூப் 4 இலவச மாதிரித் தேர்வு
தமிழகத்தின் 25 நகரங்களில் குரூப் 4 போட்டித் தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு, ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறுகிறது.
கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,491 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, பொருளா…
கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் எழுதக்கூடாது: ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
மாணவர்களின் கண் பார்வை திறனைப் பாதிக்கும் என்பதால் கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறையாத அளவில் எழுத வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களின் உடல்…
ஆக. 13, 14-இல் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆகஸ்ட் 13, 14-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன.
இதில், வேலூர் மாவட்டத்தில் பயிலும் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட…
வரலாற்றில் இன்று 02.08.2019
ஆகஸ்டு 2 (August 2) கிரிகோரியன் ஆண்டின் 214 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 215 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 151 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1610 – ஹென்றி ஹட்சன் தனது கடற் பயணத்தின் போது இன்றைய ஹட்சன் குடாவை அடைந்தார்.
1790 – ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக…

















