08.02.2020= சனிக்கிழமை தைப்பூசம் 21.02.2020-வெள்ளி-மகா சிவராத்திரி 26.02.2020- புதன் கிழமை- சாம்பல் புதன்
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வருகிறது 'ஜி.எஸ்.டி., லாட்டரி'; பொருளுக்கு 'பில்' வாங்கினால் பரிசு
ஜிஎஸ்டி லாட்டரி: ரூ.1 கோடி வரை பரிசு பெற வாய்ப்பு
சமீபத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி அறிமுகம் செய்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி லாட்டரியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி கடையில் பொருட்கள் வாங்கும் போது, பில் வாங்கினால் அந்த பில்லில் இருந்து பொருள் வாங்கியவர்களுக்கு லாட்டரி பரிசு கிட…
"கற்றல் திறனை அளவிட பொதுத்தேர்வு என்றுமே தீர்வாகாது!" - அரசுக்கு நன்றி சொன்ன சூர்யா
தமிழக அரசு, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முறையை இந்தக் கல்வியாண்டிலிருந்தே அமலாகும் என்று அறிவித்தது. இதற்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள், எதிர்கட்சியினரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பொதுத் தேர்வுகள், மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும், இது தேவ…
Proviosional Selection List for the post of Grade II PC (AR & TSP), Jail Warder & Firemen 2019!!
RC No. 850/R2/TNUSRB/2019
Date: 04.02.2020
Proviosional Selection List for the post of Grade II PC (AR & TSP), Jail Warder & Firemen 2019 Sub: Tamilnadu Uniformed Services Recruitment Board - Post of Grade II PC (AR & TSP), Jail Warder & Firemen 2019 - List …
ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் வேலை!!
ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், மனிதவள மேலாண்மை, நிதியியல், சட்டம் போன்ற 46 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வர…
CTET - விண்ணப்ப விபரங்கள்!!
சிடெட் தேர்வில் தேர்ச்சிபெறும் பட்டதாரிகள் சிபிஎஸ் அங்கீகாரம் பெற்ற கேந்திரிய வித்யாலயா , ஜவஹர் வித்யாலயா , மத்திய திபெத் பள்ளிகள் , உதவிபெறாத தனியார் பள்ளிகள் மற்றும் டெட் தேர்வு இல்லாதபட்சத்தில் மாநில அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெறலாம்.
சிடெட்…
பிப்ரவரி 8 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!
'நாகராஜா திருக்கோவில்' தேரோட்ட திருவிழாவினை முன்னிட்டு பிப்.8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. மாவட்ட ஆட்சியர்
28.02.2020 ( வெள்ளிக்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
விழுப்புரம் மாவட்டம் , மேல்மலையனூர் வட்டம் மற்றும் நகரம் , அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் எதிர்வரும் 28 . 02 . 2020 அன்று நடைபெறவுள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு 28 . 02 . 2020 அன்று ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்…
மாணவர்களின் ஆங்கில மொழி அறிவினை வளர்க்க, மொழியாற்றலை பெருக்க, சரளமாக பேச தயாரிக்கப்பட்ட வினாவிடைத்தொகுப்பு
Click here to download
மாணவர்களின் ஆங்கில மொழி அறிவினை வளர்க்க, மொழியாற்றலை பெருக்க, சரளமாக பேச சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியத்தைச் சார்ந்த ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திரு சிவக்குமார் பழனிச்சாமி அவர்களால் தயாரிக்கப்பட்ட வினாவிடைத்தொகுப்பு. இதனை தினமும் பத்து வினாக்கள் என்று…
8,888 காவலர் பணியிடங்களுக்கான தேர்வானவர்கள் இணையதளத்தில் பட்டியல் வெளியீடு
சென்னை: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளிலுள்ள 8,888 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடத்தப்பட்டது. இறுதியாக மொத்தம் 8,773 விண்ணப்பதாரர்களில் 2,432 பெண் மற்றும் மூன்றாம் பா…
5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து ஏன்? : பாடத்திட்ட குளறுபடி காரணம் என ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
சென்னை: தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் உள்ள குளறுபடிகளால் 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்…
‘பிட் இந்தியா’ திட்டம்: விவரங்களைச் சமா்ப்பிக்க கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
‘ஃபிட் இந்தியா’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட யோகா, உடற்பயிற்சி குறித்த விவரங்களை வரும் வெள்ளிக்கிழமைக்குள் (பிப். 7) பதிவேற்றம் செய்ய வேண்டும் என பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு மக்களின் உடல் நலனை மேம்படுத்…
எம்பிபிஎஸ் தோ்வுகள் சிசிடிவி மூலம் நேரடியாக கண்காணிப்பு
தோ்வில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், இனி எம்.பி.பி.எஸ். தோ்வுகள் அனைத்தும் சிசிடிவி (கண்காணிப்புக் கேமிரா) மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும் என தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் சுதா சேஷய்யன் கூறினாா்.
பல்கலைக்கழகத்தில் இருந்த…
5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு
தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.’
தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்தோ்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை அறிவித்தா…
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு செய்தி!
நாம் நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ ஜூஸ்களை குடித்திருப்போம், அதற்கென்று எவ்வளவோ செலவு செய்திருப்போம். நாம் நம் உடலின் நிலையை அறிந்து அதற்கு என்ன செய்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சற்று முயற்சித்தால், எத்தனையோ நோய்களில் இருந்து விடுதலை பெறலாம். சர்க்கரை நோயால் பாதிக்கபடு…
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வரவேற்பு
தமிழகத்தில் 5மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்ததை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அக்கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : 5 மற்றும் 8 ஆம்…
`இது மாணவர்களுக்குக் கிடைத்த விடுதலை'- 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து எழுத்தாளர் விழியன்
ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் எனத் தமிழக அரசின் சார்பாக 2019-ம் ஆண்டு அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன, போராட்டங்கள் நிகழ்ந்தன. இந்நிலையில் தமிழக பள்ளிக் க…
பள்ளி பார்வையின் போது தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டியவை
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ...
பார்வையின் போது பின்பற்றப்பட வேண்டியவை.....
💁♂ அனைத்து ஆசிரியர்களும் காலை வழிபாட்டிற்கு வருகை புரிதல் வேண்டும்.
அரசாணை 264 ன்படி காலை வழிபாட்டு செயல்பாட்டிற்கான பதிவேடுகள் முறையாகப் பயன்படுத்துதல் வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்…














