உங்கள் பட்ஜெட்டில் இனி மாதம் 21 ரூபாயை நீங்கள் சேமிக்க ஒரு பொன்னான வாய்ப்பு.. உள்ளதைச் சொல்லும் செய்திகள் நல்லதை விரும்பும் வாசகர்கள் அன்புடன் அழைக்கின்றோம்.. வாருங்கள் இந்து தமிழ்திசைக் குடும்பத்தில் நீங்களும் ஓர் அங்கமாகுங்கள்.. இந்த link ஐ பயன்படுத்தி, நீங்கள் எளிதாகக் கட்டணம்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
டுவிட்டரில் அறிமுகம் ஆகவுள்ள புதிய வசதி...
இன்று இணையதள உலகில் உள்ள சமூக வலைதளங்களில் அதிக மக்கள் டுவிட்டரை பயன்படுத்திவருகின்றனர். உலகில் நடைபெற்று வரும் முக்கிய கருத்துகளை குறித்து விவாசித்து வருகின்றனர். இதில் டிரெண்டிங் ஆகும் ஹேஸ்டேக் அனைவராலும் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டுவிட்டரில் 24 மணிநேரங்கள…
ஆசிரியர் தேர்வில் மோசடி - முதலிடம் பிடித்தவருக்கு இந்திய ஜனாதிபதி பெயர் கூட தெரியவில்லை !
உத்தர பிரதேச மாநிலத்தில் அண்மையில் காலியாக உள்ள 69,000 ஆசிரியர் பணிக்கு தேர்வுகள் நடைபெற்று உள்ளன. இந்த தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று உள்ளதாக அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பலரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்யப்பட்டதாக புகா…
10ம் வகுப்புக்கு விரைவில் மதிப்பெண் சான்றிதழ் - பள்ளிக்கல்வித் துறை
10ம் வகுப்புக்கு விரைவில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்கூறியதாவது:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு, விரைவில் மதிப்பெண்…
பள்ளி பாடங்கள் குறைக்கப்படுகிறது அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பள்ளி பாடங்கள் குறைக்கப்படுகிறது அமைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம், நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை ௮மைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: ஜூன் மாதம் 15ம் தேதி நடக்க விருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் க…
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை
கல்வி குழந்தைகளின் பிறப்புரிமை, அதை அவர்களுக்கு கொடுப்பது நமது கடமை!!! குழந்தைகளின் வருமானம் நாட்டிற்கு அவமானம்!!! நாளை குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!
இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. நாடு முழுவதிலும் இயங்கிவரும் கல்வி நிலையங்களுக்கான தரவரிசை வெளியிடும் நிகழ்வு கடந்த 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது…
ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் விவகாரம் ஆசிரியர்களின் கருத்துகள்
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதம், வருகைப்பதிவு அடிப்படையில் 20…
10 ம் வகுப்பு தேர்வு ரத்து !! மாணவர்களுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது !! ஏன் தெரியுமா ?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் , 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து , மதிப்பெண் கணக்கீடு, பிளஸ் 1ல், 'குரூப்'புகள் தேர்வு, டிப்ளமா உள்ளிட்ட, பிற வகை படிப்புகளை படிக்க முடியுமா என, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், பல்வேறு சந்தேகங…
இதயத்தை ஆபத்துகளில் இருந்து காப்பாத்தும் இயற்கை உணவு வகைகள் எவை ?
நமக்கு நன்மையளிக்கும் நட்ஸ்கள் மற்றும் அவற்றின் ஆரோக்கிய குணங்களை குறித்து காணலாம். பாதாம் சாப்பிடுவது கெட்ட கொழுப்பு , மொத்த கொழுப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றப்பட்ட எல்.டி.எல் கொழுப்பைக் குறைக்க உதவும். இவை அனைத்தும் இதயத்திற்கு மோசமானவை. பாதாம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. …
தெர்மாமீட்டர்களை ஒப்படைக்க வேண்டும்: பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வழங்கிய தெர்மாமீட்டர்களை ஒப்படைக்க வேண்டும் என அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளைக்குள் அந்தந்த பள்ளி முதல்வர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
10th Std - Public Exam New Method Mark Entry Form - Download
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் 80 சதவீதமும், வருகைப்பதிவில் 20% சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை ஆசிரியர்கள் கணக்கிட்டு ஒவ்வொரு மாணவருக்கும் அவர்கள் பெற்ற மொத்த தேர்ச்சி மதிப்பெண…
பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்?
சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில் 3,600 பள்ளிகளில் 2 லட்சம் மாணவ- மாணவியர் 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கின்றனர். கொரோனா காரணமாக மேற்கண்ட இரண்டு தேர்வுகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த மாணவர்கள் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்…
கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?
கருவுற்ற ஆரம்ப காலத்தில் உடல் சோர்வு மனசோர்வு எல்லாம் இணைந்து இறுதியில் படுக்கையில் சுருட்டி விழவே செய்யும். இந்த காலத்தில் உண்பதும், உறங்குவதும் கூட குடும்பத்தினரின் வற்புறுத்தலில் தான் என்னும் போது உடற் பயிற்சி சாத்தியமா என்று கேட்கலாம். ஆனால் பேறுகாலம் முழுவதும் உடலை வறு…
உங்கள் முடியை உடையாமல் பாதுகாக்கும் அவோகேடா மாஸ்க்
அவகேடாவுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் ஆக மாறும் வரை அரைத்துக் கொள்ளுங்கள். மேலும் அத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆலிவ் ஆயில் வறண்ட முடியை சரி செய்யவும் உதவும். எனவே இத்துடன் ஒன்று முதல் மூன்று தேக்கரண்டியளவு ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் முடி…
குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த இலவசத்தை அறிவித்த தமிழக அரசு.!!
தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 1,927 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,008 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 19,333 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 19 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண…
'பள்ளிகளை தற்போது திறக்கும் ஐடியாவே இல்லை'
கோபி : ''தமிழகத்தில், தற்போதைய கொரோனா சூழலில், பள்ளிகள் திறக்கும் ஐடியாவே இல்லை,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், நம்பியூரில், நேற்று அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்…
பள்ளி குழந்தைகளுக்கான ஆன்லைன் நேரடி வகுப்பு....கர்நாடகா அரசு தடை
புதுடெல்லி: மாநிலத்தின் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் நேரடி வகுப்புகளை தடை செய்ய கர்நாடக அரசு புதன்கிழமை (ஜூன் 10) முடிவு செய்தது. 6-10 வகுப்புகளுக்கு ஆன்லைன் கல்வியின் நன்மை தீமைகள் குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிக்க மாந…



















