பள்ளி தேர்வை 2 பருவமாக குறைக்க குழு அறிக்கையில் பரிந்துரை

பள்ளி தேர்வை 2 பருவமாக குறைக்க குழு அறிக்கையில் பரிந்துரை
சென்னை: கொரோனா பிரச்னை நீடிப்பதால், புதிய கல்வியாண்டில், பள்ளி பாடங்கள் மற்றும் தேர்வுகளை, மூன்று பருவங்களுக்கு பதில், இரண்டு பருவங்களாக மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால், ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படவில்ல…
Share:

சுவை,வாசனை தெரியவில்லையா? வைரஸ் அறிகுறியாக இருக்கலாம்!

சுவை,வாசனை தெரியவில்லையா? வைரஸ் அறிகுறியாக இருக்கலாம்!
புதுடில்லி : 'கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு, வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இல்லாமல் போகும்' என, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் அறிகுறிகள் குறித்து, மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா சிகிச்சை மையங்…
Share:

அரசு துவக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, திருப்பருத்திக்குன்றம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில், பசுமை புரட்சியில் எங்கள் முயற்சி, காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம், பசுமை தேடி, காஞ்சி தன்னார்வலர்கள் குழு, பசுமை கூடாரம், மகிழம் குழுமம் உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்பு இணைந்து, ம…
Share:

ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு ஜூன் 30-க்குள் பணப்பலன்களை வழங்க கல்வித்துறை உத்தரவு

ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு ஜூன் 30-க்குள் பணப்பலன்களை வழங்க கல்வித்துறை உத்தரவு
கடந்த மே 1-ஆம் தேதி வரை பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமையாசிரியா்கள் உள்ளிட்ட ஆசிரியா்களுக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் பணப்பலன்களை வழங்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன்அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய…
Share:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, சேலத்தில் தமிழக முதல்வரின் முகாம் அலுவலகத்தில் தமிழ் சமூகக் கல்வி இயக்கம் சார்பில் அதன் தலைவர் முத்துசாமி, செயலாளர் தம்பயா, பொருளாளர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று (ஜூன…
Share:

சைலன்ட் ஹார்ட் அட்டாக்... யாருக்கெல்லாம் ஏற்படலாம்? - டாக்டர் எச்சரிக்கை

சைலன்ட் ஹார்ட் அட்டாக்... யாருக்கெல்லாம் ஏற்படலாம்? - டாக்டர் எச்சரிக்கை
மனித குலத்தை அச்சுறுத்தும் நோய்களின் பட்டியலில் மாரடைப்பும் இருக்கிறது. உலகம் முழுவதும் இதய பாதிப்பால் உயிரிழப்போரின் சதவிகிதம் அதிகரித்தபடியே உள்ளது. பெரும்பான்மையான மரணங்கள் முதல் மாரடைப்பிலேயே நிகழ்ந்துவிடுகின்றன என்பதுதான் சோகம். மாரடைப்பு குறித்த சந்தேகங்கள் பலருக்கு உ…
Share:

ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்!!

ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்!!
ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்!!இனி வரும் காலங்களில் அனைத்து கல்வித் துறை சார்ந்த தகவல்களும் வலைதளத்தில் பதியவேண்டி உள்ளது. ஆசிரியர்கள் இன்னும் கணினி பழக தெரியவில்லை வலைதளம் செல்ல தெரியவில்லை என தங்களை மேம்படுத்திக் கொள்ளாமல் இன்னும் கம்ப்யூட்டர் சென்டருக்க…
Share:

மறந்தும்கூட இந்த வார்த்தைகளை கூகுளில் தேடிவிடாதீர்கள்! பெரும் ஆபத்து நிச்சயம்

மறந்தும்கூட இந்த வார்த்தைகளை கூகுளில் தேடிவிடாதீர்கள்! பெரும் ஆபத்து நிச்சயம்
அதிக இணையம், ஸ்மார்ட் போன் இல்லாதவர்களை இன்று பார்ப்பதே கடினம் என்ற அளவிற்கு தொழிநுட்பம் வளர்ந்துவிட்டது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒருபுறம் பல்வேறு நன்மைகளை கொடுத்தாலும் மறுபுறம் பல்வேறு சிக்கல்களையும் கொடுக்கத்தான் செய்கிறது. நமக்கு ஏதாவது ஓன்று தேவை என்றால் உடனே கூகுளில…
Share:

பிரதமர் தலைமையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூன் 16 மற்றும் 17-ம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கரோனா பாதிப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. பிரதமர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் கரோனா பாதிப்பு இந்தியாவில் 3 லட்சத்தை கடந்த…
Share:

2020 - 2021 ஆசிரியர்கள் சவால்களுடன் பயணிக்க உள்ள கல்வியாண்டு !

கரோனா வைரசை எதிர்கொள்ள NCERT ன் பரிந்துரைகள் .... 1. வாரத்தின் மூன்று நாட்கள் ஒற்றை இலக்க பதிவெண் கொண்ட மாணவரும் , அடுத்த மூன்று நாட்கள் இரட்டை இலக்க பதிவெண் கொண்ட மாணவரும் பள்ளிக்கு வர வேண்டும். 2. திறந்த வெளி வகுப்புகள் கூடுதல் பாதுகாப்பு தரும். 3. அதிக பட்சம் ஒரு வகுப்பில் …
Share:

ஜூன் 15 முதல் 6 நாட்கள் ‘இலக்குகள் 2021’ - வழிகாட்டல் வகுப்புகள்

ஜூன் 15 முதல் 6 நாட்கள் ‘இலக்குகள் 2021’ - வழிகாட்டல் வகுப்புகள்
கரோனா ஊரடங்கு நீடித்து வரும் சூழலில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இணைய வழியிலான இலவச வழிகாட்டல் வகுப்புகள் வரும் 15-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறுகின்றன. முதல் நாள் (ஜூன் 15) வகுப்பில் தமிழ்ச்செம்மல் …
Share:

எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களின் வருகைப் பதிவேடு சமர்ப்பிப்பு

எஸ்.எஸ்.எல்.சி., படித்த மாணவ, மாணவியரின் வருகைப்பதிவேடு விபரங்கள் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட கல்வி அலுவலரிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டன.கொரோனா பரவலால், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வை, அரசு ரத்து செய்தது. அத்துடன் அனைத்து மாணவ, மாணவியரும் தேர்வில் வெற்றி பெற்றதாக…
Share:

அரசுப்பள்ளி 11,12ம் வகுப்பு கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆன்லைன் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!

அரசுப்பள்ளி 11,12ம் வகுப்பு கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆன்லைன் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!
சென்னை: தமிழகத்தில் கணித ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு கணித ஆசிரியர்களை திறன்மிக்கவர்களாக மாற்ற 10 நாள் ஆன்லைன் சிறப்பு பயிற்சிக்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. முதுநிலை பட்ட…
Share:

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கட்டாயம் நடக்கும்; தேர்வர்கள் நம்பிக்கையுடன் தயாராகுங்கள்: டிஎன்பிஎஸ்சி செயலர் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கட்டாயம் நடக்கும்; தேர்வர்கள் நம்பிக்கையுடன் தயாராகுங்கள்: டிஎன்பிஎஸ்சி செயலர் அறிவிப்பு
குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் கட்டாயம் நடக்கும். தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். தேர்வுக்குத் தயாராகுங்கள் என டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் அரசுப் பணிக்காக தேர்வு மூலம் அதிக அளவில் தேர்வு செய்யப்படுவது தமிழகத்தில்தான். டிஎன்பிஎஸ…
Share:

சளியைக் குணப்படுத்தும் இயற்கை மூலிகையுடன் முகக்கவசம்: மருத்துவக் குணம், நறுமணத்தால் மக்களிடம் வரவேற்பு

சளியைக் குணப்படுத்தும் இயற்கை மூலிகையுடன் முகக்கவசம்: மருத்துவக் குணம், நறுமணத்தால் மக்களிடம் வரவேற்பு
சளி மற்றும் மூக்கடைப்பைக் குணப்படுத்தும் துளசி, அதிமதுரம், வெட்டிவேர், சுக்கு ஆகியவை அடங்கிய பையுடன் கூடிய மூலிகை முகக்கவசம் குமாரபாளையத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. மருத்துவக் குணங்கள் கொண்ட மூலிகையுடன் கூடிய முகக்கவசம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்…
Share:

ஆன்லைன் வகுப்புகள் இதுக்குத்தானா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்..

ஆன்லைன் வகுப்புகள் இதுக்குத்தானா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்..
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பள்ளிகளில் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே இந…
Share:

NEET EXAM 2020.. மாதிரி வினாத்தாள்-09. புதிய தலைமுறை கல்வி..

NEET EXAM 2020.. மாதிரி வினாத்தாள்-09. புதிய தலைமுறை கல்வி..
Share:

தலைமை செயலகம், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அரசு அலுவலங்கள் மூடல்!

தலைமை செயலகம், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அரசு அலுவலங்கள் மூடல்!
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், தூய்மை பணிகளுக்காக தலைமை செயலகம், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட தமிழக அரசு அலுவலங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூலை மாதம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கும் என…
Share:

தனியார் பள்ளி பெற்றோர்களின் கவனத்திற்கு... தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு.!

தனியார் பள்ளி பெற்றோர்களின் கவனத்திற்கு... தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஐந்து கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த ஊரடங்கள் அனைத்து விதமான தொழில்களை முடங்கியது. குறிப்பாக பள்ளி கல்லூரிகள்…
Share:

Total Pageviews

Categories