கொரோனா சிகிச்சைக்கான ஒரு மாத்திரை விலை ரூ.103.. இந்தியாவில் விற்பனை

கொரோனா சிகிச்சைக்கான ஒரு மாத்திரை விலை ரூ.103.. இந்தியாவில் விற்பனை
சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்கும் நோக்கிலும் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும் மார்ச் மாதம் இறுதி முதல் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்த…
Share:

தமிழகத்தில் 50 சதவீத 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி.. ஆசிரியர்கள் அதிர்ச்சி.!!

தமிழகத்தில் 50 சதவீத 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி.. ஆசிரியர்கள் அதிர்ச்சி.!!
10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் திடுக்கிடும் தகவல்கள் தெரிவித்தனர். சுமார் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி என அரசு பள்ளி ஆசிரியர்கள் தகவல்கள் தெரிவித்தனர். காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அ…
Share:

புற்றுநோயை எதிர்த்து போராட உதவும் கரும்புச்சாறு!

புற்றுநோயை எதிர்த்து போராட உதவும் கரும்புச்சாறு!
பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவதாக பெரிய அளவில் கரும்பு உற்பத்தி செய்வது இந்தியாதான். இந்தியாவில் வளர்க்கப்படும் பெரும்பாலான கரும்பு குர் (வெல்லம்) ஐத் தொடர்ந்து கந்த்சாரி (சுத்திகரிக்கப்படாத அல்லது பழுப்பு சர்க்கரை) தயாரிக்கப் பயன்படுகிறது, இறுதியாக, ரசாயனங்கள் மற…
Share:

சென்னையில் அரசு வேலைவாய்ப்பு.. உடனே ஆன்லைனில் அப்ளை பண்ணிடுங்க !!

சென்னையில் அரசு வேலைவாய்ப்பு.. உடனே ஆன்லைனில் அப்ளை பண்ணிடுங்க !!
SETS Chennai அதிகாரபூர்வ இணையதளத்தில் CAAO காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Master's Degree கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக Chennai கொடுக்கப்பட்டுள்ள…
Share:

நாளை கங்கண சூரிய கிரகணம்: அப்படினா என்ன தெரியுமா?

அரிய வானியல் நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிகழவுள்ளது. கங்கண சூரிய கிரகணம் என்றால் என்ன? சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படும். இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் போது அது சூரிய கிரகணம் என்று அழைக்கப…
Share:

SSC CPO - SUB INSPECTOR RECRUITMENT 2020

SSC CPO - SUB INSPECTOR RECRUITMENT 2020
மேலே உள்ள YOUTUBE காணொளியில் முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.  காணொளியின் வாயிலாக அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.  மேலும் இதுபோன்ற விவரங்களை தெரிந்துகொள்ள நமது youtube channel -ஐ பின்பற்றவும்
Share:

ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை

ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை
இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எம்.எஸ்சி முடித்தவர்களிடம் இருந்து ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம் பணி : SRF/Re…
Share:

அரசு பஸ்களை வாடகைக்கு விட தனியார் நிறுவனங்களுடன் பேச்சு

விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக பஸ்களை வாடகைக்கு விட முடிவு செய்துள்ள நிலையில், கடலுாரில் தனியார் நிறுவனங்களை போக்குவரத்து கழக அதிகாரிகள் குழுவினர் அணுகி வருகின்றனர். கொரோனா தடுப்பு ஊரடங்கில் தளர்வு ஏற்பட்ட பின், கடந்த 1ம் முதல் 60 சதவீத பயணிகளுடன், கடலுார் மாவட்ட…
Share:

ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி - பி பதவிக்கான பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 59 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.எசி, எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களி…
Share:

மத்திய அரசில் 1564 காலியிடங்கள்: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசில் 1564 காலியிடங்கள்: எஸ்எஸ்சி அறிவிப்பு
இந்தியா முழுவதும் மத்திய அரசின் காவல் துறையில் காலியாக உள்ள 1564 Sub Inspector (GD) மற்றும் Sub Inspector (Executive) பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையமான எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஜூ…
Share:

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு: 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல்

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஓபிசி இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஆண்டுதோறும் MBBS, MDMS…
Share:

2019- 2020 ஆண்டு BEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள்

2019- 2020 ஆண்டு BEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள்
Click here to download all forms
Share:

12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை-மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பு

12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை-மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பு
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.2632/இ3/2019 நாள்.19.06.2020 பொருள்: பள்ளிக்கல்வி சிறப்பு ஊக்கத்தொகை - அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2019 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு ச…
Share:

பூஜை அறையில் சுவாமி படங்களுடன் இருந்த மூதாதையர் படங்களை வைக்கலாமா?

பூஜை அறையில் சுவாமி படங்களுடன் இருந்த மூதாதையர் படங்களை வைக்கலாமா? பதில் : வைக்கக்கூடாது, தாய், தந்தை மீது அதிகமான பாசமும், பற்றும் கொண்டவர்கள் இதை போன்ற முறைகளைச் செய்கிறார்கள். அவர்களுக்கு இது திருப்தியும் சந்தோஷமும் தந்தாலும் சாஸ்திரப்படி இறைவிக்ரகங்களுக்குச் சமமாக வேறெந்த…
Share:

பதற்றப்பட்டால் உயிர் பறந்து விடும் மரணத்துக்கு வழி வகுக்கும் மனஉளைச்சல் ஹார்மோன்

பதற்றப்பட்டால் உயிர் பறந்து விடும் மரணத்துக்கு வழி வகுக்கும் மனஉளைச்சல் ஹார்மோன்
லண்டன் : கொரோனா பாதிப்புடன், ரத்தத்தில் மன உளைச்சல் ஹார்மோனான கார்டிசாலின் அளவு அதிகமாக இருப்பவர்களே அதிகளவில் மரணமடைவதாக இங்கிலாந்து ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரசின் தாக்குதல், அறிகுறி போன்றவை பற்றி தினமும் புதுப்புது தகவல்களை ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். அதன…
Share:

10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
கோபி : 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தனியார் ப…
Share:

முக கவசம் ஒப்படைங்க! கல்வித்துறை உத்தரவு

பொதுத்தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கு வழங்காமல் இருப்பில் வைக்கப்பட்டுள்ள முக கவசங்களை ஒப்படைக்கும்படி, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.இந்த பரபரப்புக…
Share:

பிளஸ் 1 மாணவர்கள் 'அரியர்' பட்டியல்: விவரங்கள் திரட்டும் பணி தீவிரம்

பிளஸ் 1ல் விடுபட்ட வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் பாட தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், 'அரியர்' எழுத காத்திருந்த பிளஸ் 2 மாணவர்களின் பட்டியலை கல்வித்துறை தயாரித்துவருகிறது.பிளஸ் 1 பொதுத்தேர்வில், ஒரு மாணவன் குறிப்பிட்ட பாடங்களில் தோல்வி …
Share:

அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலுார் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்களில் 3 ஆயிரத்து 705 பேருக்கு, அம்மா இருசக்கர வாகனம் 50 சதவீதம் மானியத்த…
Share:

காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் தேவையில்லை பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிதான்: தேர்வுத்துறை அறிவிப்பு

விடைத்தாள்கள் காணாமல் போய் விட்டதாகவும், கரையான் அரித்து விட்டதாகவும் பெரும்பாலான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர் சென்னை : பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தற்போது இந்த வகுப்பு மாணவர்கள் அனைவரும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வ…
Share:

Total Pageviews

Categories