In the letter cited, it is reported that the Institute of Chartered Accountants of India (ICAI) is a statutory body established under the Chartered Accountants Act, 1949 for the purpose of regulating the profession of Chartered Accountancy. of India. The ICAI of the South…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சுழற்சி முறை வகுப்புகள் பற்றி இன்னும் யோசிக்கப்படவில்லை..!!அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டரில் விளக்கம்.!!!
சுழற்சி முறையில் வகுப்புகளை செயல்படுத்துவது குறித்து இன்னும் யோசிக்கப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சுழற்சி முறையில் வகுப்புகளை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து ஆராய குழு அமைத்து இருப்பதாகவும், அந்த குழு அளிக்கும் அ…
அகராதி ஆய்வு மலருக்கு கட்டுரைகள் அனுப்பலாம்: அகரமுதலித் திட்ட இயக்ககம் அறிவிப்பு
தமிழ் அகராதியியல் நாள் விழா ஆய்வு மலருக்கு மின்னஞ்சலில் கட்டுரைகளை அனுப்பலாம் என தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்குநா் தங்க.காமராசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ் அகராதிகள் குறித்த சிறப்புக் கட்டுரை…
"கொரோனாவை தடுக்க இதுதான் வழி" : அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார். அதில், "கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸை எதிர்த்து நாம் அனை…
காய்கறிகள் பழங்களை பச்சையாக சாப்பிடலாமா?
அனைத்து வயதினரும் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதை டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த இரண்டு வகையான உணவுகள் பச்சையாகவோ, மரங்களிலிருந்தோ, புதர்களிலிருந்தோ அல்லது மண்ணின் கீழிருந்தோ கிடைப்பதால் அவற்றை உட்கொள்வது எவ்வளவு பாதுகாப்பானது என்ற சந்தேகம் எழும். மேலு…
காய்கறிகள் பழங்களை கழுவ எலுமிச்சை பயன்படுத்தலாம்.
காய்கறிகள் மற்றும் பழங்களை உபயோகிப்பதற்கு முன்பு தண்ணீரில் கழுவினால் மட்டும் போதாது. ஏன் என்றால் அவைகளில் படிந்திருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் உடலுக்கு கெடுதி விளைவிப்பவை. அதிலும் விளைச்சலின் இறுதி கட்டத்தில் பயிர்களின் மீது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந…
1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பாடப்புத்தகங்களும் ஒரே தொகுப்பில்......
1 STD E - BOOK Click Download 2 STD E - BOOK Click Download 3 STD E - BOOK Click Download 4 STD E - BOOK Click Download 5 STD E - BOOK Click Download 6 STD E - BOOK Click Download 7 STD E - BOOK Click Download 8 STD E - BOOK Click Download 9 STD E - BOOK Click Download 10 …
இம்மாத இறுதிக்குள் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்க…
ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஏலக்காய்
ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஏலக்காய் வாசனை பொருட்களின் அரசியாக இருக்கும் ஏலக்காய் சமையல் பொருட்களில் சுவை கூட்டுவதற்கான முதன்மை பொருள். பெரும்பாலும் இனிப்பு பொருட்களில் ஏலக்காயில் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஏலக்காய் பசி உணர்வை மாட்டும் தூண்டுவதில்லை காதல் உணர்வை தூண்டுவத…
இந்த கீரையை வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் போதும். கல்லீரல் பிரச்சினை முதல் உடல் பருமன் வரை குணப்படுத்துமாம்!
மூக்கிரட்டை தாவரம் தரையோடு படரும் கொடி இனத்தைச் சேர்ந்தது. இந்த தாவரம் மருத்துவ குணம் கொண்டது. இதன் இலைகள் கீரையாக சமைத்து உண்ணப்படுகிறது. மேலும் இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. குறிப்பாக கல்லீரல் பிரச்சினை, உடல் பருமன், சிறுநீர்ப்பாதை தொற்று, நீரிழிவு, இதய நோய்க…
ஆண்கள் தக்காளியை சாப்பிட்டு வந்தால் என்னென்ன மாற்றங்களை சந்திக்க நேரிடும் தெரியுமா?..
ஆண்கள் தக்காளியை அதிகம் சாப்பிட்டு வந்தால் 20 சதவீதம் புரோஸ்டேட் நோய் வரும் அபாயத்தை குறைக்கலாம். தக்காளியில் வைட்டமின் சி, மற்றும் இரும்பு சத்து சம அளவில் உள்ளதால் ரத்த சோகையை குணப்படுத்துகிறது. வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால் உடனே பச்சை தக்காளியை வெட்டுப்பட்ட காயத்தில் வைத்தா…
மீண்டும் முழு ஊரடங்கு?.. வெளியாகப்போகும் அதிரடி அறிவிப்புகள்.!!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடையும் நபர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வந்தாலும், உயிரிழப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அதிதீவிரமாக பரவ துவங்கிய கொரோன…
மாணவர்களின் கவனத்துக்கு! 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கல்வி கற்க புதிய இணையதளம் அறிமுகம்
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கால்…
பொடுகுத்தொல்லை நீங்க எளிய வழி
தும்பை இலை, கீழாநெல்லி இலை, கரிசலாங்கண்ணி, கோவை இலை, இசங்கு வேர் தொலி, இவைகளை சமமாக எடுத்து பால் விட்டு அரைத்து காலை மாலை மூன்று நாட்கள் சாப்பிட குணமாகும். 3 நாட்கள் உப்பு, புளி நீக்கவும். 50 கிராமம் வேப்பம் பூவை உரலில் போட்டு இடித்து, 250 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்து கா…
புதிய திட்டம்! ஆசிரியர்கள் பங்களிப்புடன் மாணவர்களுக்கு உதவ...சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை
புதுச்சேரி : ஆசிரியர்களின் பங்களிப்புடன் மாணவர்களுக்கு உதவும் திட்டம் தொடர்பாக சங்க் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. வழக்கமாக, கோடை விடுமுறை…
கண்பார்வை சம்பந்தப்பட்ட நோய்களை வராமல் தடுக்கும் பலாப்பழம்!
பழங்களில் மா, பலா, வாழை ஆகியவை முக்கனிகள். இதில் தமிழககேரள மேற்குத்தொடர்ச்சி மலைகளை பூர்வீகமாக கொண்ட "பலாப்பழம்" சாப்பிடுவதால் பலவித நன்மைகள் ஏற்படுகின்றன. கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை வைட்டமின் "ஏ" சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. பலாப்பழம…
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைக்காய்!
ஏனோ இந்த காயினை அதிகம் இன்றைய மக்கள் மறந்து விட்டனர். கிராம புறங்களில் சர்க்கரை நோய் குறைவாக காணப்படுவதன் காரணமே அங்கு வாழைக்காய், அவரைக்காய், பீர்க்கை, புடலை போன்ற காய்கறிகள் அதிக புழக்கத்தில் இருந்ததால்தான். வாழைக்காய் மற்றும் வாழை மரம் தொடர்பான அனைத்துமே நமது உடலில் இருக…
புற்றுநோயிலிருந்து விடுபட மீன் சாப்பிடுங்கள்.
அசைவ உணவு வகைகளில் ஆடு, மாடு, கோழி இறைச்சிகளை விட கடல் உணவுகள் ஆரோக்கியமானது என்கி றார்கள் மருத்துவர்கள். கடல் உணவான மீன் உணவுகளின் ஆரோக்கியம் அற்புதமானது என்பதை உணர்ந்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆடு, கோழி இறைச்சியை விட மீன் உணவுகள் தீங்கில்லாதது என்பதோடு இதில் சத்துக…
பரிதாப நிலைக்குள்ளான 10ம் வகுப்பு தனித் தேர்வர்கள்!
பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் பொது தேர்வு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் கோவையை சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்தனர். அந்த மாணவர்களுக்கான தனி தேர்வு நடைபெற இருந்தத…






















