குரு, சனிப் பெயர்ச்சியை தொடர்ந்து மற்றொரு முக்கிய கிரகப் பெயர்ச்சியான ராகு – கேது பெயர்ச்சி 2020-இல் செப்டம்பர் மாதத்தில் நிகழ உள்ளது. சாயா கிரகங்களான ராகு – கேது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் தேதியும் பெயர்ச்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தனுசு ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2020
குரு, சனிப் பெயர்ச்சியை தொடர்ந்து மற்றொரு முக்கிய கிரகப் பெயர்ச்சியான ராகு - கேது பெயர்ச்சி 2020-இல் செப்டம்பர் மாதத்தில் நிகழ உள்ளது. சாயா கிரகங்களான ராகு - கேது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் தேதியும் பெயர்ச்…
மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனாவை கட்டு…
10, பிளஸ் 2விற்கு இன்று முதல் பாட புத்தகம்...மடிக்கணினியில் பதிவிறக்கவும் ஏற்பாடு
முதற்கட்டமாக 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இன்று முதல் பாட புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.தமிழகத்தில் 2020-2021ம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுகள் தமிழ்நாடு பாடநுால் கழகத்தால் அச்சிடப்பட்டு, மாவட்டம் வாரியாக சி.இ.ஓ.,அலுவலகங்களு…
தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.!!!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் கல்வி நிகழ்ச்சி திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டத்தினையும் தொடங்கி வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி…
100 வயதிற்கு மேல் வாழ ஆசையா??? அப்போ இதைப் பின்பற்றுங்க!!!
ஒரு நீல மண்டலம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். அடிப்படையில், உலகெங்கிலும் ஐந்து பகுதிகள் உள்ளன, அங்கு மக்கள் தங்கள் சகாக்களை விட நீண்ட காலம் வாழ்கின்றனர். அவர்களுக்கு ஒரு பொதுவான விஷயம் இருக்கிறது, அது அவர்களின் உணவு. இந்த பகுதிகளைப் படிக்கும் டான் பியூட்னரி…
முளைகட்டிய வெந்தயத்தின் நன்மைகள்
சாதரணமாக் வெந்தயத்தை சாப்பிடுவதை விட அவற்றை முளைகட்டி சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது. முதல் நாள் இரவில் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் ஒரு ஈரத் துணியில் கட்டி வைத்து, மறு நாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும். இதை சாப்பிடுவதால் ஏராளம…
இதய நோய்கள், தலைமுடி உதிர்வைத் தடுக்கும் வெள்ளரிக்காய்...!!
வெள்ளரியில் உள்ள கூறுகள் ஆரோக்கியமான இதயத்தைத் பராமரிக்க முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தப் பழத்தில பொட்டாசியமும் மாங்கனீசும் உள்ளதால் இவை நம் உடலின் நரம்பியல் செயல்பாட்டை மேமபடுத்த உதவுகின்றன. வெள்ளிரி முக்கியமாக, நோய் எதிர்ப்பை அதிகரித்து இதய நோய்கள் வரும் ஆபத்தைக் குறைக்கி…
ரத்த கிருமிகளை கொல்லும் கொய்யாக்காய்
சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் .சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சா…
காலை உணவாக சாப்பிட கூடாதவை!..
காலை உணவு என்பது ஒருநாளின் ஆரோக்கியமான தொடக்கத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். காலை உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு என்ன உணவை காலை உணவாக எடுத்துக்கொள்கிறோம் என்பதும் முக்கியமானது. ஆரோக்கியமற்ற காலை உணவு உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். சில சமயல் உயிருக்கே உலை வைக்…
ஆன்லைன் வகுப்புகள் - மத்திய அரசு அறிவிப்பு
ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது, மத்திய அரசு எல்கேஜி, யூகேஜி குழந்தைகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் வகுப்பு நடத்தக் கூடாது 1-8 ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ஒவ்வொரு பாடமும் 45 நிமிடங்களுக்கு மிகாமல் வகுப்பு எடுக்க வேண்டும் 9- 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நா…
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சிபிஎஸ்இ இன்று 10 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளை அறிவிக்கும் என்று யூகங்கள் எழுந்தன. ஆனால் அனைத்து குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ந…
600க்கு 600: பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% மதிப்பெண்கள் எடுத்த மாணவி!
சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார் லக்னோவை சேர்ந்த மாணவி. 12ம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் லக்னோ பகுதியை சேர்ந்த மாணவி திவ்யான்ஷி ஜெயின், 600க்கு 6…
முதுகுவலியை உண்டாக்கும் காரணங்களும், தீர்வுகளும்..
முதுகுவலி என்பது பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவான பிரச்னையாகும். அதேசமயம் அது தவிர்க்கப்பட வேண்டிய விஷயமும் அல்ல. அப்படி உங்களுக்கு முதுகுவலி வர என்ன காரணம்? அதற்கு என்ன தீர்வு? என்று பார்க்கலாம். முதுகுவலி ஏற்பட என்ன காரணம் ? முதல் காரணம் உடல்நிலை சமநிலையின்மை..தவறான உடலமை…
ஆசிரியர்களின் கவனத்திற்கே வராமல்போன 2018-ஆம் ஆண்டின் சிறப்புப் பாடப்புத்தகங்கள்..
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தையல் ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. இதற்காக முறையான பாடப்புத்தகங்கள் இல்லாத நிலையில், 2016-ஆம் ஆண்டு அரசு இதற்காக ஒரு குழுவை நியமித்து, அதனடிப்படை…
கல்வித்தகுதி: 12th pass - தமிழகத்தில் வேளாண் ஆராய்ச்சி துறையில் நேரடி அரசு வேலை.!!
Indian Agricultural Research Institute (IARI) அதிகாரபூர்வ இணையதளத்தில் Lab cum field Attendants Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 12th Pass கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேல…
பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளையும் குணப்படுத்தும் விளாம்பழம்
விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் .ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்ப…
சுயிங்கம் மெல்லுவதால் உடலுக்குள் ஏற்படும் நன்மைகள்
சுயிங்கம் உடலுக்கு சில நல்ல விஷயங்களை செய்கிறது. வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு இதனை மெல்லும்போது உமிழ்நீர் பெருமளவு சுரக்கும். அது உணவை செரிமானம் செய்ய துணைபுரியும். உமிழ் நீர் அதிக அளவில் இரைப்பைக்குள் செல்லும்போது, அங்கே சுரக்கும் தேவையற்ற அமிலங்களின் அளவு கட்டுப்படுத்தப்ப…
சளி தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் கற்பூரவள்ளி டீ!
தேவையான பொருட்கள் : கற்பூரவள்ளி இலைகள் – 5, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்புன் டீத்தூள் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு – தேவையான அளவு தேன் – தேவைக்கு, தண்ணீர் – 2 கப். செய்முறை : கற்பூரவள்ளி இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம…























