ஒவ்வொரு வகையான கீரைகளும், காய்கறிகளும், பழங்களும் நமது உடலுக்கு பல விதமான நன்மையை அளிக்கிறது. நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துக்களை அறிந்துகொள்வது மிகுந்த நன்மையை அளிக்கும் விசயமாகும். மணித்தக்காளி கீரையில் உள்ள நன்மைகள் குறித்து இனி காண்போம். கருப்பையில் கருவலிமை பெறவும…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கீரைகளும் அது தீர்க்கும் நோய்களும்
அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும். கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீ…
பல நோய்களை தீர்க்கும் அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட தூதுவளை
தூதுவளையிக் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது அதனால் இதை சாப்பிட்டால் பற்கள் மற்றும் எலும்புகள் வலுவடையும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி மற்றும் காய்ச்சல் வந்து விட்டால் அவர்கள் பெரும் அவதிப்படுவார்கள். தூதுவளை ரசம் வைத்து சாப்பிட்டால். சளி வந்த இடம் தெரியாமல் போய்விடும…
நாவல் பழம், இலை, பட்டை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பலன்கள்!
நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு. 1. நாவல் இலையின் கொழுந்தை எடுத்து சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு ஏலக்காய் சிறிதளவு லவங்கம் சேர்த்து காலை மாலை என இரு வேளையும் குடித்து வர அஜீரணம் வயிற்றுப்போக்கு ஆகியன குணமடைய…
ஆகஸ்ட் 1 - ம் தேதி முதல் வங்கிகளில் சேவைக் கட்டணங்கள் உயர்வு !!
நாட்டின் சில வங்கிகளில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன. அதன்படி மஹாராஷ்டிரா வங்கி , ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் ஆர்.பி.எல் வங்கி ஆகியவற்றில் குறைந்தபட்ச நிலுவை பராமரிப்பு மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதில் கூடுதல் கட்டணம் வசூலிக…
கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம்: TN Govt அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு இன்ஜினியரிங் அட்மிஷன் ஆன்லைனில் நடக்கிறது. இந்நிலையில் பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக…
பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி முதல் தேர்வு துவக்கம்; அனைத்து பாடத்தையும் எழுதலாம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
சென்னை: பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் தேர்வு துவங்குகிறது. இதில் அனைத்து பாட தேர்வுகளையும் எழுதிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது,’’ என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று(…
அரசு பள்ளி மாணவர்களுக்கு 278 - MBBS சீட் ஒதுக்கீடு
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், 278 இடங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கு, 23 அரசு கல்லுாரிகள் உள்ளன. அவற்றில், 3,250 இடங்கள் உள்ளன.மேலும், சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ., பெருந்துறை, ஐ.ஆர்.…
துவக்க /நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு -கல்வி தொலைகாட்சி நேரம் / தொலைக்காட்சி அலைவரிசை எண்கள்
2 ம்வகுப்பு: மாலை 5 முதல் 5:30 வரை 3 ஆம் வகுப்பு: மாலை 5.30-6.00 தினமும் ஒரு பாடம் 4 ஆம் வகுப்பு : மாலை 6.00 - 6.30 தினமும் ஒரு பாடம் 5 ஆம் வகுப்பு: மாலை 6.30 - 7.00. தினமும் ஒரு பாடம் 6 ஆம் வகுப்பு : 4.00-4.30 தினமும் ஒரு பாடம் 7 ஆம் வகுப்பு: 2.30 - 3.00 தினமும் ஒரு பாடம். 8 ஆம…
நமக்கு மிகவும் பயன்படும் இந்திய அரசின் 20 இணையதள முகவரிகள் - Direct Link
நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள் 01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரி http://www.elections.tn.gov.in/eroll 02. தகவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி http://www.rtiindia.org/forum/content/ 03. இந்திய அரசின் இணையதள முகவரி http://india.gov.in/ 04. தமிழ்நாட…
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை திடீரென வெளியிட காரணம் என்ன? அமைச்சர் செங்கோட்டையன் பதில்
தமிழகத்தில் மார்ச் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரையில் தமிழ்நாடு பாடத்தில் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தமாக 7,79,931 பேர் எழுதினர். அதில், மாணவிகள் 4,24,285 பேரும், மாணவர்கள் 3,55,646 பேரும் தேர்வு எ…
TNUSRB POLICE EXAM: CONSTABLE/SUB-INSPECTOR SUBJECT: GENERAL TAMIL -MODEL QUESTION PAPER
TNUSRB POLICE EXAM: CONSTABLE/SUB-INSPECTOR SUBJECT: GENERAL TAMIL -MODEL QUESTION PAPER
HSE(+2) March 2020 Exam Result Direct Link 1
Link 1 http://tnresults.nic.in Link 2 http://dge1.tn.nic.in Link 3 http://dge2.tn.nic.in
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு: மொத்தம் 92.3% பேர் தேர்ச்சி; 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர் முதலிடம்..!!!
சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவில் 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கிய மார்ச் 24-ம் தேதி முடிவடைந்தது. அன்றைய தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அ…
97.12% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம்!
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 8.16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இந்நிலையில் இன்று முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு அறிவிருந்த நிலையில் முடிவுகள் வெளிவந்துள்ளது. அதன்படி 12ஆம் வகுப்ப…
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது இந்த தேர்வை மொத்தம் 8,42,512 மாணவ, மாணவியர்கள் எழுதியுள்ளனர். கொரோனா காரணமாக ஒருசில தேர்வுகளை சில மாணவர்கள் எழுதவில்லை என்றும், அவர்களுக்கு தனியாக மறுதேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்…
















