இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் திருவாடானை வட்டம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம்: வட்டாச்சியர் அலுவலகம் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஒப்பந்த அடிப்படையில் வங்கிகளில் வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 31
வணிக நிருபர் மேற்பார்வையாளர்களை நியமிக்க விண்ணப்பங்களை பாங்க் ஆப் பரோடா அழைத்துள்ளது. இந்த நியமனம் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படுகிறது...! பாங்க் ஆப் பரோடா ஆட்சேர்ப்பு 2020: வணிக நிருபர் மேற்பார்வையாளர்களை நியமிக்க பாங்க் ஆப் பரோடா (Bank of Baroda) அழைப்பு விடுத்துள்ளது. இந…
பள்ளிகள் செயல்படாததால் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க பரிசீலனை: தமிழக அரசு தகவல்
பள்ளிகள் செயல்படாததால் மாணவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவுகள் வழங்குவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஆர்.சுதா தாக்கல் செய்த பொதுநலமனுவில், கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமு…
இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர ஜூலை 22 முதல் விண்ணப்பிக்கலாம்-சென்னை பல்கலைக்கழகம்!
சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, க…
12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட மிகவும் பயனுள்ள முழுமையான தகவல் தொகுப்பு !!!
12 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற பல மாணவர்களின் மனதில் அடுத்து நாம் என்ன படிப்பது? எந்தெந்த பாடத்திட்டங்கள் எங்கெங்கு உள்ளது? அதற்கான வழிமுறைகள் என்ன? அவை படித்தால் எப்படி நமக்கு வேலை கிடைக்கும்? எவ்வளவு பாடங்கள் உள்ளது? அது நாம் எப்படி விண்ணப்பிப்பது? என்று பல சிந்தனைகள் உள்ளது…
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி? - ஆசிரியர்களே, உங்கள் மாணவர்களுக்கு கூற பயனுள்ள முழுமையான ஒரு தொகுப்பு!!!
பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சேர்ந்து உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதேசமயம் உயர்கல்வி படிப்பதற்கான செலவுகளும் அதிகரித்து வருகின்றன. கல்வி நிறுவனங்களில் படிக்க இடம் கிடைத்தும் பணம் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் படிப்பை விட்டு விடக் கூடாது எ…
10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!
சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில், அவர்களுக்கான மதிப்பெண்களை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து கூட்டத்தில் ஆல…
பாமாயில் உடலுக்கு நல்லதா?.
இன்றைய உலகில் பாமர மக்கள் அதிகமாக பயன்படுத்தும் எண்ணெய் பாமாயில் ஆகத்தான் இருக்கின்றது. உண்மையில் இந்த பாமாயில் பயன்படுத்துவது உடலுக்கு கெடுதல் விளைவிக்கின்றதா? அல்லது நல்லதா? என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம். பல ரிவி விளம்பரங்களில் ரீபைண்டு ஆயில் விளம்பரங்கள் மக்களை பெரித…
உங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளைக் பாதுகாக்க WHO வெளியிட்டுள்ள முக்கியமான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்...!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. நோய் பாதிப்பில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி வருக்கின்றனர். கொரோனா வைரஸிலிருந்து (COVID-19) நம்மை பாதுகாக்க பல்வேறு ந…
தேர்வு முடிவுகள், 'ஆன்லைன்' வகுப்பு, பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை
தேர்வு முடிவுகள், 'ஆன்லைன்' வகுப்பு, பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளி…
பத்திர பதிவில் சூப்பர் மாற்றம்.. ஆக. 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் பட்டா மாறும்!
தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வீடு, மனை, நிலங்களை வாங்கினால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அவை பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் பட்டாவை…
10th - New Syllabus All Subjects Study Materials , Model Question Papers And Online Test
SSLC - New Textbooks - All Subject Syllabus 2019 - 20 | Click here 10th Tamil - Minimum Study Material - Mr Somu - Download here 10th Tamil - Katturai Study Material - Mr Somu - Download here 10th Social Science - Book Maps - Mr Balakrishnan - Download here 10th Tamil Study Mat…
லிவர் டானிக் - எலுமிச்சை சாறு
குறைந்த விலையில் நிறைவான பலன் தரும் பழங்களில் ஒன்று எலுமிச்சை. சத்துகள் நிறைந்தது; சர்வரோக நிவாரணி. எலுமிச்சைப் பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளன’ என்று கூறும் உணவியல் நிபுணர்கள், எலுமிச்சையின் பலன்களைப் பட்டியலிடுகின்றனர். * எலுமிச்சை…
அனைத்து வகை கல்லூரிகளுக்குமான சேர்க்கை இணைய பதிவு நேரடி இணைப்புகள் (All Type of Colleges Admission Registration 2020 Direct Links)
Government Arts and Science Colleges Admissions - 2020 இன்ஜினீயரிங் படிப்புகள் Polytechnic College's - Admission கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக Admission 2020 டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழகம் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. முது…
ஆரோக்கிய வாழ்விற்கு சில டிப்ஸ்
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவினால் பரு குணமாகும். திராட்சைப் பழத்தை சிறிதளவு எடுத்து முக…
பச்சை காய்கறிகளை பயன்படுத்தும் முறை
பச்சை காய்கறிகளின் ஊட்டச்சத்தை முழுமையாகப் பெறுவதற்கு, ஃபிரெஷான பொருள்களை சரியான முறையில் ஸ்டோர் செய்து வைக்க வேண்டும். பச்சைக் காய்கறிகள் வாங்கும்போது இருக்கும் அளவைவிட, சமைத்தப் பின்பு அளவு குறைந்துவிடும் என்பதை மறக்க வேண்டாம். அரை கிலோ வெந்தயக் கீரை அல்லது பசலைக் கீரை, சம…
உடல் எடையைக் குறைக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும் - நெய்
நெய் அஜீர்ன கோளரைத் தடுக்கிறது. நெய்யில் கொழுப்புத் தன்மை குறைவாக உள்ளதால் இதை சமையலில் பொறிக்கவும் பயன்படுத்தலாம். நெய்யில் வைட்டமின் K, A, மற்றும் E உள்ளது. இது கண்கள் மற்றும் சருமத்தை பாதுகாப்பதுடன் இரத்ததையும் சுத்தப்படுத்தும். நெய் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. வலுவைத் …
பகுதிநேர ஆசிரியர்களுக்கும்சம்பளம் வழங்க கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் விளையாட்டு, கலை-பண்பாட்டு பயிற்சியாளர் நலச்சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் கண்ணன் கூறியதாவது:அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பகுதிநேரமாக சிலம்பம், கராத்தே, ஓவியம், பரதநாட்டியம், ஸ்கேட்டிங், வில் வித்தை, கீபோர்டு, டிரம்ஸ், செஸ், ஆர்ட் அ…

















