கரோனா வைரஸ் பரவலைக் காரணமாகக் கூறி, பல்கலைக்கழகம், கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்யும் அதிகாரம் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு இல்லை என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கரோனா வைர…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பேஸ்புக் மெசஞ்சரில் புதிய வசதி அறிமுகம்
பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் ரூம்ஸ் சேவையில் இருந்தபடி லைவ் பிராட்கேஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக லைவ் பிராட்கேஸ்ட் அம்சத்தில் அதிகபட்சம் 50 பேருடன் வீடியோ கால் பேச முடியும். லைவ் பிராட்கேஸ்ட் செய்ய பயனர் மெசஞ்சரில் ரூம் ஒன்றை…
முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!
முந்திரி பருப்பை உட்கொள்வது மனச்சோர்வை போக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? முந்திரியில் வைட்டமின் பி 12 நிறைந்திருக்கிறது. இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் முந்திரி பருப்பில் காணப்படும் மெக்னீசியம் உடலில் செரோடோனின் ஹார்மோன் அளவை அதிகரிக்க உதவுகிறது. மனதை மகிழ…
அரசு ஊழியர்கள் வருமான வரி சார்ந்த வினா மற்றும் பதில்
அரசு ஊழியர் வருமான வரியை தனது சம்பளத்திலிருந்து மட்டுமே கட்ட வேண்டுமா? அரசு ஊழியர்கள் தாங்கள் செலுத்தும் வருமான வரியை தனது சம்பளத்திலிருந்து மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும் தனியாக வங்கியிலோ அல்லது வேறு வழியிலோ தனது சொந்த கணக்கு எண்ணில் கட்ட எவரும் நிர்ப்பந்திக்கக் கூடாது. அ…
பள்ளிகள் திறக்கப்படுமா?
தமிழகத்தில் முழுமையாக கொரோனா பாதிப்பு முடியும் வரை, பள்ளிகளை திறக்க வாய்ப்பே இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. இதன் காரணமாக தேர்வுகள் ரத்த…
கல்லூரிக்குப்போகலாம் +2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி!
கல்லூரிக்குப்போகலாம் +2 மாணவர்களுக்கான விலையில்லா விலைமதிப்பற்ற உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி வரும் ஞாயிறு 26.07.2020 அன்று ஜியோமீட் செயலி மூலம் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு பெறலாம். சந்தேகங்கள…
தனியார் பள்ளிகளிலும் கல்வித்தரம் குறைந்தது - ஆய்வில் தகவல்.
அரசுப்பள்ளிகளைக்காட்டிலும் கல்வித்தரத்தில் தனியார் பள்ளிகள் சிறந்தது என்பதால் , பெற்றோர் தங்கள் குழந்தைகளைதனியார்பள் ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி சேர்க்கிறார்கள். ஆனால் , தனியார்பள்ளிகளி கல்வித்தரம் குறைந்துவிட்டது. 5 - ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2 - ம் வகுப்பில் போ…
குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி வைரலாகும் வீடியோ...
இந்தக் குழந்தை நாளைக்குச் சுயமாக முடிவெடுக்கும் ஒரு பருவத்தை எட்டும். அப்போது யாராலும் எதுவும் செய்ய முடியாது. அந்த நேரத்தில் ஒரு புத்தகத்தைக் கையால் எடுக்கத் தயங்குவார். இதுதான் நாம் குழந்தைகளுக்குச் செய்யும் பெரிய துரோகம். கற்றல் என்பதை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றாமல் சிர…
Plus 2 மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது. மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கி வரும் நிலையில் மாற்று சான்றிதழ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெற்றோர்களுடன் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மட்டும் சான்றிதழ் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும்? - அமைச்சர் , செங்கோட்டையன் விளக்கம்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் , எஸ்.எஸ்.எல்.சி. , மதிப்பெண் சான்று வழங்க , நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது , ' ' என , பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் , செங்கோட்டையன் கூறினார். ஈரோடில் , நேற்று அவர் கூறியதாவது : பள்ளிகள் திறப்பு குறித்து , மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது . வரு…
பத்தாம் வகுப்பு அன்னை மொழியே மனப்பாடப் பகுதி (Video Lesson)
பாடம் : தமிழ் இயல் : ஒன்று பகுதி : மனப்பாடப் பகுதி தலைப்பு : அன்னை மொழியே https://www.youtube.com/watch?v=lZFl8Bdc1GU
10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை
மத்திய அரசிற்கு உட்பட்ட யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 136 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10, 12, பி.எஸ்சி …
8-வது தேர்ச்சியா? இந்திய இராணுவத்தில் பணியாற்றலாம் வாங்க!!
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள சோல்ஜர் டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8, 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கிழ்காணும் முறையில் விண்ணப்பித்த…
10-வது தேர்ச்சியா? இந்திய இராணுவத்தில் கிளார்க் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள சோல்ஜர் கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கிழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயன…
இரயில்வேயில் அரசு வேலைவாய்ப்பு. அப்ளிகேஷன் ஆன்லைனில்..!!
Western Railway அதிகாரபூர்வ இணையதளத்தில் Junior Technical Associate Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Diploma கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக Mumbai…
மீன்வள தொழில்நுட்ப துறையில் புதிய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!
Central Institute of Fisheries Technology அதிகாரபூர்வ இணையதளத்தில் Technical Assistant காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Any Graduate, Any Post Graduate கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இ…
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு பாஸ் - தபால் துறையில் நேரடி அரசு வேலைவாய்ப்பு..!
Mail Motor Service அதிகாரபூர்வ இணையதளத்தில் Staff Car Driver Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th Pass கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக Hyderabad க…
மூலநோய், உடல் சூடு முதலானவற்றைக் குணமாக்கும் தொட்டாச்சிணுங்கி
தொட்டாச்சிணுங்கி..... Mimosa Pudica என்ற தாவரவியல் பெயர் கொண்ட தெய்வீக மூலிகை தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதை உலகுக்கு உணர்த்தியது. விரல் பட்டதும் சட்டெனத் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் இந்தத் தாவரத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உணர்வு மட்டும் அல்ல. உன்னதமான மருத்துவக் …




















