பொதுவாக அதிகாலை சமயத்தில் காப்ஃபைன் இல்லாத பானங்களை அருந்துவது தான் உடலுக்கு நல்லது. இந்த மாதிரியான பானங்கள் தான் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். அதிலும் காலையில் இஞ்சி, ஏலக்காய், மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்த பாலை அருந்துவது மிகவும் சிறந்தது . இந்த பானத்தில் சே…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பெற்றோரை நேரடியாக சந்தித்து கருத்து கேட்க களமிறங்கிய கல்வித்துறை
உடுமலை கல்வி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் கருத்து கேட்டு வருகின்றனர்.கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த கல்வியாண்டு நிறைவு பெறாமலே மார்ச் மாதம் இறுதியிலிருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.புதிய கல்வியாண்டு, 2020-21 துவங்கியு…
அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் 5 ஆண்டு கால சட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் ஆகஸ்ட் 5 முதல் விநியோகிக்கப்படும்.
அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் 5 ஆண்டு கால சட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் http://tndalu.ac.in/ இணையதளத்தில் ஆகஸ்ட் 5 முதல் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்.4-ம் தேதிக்குள் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். - பல்கலை. அறிவிப்பு
புதிய கல்விக் கொள்கையில் உள்ள சிறப்பு அம்சங்கள்... UGC உத்தரவு...!
புதிய கல்விக் கொள்கை பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்த ஆன்லைன் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று UGC உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை, அதில் உள்ள அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை…
பிளஸ் 1 பொதுத்தேர்வு, பிளஸ் 2 மறுதேர்வு எழுதியோர் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்: தேதிகள் அறிவிப்பு
பிளஸ் 1 பொதுத்தேர்வு, பிளஸ் 2 மறுதேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மதிப்பெண் பட்டியலைப் பெறுதல் மற்றும் விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வுகள் கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம…
தாய்மொழி வழிக் கல்வியை 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுமுறையை உறுதி செய்வதை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவி…
வைட்டமின் B5 நிறைந்த உணவுகள்
வைட்டமின் B5, மருத்துவ ரீதியாக பான்டோத்தேனிக் அமிலம் என்று அழைக்கப்படுகிறது. இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இது உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தி மற்றும் பாலியல் ஹார்மோன்களின் தொகுப்புக்கு உதவுகிறது, கூடு…
'இந்த பழத்தை இதுவரை சாப்பிட்டு இருக்கீங்களா?'.. 'அப்படி சாப்பிடலான இனி எங்க பார்த்தாலும் வாங்கி சாப்பிட்ருங்க'.
இந்த செய்தி தொகுப்பில் முலாம்பழம் வகைகளின் ஒன்றான முள் முலாம்பழம் என்றழைக்கப்படும் கிவனோ பழத்தில் உள்ள மருத்துவ பயன்கள் பற்றி பார்க்கலாம். இந்த பழத்தை சாப்பிட்டால் அதிக பசி ஏற்படாமல் இருக்கும். இதன் மூலம் நம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். இந்த பழத்தில் அதிகளவில் வைட்டமின் எ…
அல்சருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முட்டைகோஸ்
அல்சருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முட்டைகோஸ். இன்று வளர்ந்து வரும் நாகரீகம், நம்மை ஒரு இயந்திரமாக மாற்றி விடுகிறது. இதனால் நமக்கு சாப்பிடக் கூட நேரம் இல்லாமல், நமது வேலைகளை நோக்கி விரைந்து செல்கின்றோம். இதனால் நாம் உணவுகளின் மீது கவனம் செலுத்துவதில்லை. இதனால், சிறியவர்கள் ம…
கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டுடன் சிறிதளவு வெண்ணெய் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆர…
தமிழக முதல்வர் & மாவட்ட ஆட்சியர் பாராட்டிய அரசு பள்ளி ஆசிரியை மகாலட்சுமி அப்படி என்ன செய்தார் - முழு விவரம்
பள்ளி ஆசிரியர் ஒரு பழைய உலக அழகை தொழிலுக்குள் கொண்டுவருவதோடு, மாணவர்களை மனதில் பதிய வைக்கும் நல்லறிவை கொரோனா காலத்திலும் பராமரிக்க உதவுகிறார். அவர் மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறார். நாங்கள் பேசும் இந்த 49 வயதான ஆசிரியர் …
ஆந்திராவில் வித்யா வாரதி எனும் நடமாடும் பள்ளி அறிமுகம்!
ஆந்திராவில் செல்போன் மற்றும் தொலைக்காட்சி வசதி இல்லாத மாணவர்களின் நலனுக்காக வித்யா வாரதி எனும் நடமாடும் பள்ளியை அம்மாநில அமைச்சர் சுரேஷ் தொடங்கி வைத்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆந்திராவில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்ப…
மாணவர்கள் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும் - உச்சநீதிமன்றம்!
``மாணவர்கள் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் தேர்வுகள் நிறுத்தப்படும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் இருக்கக்கூடாது” என்று யுஜிசி தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வை நடத்த யுஜிசி முடிவு செய்துள்ளத…
ஒற்றைத் தலைமையின்கீழ் இணைக்கப்படும் உயர்கல்வி அமைப்புகள்!!
புதிய கல்விக் கொள்கையால் ஒற்றைத் தலைமையின்கீழ் இணைக்கப்படும் உயர்கல்வி அமைப்புகள் புதிய கல்விக் கொள்கையின்படி மருத்துவ மற்றும் சட்டப் படிப்புகளைத் தவிர ஒட்டுமொத்த உயர் கல்விக்கும் ஒரே அமைப்பாக இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் யுஜி…
கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு நடத்தும் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
‘பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பான விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது,’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச்சில் இருந்து தொடர்ந்து ஊடரங்கு அமல்படுத்தப்ப…
TANGEDCO - TNEB Assessor Current Events ( unit II )
TANGEDCO - TNEB Exam Study Materials - 2020 TANGEDCO - TNEB Assessor Current Events ( unit II ) - Srimaan Coaching Centre - Download here
புதிய கல்விக் கொள்கையில் எவ்வித சமரசம் இல்லை: வரைவுக் குழு தலைவர்
''அடுத்த தலைமுறையினரை மனதில் கொண்டு, அவர்களது வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தவும், தரத்தில் சமரசமின்றியும், புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது,'' என, 'இஸ்ரோ' முன்னாள் தலைவரும், புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவருமான, கஸ்துாரி ரங்கன் தெரிவ…




















