எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு!

 எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு!
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) காலியாக உள்ள நிர்வாக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்…
Share:

பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் Junior Research Fellow மற்றும் Research Associates பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: DRDO ITR பணி: Junior Research Fellow - 03 பணி: Research A…
Share:

'டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை'

  'டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை'
Balmer Lawrie என்னும் மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். நிறுவனம்: Balmer Lawrie மேலாண்மை: மத்திய அரசு பணி…
Share:

'10வது தேர்ச்சியா?'.. 'தேர்வே இல்லாமல் உடனடி வங்கி வேலை'.. 'இப்போவே அப்ளை பண்ணிடுங்க'..

 '10வது தேர்ச்சியா?'.. 'தேர்வே இல்லாமல் உடனடி வங்கி வேலை'.. 'இப்போவே அப்ளை பண்ணிடுங்க'..
Bank of India வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம்: Bank of India மேலாண்மை: மத்திய அரசு பணிகள் : officer…
Share:

நன்றாக சாப்பிட்டால் தொற்றுநோயில் இருந்து விடுபடலாம்: ஆராய்ச்சியில் தகவல்

நன்றாக சாப்பிட்டால் தொற்றுநோயில் இருந்து விடுபடலாம்: ஆராய்ச்சியில் தகவல்
தொற்றுநோய் காலத்தில் நன்றாக சாப்பிடுவது தொற்றில் இருந்து விடுபடுவதற்கு வழிவகுக்கும் என ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்றுநோய் காலத்தில் நம…
Share:

இணையவழியே அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்விப் படிப்புகள்: துணைவேந்தர்

 இணையவழியே அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்விப் படிப்புகள்: துணைவேந்தர்
சிதம்பரம், ஆக.5: தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி 2020-21 கல்வி ஆண்டில் கரோனா தொற்று காரணத்தினால் அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் நடத்தப்பட்டு வரும் பாடப்பிரிவுகள் அனைத்தும் இணையதளத்தின் வழியாக நடத்தப்படும் என துணைவேந்தர் வே.முருகேசன் தெரிவித்தார். சிதம்பரம் அண…
Share:

பள்ளிகளில் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

பள்ளிகளில் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
பருவகாலங்களில் டெங்கு நோய் வருடந்தோறும் அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை,திருவள்ளுவர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வருகைதர துவங்கியுள்ளனர். இதனையொட்டி பள்ளி வளாகங்களில் உடைந்த ஓடுகள் ,பிளாஸ்டிக் குடுவைகள் போன்றவற…
Share:

மாணவர்களுக்கு கற்றலை மேம்படுத்த - புதிய முயற்சி

 மாணவர்களுக்கு கற்றலை மேம்படுத்த - புதிய முயற்சி
R.GOPINATH THIRUVALLUR DISTRICTமாணவர்களுக்கு கற்றலை மேம்படுத்த பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் மகிழ்ச்சி... ஒவ்வொரு பாடங்களில் இருந்தும் 20 வார்த்தைகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு வீட்டிலிருந்தே படிப்பதற்கு ஒரு வார்த்தையை தொடும் பொழுது அது என்ன வார்த்தை அதை எவ்…
Share:

தமிழகத்தில் சட்டபடிப்பு விண்ணப்பிக்கலாம்.! முழு விவரம் இதோ.!

 தமிழகத்தில் சட்டபடிப்பு விண்ணப்பிக்கலாம்.! முழு விவரம் இதோ.!
தமிழகத்தில் 5 ஆண்டு சட்டபடிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்களை ஆன்லைனில் https://tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பங…
Share:

செய்முறை தேர்வு எழுதாத பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பீட்டில் மீண்டும் குழப்பம்

பத்தாம் வகுப்பில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் செய்முறை தேர்வு எழுதாததால் அவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என குழப்பம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்…
Share:

கலை, அறிவியல் படிப்பில் ஆர்வம் 92 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சம் விண்ணப்பம்

 கலை, அறிவியல் படிப்பில் ஆர்வம் 92 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சம் விண்ணப்பம்
கலை, அறிவியல் படிப்பு மீதான ஆர்வத்தால் தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் இருக்கும் 92 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த கல்லுாரிகளில் சேர ஜூலை 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டது. இறுதிநாளான ஜூலை 31 வரை 3 லட்சம் பேர் விண்ணப்…
Share:

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை 10ல் முதல்வர் அறிவிப்பு.

 அரசு பள்ளி மாணவர் சேர்க்கை 10ல் முதல்வர் அறிவிப்பு.
அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை, வரும், 10ம் தேதி, முதல்வர் வெளியிடுவார்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Share:

பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் , மதிப்பெண் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்வுத்துறை

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறவும், மதிப்பெண் மறுகூட்டல் செய்யவும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி கூறியுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், பிளஸ்1 மாணவர்கள், பிளஸ் 2 மறு தேர்வர்கள் தங்களின் இணைய மதிப்பெண் பட்டியலை ப…
Share:

எஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலை. விண்ணப்பிக்கலாம் வாங்க!

எஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலை. விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில் சேர ஆர்வமுடன் உள்ளவர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் இந்த அறிவிப்பை பயன்படுத்தி ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் விண்ணப்பித்து விடுங்கள். பா…
Share:

ஆன்லைன் மூலம் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள்

 ஆன்லைன் மூலம் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே. இருப்பினும் கல்லூரி இறுதி ஆண்டுகள் செமஸ்டர் தேர்வை மட்டும் ரத்து செய்ய யுஜிசி மறுத்துவிட்டது இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை கட்டாயம் பல்கலைக்கழகங்…
Share:

UG - PG மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்

 UG - PG மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
திருச்சி: இளங்கலை (Under Graduate ) மற்றும் முதுகலை (Post Graduate) மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் திருவாரூர் தமிழக மத்திய பல்கலைக்கழகம் (CUTN) நடத்தவுள்ளது. இறுதி ஆண்டு மாணவர்கள் (UG and PG Students) தங்கள் பட்டங்களைப் பெற வேண்டும் என்றும், தொழில் அல்லது உயர…
Share:

இறுதியாண்டு படிக்கும் பி.இ மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் தகவல்

இறுதியாண்டு படிக்கும் பி.இ மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் தகவல்
சென்னை: பி.இ இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு, இந்த மாத இறுதியில் நடத்த இருப்பதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து துணைவேந்தர் சூரப்பா கூறியதாவது: இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் படிப்பினை நிறைவு செய்ய ஏதுவாக இந்த மாதம் இறுதியில் செமஸ்டர் …
Share:

பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவுக்கான கால அளவை நீட்டித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 'தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் 51 அர…
Share:

உஷார்! ஆன்லைனில் பொருள் வாங்கும் போது இதையெல்லாம் பார்க்க வேண்டும்!!

 உஷார்! ஆன்லைனில் பொருள் வாங்கும் போது இதையெல்லாம் பார்க்க வேண்டும்!!
தற்போது நேரடியாக சென்று பொருள் வாங்குவதைவிட ஆன்லைனில் தான் மக்கள் அதிகமாக பொருட்கள் வாங்குகின்றனர். அப்படி வாங்கும் போது பல்வேறு விஷயங்களை கவனிப்பது அவசியம். நீங்கள் ஒரு பொருளை ஏற்கனவே வாங்கியிருந்து அதைப் பரிசோதிக்க விரும்பினால், 'லோகோ' சரியான இடத்தில் உள்ளதா என்பதை…
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel