பள்ளிக் குழந்தைகள் சுதந்திரத் திருநாள் விழாவினை காண நேரில் வர வேண்டாம் - தமிழக அரசு செய்தி வெளியீடு.

பள்ளிக் குழந்தைகள் சுதந்திரத் திருநாள் விழாவினை காண நேரில் வர வேண்டாம் - தமிழக அரசு செய்தி வெளியீடு.
செய்தி வெளியீடு எண் : 582 நாள் : 13.08.2020 செய்தி வெளியீடு இந்தியத் திருநாட்டின் 74 - வது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆகஸ்ட் திங்கள் 15 - ஆம் நாள் காலை 8.45 மணிக்கு தேசியக் கொட…
Share:

அரசு பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

அரசு பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
அரசு கட்டாய கல்வி சட்டம் மூலம் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ப்பதை தவிர்த்து அரசு பள்ளிகளில் சேர்ப்பதால், இதற்காக ஒதுக்கப்படும் ரூ.450 கோடி பள்ளி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யவும் வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக ஆரம்ப…
Share:

12th Std English Way to Success Study Materials 2020-2021

12th Std English Way to Success Study Materials 2020-2021
Share:

12th Std Maths Way to Success Study Materials 2020-2021

12th Std Maths Way to Success Study Materials 2020-2021
Share:

10th STD ALL SUBJECTS SUCCESS STUDY MATERIALS

10th Std English Way to Success Study Materials 10th Std Maths Way to Success Study Materials TM 2020-2021 10th Std Maths Way to Success Study Materials EM 2020-2021 10th Std Science Way to Success Study Materials TM 10th Std Science Way to Success Study Materials EM 2020-2021 1…
Share:

School Admission Forms - 2020 (New) - For All Types of Schools

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி:  CLICK HERE-PU.PRIMARY SCHOOL ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி:  CLICK HERE TO DOWNLOAD-PU.MIDDLE SCHOOL அரசு உயர்நிலைப்பள்ளி:  CLICK HERE TO DOWNLOAD-GOVT HIGH SCHOOL அரசு மேல்நிலைப்பள்ளி:  CLICK HERE TO DOWNLOAD-GOVT HSS நிதியுதவி துவக்கப்பள்ளி:  CLICK H…
Share:

கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா?

கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா?
நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்புபவர்கள் நீட் என்னும் நுழைவுத் தேர்வை எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டு பள்ளிக்கல்வியில் பெறும் மதிப்பெண்களுக்கு மாறாக, நீட் தேர்வு மட்டுமே மருத்துவப் படிப்புக்கான ஒரே நுழைவாயிலாக மாற்றப்பட்டுவிட்டது. அனைத்துத் தொழிற்கல்வி, க…
Share:

T.C வழங்குவது எப்படி? பள்ளிகள் கோரிக்கை!

பள்ளிகளில், மாற்று சான்றிதழ் வழங்குவதற்கான வழிமுறைகளை அறிவிக்குமாறு, பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளி, கல்லுாரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. தொற்று பரவல் குறையாத காரணத்தால், மாணவ - மாணவியரை பள்ளிகளுக்கு வரவழைக்க வேண்டாம் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில்,…
Share:

ஆசிரியர் குற்ற பின்னணி ஆய்வு செய்ய உத்தரவு.

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்களுக்கு, குற்றவியல் பின்னணி உள்ளதா என, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, நாடு முழுதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, மத்திய - மாநில அளவில…
Share:

சான்றிதழ்களை காட்டி மாணவர்கள் இ-பாஸ் பெறலாம் - அமைச்சர் செங்கோட்டையன்.

சான்றிதழ்களை காட்டி மாணவர்கள் இ-பாஸ் பெறலாம் - அமைச்சர் செங்கோட்டையன்.
மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்க்கைக்கு செல்வதற்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை ( TC) காண்பித்து இ-பாஸ் பெறலாம். அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை செய்யலாம். தற்போதைய சூழநிலையில் பள்ளிகளை திறப்பதற்கு வாய்ப்பு இல்லை. அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
Share:

DSE - மாணவர் சேர்க்கையில் நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு சட்டவிதிகள் பாடப்பிரிவு வாரியாக பள்ளிக் கல்வித்துறை வெளியீடு.

DSE - மாணவர் சேர்க்கையில் நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு சட்டவிதிகள் பாடப்பிரிவு வாரியாக பள்ளிக் கல்வித்துறை வெளியீடு.
மேற்கண்ட அட்டவணையில் தெரிவித்துள்ளவாறு மாணவர் சேர்க்கையின்போது பொதுப்பிரிவினர்க்கான 31 % இடத்திற்கான பட்டியல் முதலில் தயாரிக்கப்பட வேண்டும். இதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்கிடவும் , பொதுப்பிரிவினர் , ஆதி திராவிடர் , பழங்குடியினர் , பி…
Share:

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த இயலாது... ஒத்திவைக்கவும் முடியாது : தேசிய தேர்வு முகமை திட்டவட்டம்!

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த இயலாது... ஒத்திவைக்கவும் முடியாது : தேசிய தேர்வு முகமை திட்டவட்டம்!
நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த இயலாது என்றும் தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. வழக்கின் பின்னணி மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான மையம் ஏற்படுத்த வேண்டும் அல்லது நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்ட…
Share:

மாணவர்களுக்கு உதவுவதற்காக, நடமாடும் மினி நூலகம்

மாணவர்களுக்கு உதவுவதற்காக, நடமாடும் மினி நூலகம்
கொரோனா பாதிப்பால் கல்வி கற்க முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதற்காக, நடமாடும் மினி நூலகம் ஒன்றை சண்டிகரை சேர்ந்த ஒருவர் உருவாக்கியுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக மாறியுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன்…
Share:

மாணவர்களுக்கு இலவச பான் கார்டு: பள்ளி நிர்வாகம் நடவடிக்கை

மாணவர்களுக்கு இலவச பான் கார்டு: பள்ளி நிர்வாகம் நடவடிக்கை
போடியில் மாணவர்களுக்கு இலவசமாக வருமான வரி நிரந்தர கணக்கு எண் பெற்றுக் கொடுத்த பள்ளி நிர்வாகத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, சிறப்பு தேர்வுகளுக்கான ஊக்கத்தொகை போன்றவற…
Share:

அரசு தொழில்நுட்ப கல்லூரிகளில் பகுதி நேர பட்டப்படிப்பு.! விண்ணப்பங்கள் வரவேற்பு.!!

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் 2020 2021 ஆம் ஆண்டிற்கான பட்டய படிப்பு முடித்த விண்ணப்பதாரர்களுக்கு பகுதிநேர பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு …
Share:

அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்ட எலுமிச்சை!

அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்ட எலுமிச்சை!
பெரும்பான்மையான மக்களுக்கு எடை குறைக்க உதவும் சிட்ரஸ் பழமாக மட்டுமே எலுமிச்சை தெரியும். ஆனால் உண்மையில் இந்த சிறிய பழத்தில் பல எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. எலுமிச்சை பழத்தின் சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். எலுமிச்சை மற்றும் தேன் ந…
Share:

பால்வினை நோய்க்கு மருந்தாகும் மணத்தக்காளி கீரை

பால்வினை நோய்க்கு மருந்தாகும் மணத்தக்காளி கீரை
கத்தரி இனத்தைச் சேர்ந்த மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும்.  பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும். இத்தாவரத்தின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டவை. சிறுநீர்ப் போக்கினைத் தூண்டும். மலச்சிக்கலைப…
Share:

தொண்டை வலிக்கு மருந்தாகும் இஞ்சி- மஞ்சள் தேநீர்!

தொண்டை வலிக்கு மருந்தாகும் இஞ்சி- மஞ்சள் தேநீர்!
இஞ்சி, மஞ்சள், மிளகு வைத்து தயாரிக்கும் மூலிகை தேநீர் உடல்நலத்திற்கு அதிக பலன்களை தரக்கூடியது. பருவகால மாற்றங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க தொடங்கும். வெயில், குளிர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.  குறிப்பாக நம்மை சுற்றி தொ…
Share:

மஞ்சள் காமாலை போக்கும் இயற்கை மருத்துவம்

மஞ்சள் காமாலை போக்கும் இயற்கை மருத்துவம்
மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது. மிக்ஸி மூலம் எடுத்த சாற்றை இவர்கள் அருந்த வேண்டும்.  இதே சாறு கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தையும் கணிக்கிறது. கல்லீரல் கோளாறுகள் அனைத்தையும் இக்கீரைச்சாறு குணமாக்கும். இக்கீரையை உண்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதி…
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel