உணவுக்கு பின் பழங்களை உட்கொள்ளலாமா?..

உணவுக்கு பின் பழங்களை உட்கொள்ளலாமா?..
காய்கறிகள் மற்றும் பழங்கள் நம் உடலுக்கு ஆரோக்கியமானது என்று பலர் சொல்லி நாம் கேட்டு இருப்போம். வீட்டிலும் அனைத்து அம்மாக்களும் உடல் நலத்திற்காக அதிக பழங்களை உண்ண சொல்லி நம்மை வருப்புடுத்தியதும் உண்டு. அமேரிக்காவில் வேளாண்துறை அறிவிப்பின்படி காய் மற்றும் பழங்கள் நமது ஒரு வேள…
Share:

ராகு கேது பெயர்ச்சி 2020: செப்டம்பர் முதல் எந்த ராசிக்காரர்களுக்கு கோடி கோடியாக குவியும் தெரியுமா

ராகு கேது பெயர்ச்சி 2020: செப்டம்பர் முதல் எந்த ராசிக்காரர்களுக்கு கோடி கோடியாக குவியும் தெரியுமா
சென்னை: நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்றாலும் மனிதர்களின் நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பாக ராகு காலம் எமகண்டம் பார்த்துதான் செய்கின்றனர். ராகு அள்ளிக்கொடுப்பார். கேது ஞானத்தை கொடுப்பார். ராகுவும் கேத…
Share:

வீட்டின் வாசலில் தப்பி தவறி கூட இந்த செடியை வளர்க்காதீர்கள் ..மீறினால் பேராபத்து உங்களுக்குத்தான்!

வீட்டின் வாசலில் தப்பி தவறி கூட இந்த செடியை வளர்க்காதீர்கள் ..மீறினால் பேராபத்து உங்களுக்குத்தான்!
பொதுவாக மரங்கள், செடிகள், கொடிகள் என்று வீட்டில் வளர்ப்பது வாஸ்து தோஷத்தை நீக்கும் என்பது உண்மையான ஒன்று. உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் பசுமையான மரங்களையும், செடிகளையும் நீங்கள் வளர்த்து வந்தாலே போதும். எந்த விதமான வாஸ்து தோஷங்களும் நீங்கி விடும். மரம், செடி, …
Share:

வயிற்றுப்போக்கு சரியாக தீர்வு

வயிற்றுப்போக்கு சரியாக  தீர்வு
உடல் உஷ்ண நிலை திடீரென்று அதிகரிப்பதாலும், வயிற்றிற்கு ஒவ்வாத சில வகை உணவுகளை உண்பதாலும், கிருமி நிறைந்த உணவு, நீர் போன்றவற்றை அருந்துவதாலும் சிலருக்கு தீராத வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. மருதாணி இலைகளை அரைத்த பின்பு அந்த இலைகளை பிழிந்து வடிகட்டி எடுக்கப்படும் மருதாணி இலை சா…
Share:

தலைமுடி பிரச்சினையை தீர்க்கும் மருதாணி

   தலைமுடி பிரச்சினையை தீர்க்கும் மருதாணி
சுத்தமான தேங்காய் எண்ணையில் தேவையான அளவு மருதாணி இலைகளை போட்டு காய்ச்சி, அந்த எண்ணையை தலைக்கு தடவி வந்தால், தலையில் பொடுகு, அடிக்கடி அதிகளவில் முடி உதிர்வது, இளநரை, ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவது போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீரும். பெண்கள் அடிக்கடி தங்களின் கைகளில் மருதாணி இலை…
Share:

இரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது இஞ்சி பூண்டு

இரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது இஞ்சி பூண்டு
பூண்டு பல்வேறு செரிமான கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.  பூண்டு சாறு கொழுப்பு அளவை குறைக்க மற்றும் இதய நோயை தடுக்க பயன்படுகிறது.  இத பூஞ்சைக்கு எதிராகவும் இரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. இஞ்சி மூட்டுகளில் வீக்கம் மற்ற…
Share:

நீங்க குளிக்கும் தண்ணீரிலும் கொஞ்சம் உப்பு சேத்துக்கோங்க..!

   நீங்க குளிக்கும் தண்ணீரிலும் கொஞ்சம் உப்பு சேத்துக்கோங்க..!
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது போல பொதுவாக உப்பு உணவில் தானே சேர்த்து கொள்வோம். உப்பு இல்லாமல் சாப்பிடவும் முடியாது அதிக உப்பான கலங்க உணவையும் ருசிக்க முடியாது. நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து குளித்தால் அன்றைய நாள் சுபமாகும் என்பது ஜதீகம். நாம் குளிக்கும் நீரில் உப்பு க…
Share:

பித்தம் தெடர்பான பிரச்சினைகளை எளிய முறையில் போக்க இதோ சில மருத்துவ குறிப்புகள்

பார்ப்பதற்கு கரும்பச்சை நிறத்தில் மஞ்சள் மற்றும் பழுப்பு நிற நீராக காட்சியளிப்பது தான் பித்தநீர். இது பொதுவாக கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நீர் தான் சிறுகுடலில் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. நமது உடலில் உள்ள இறந்த இரத்த சிவப்பணுக்களையும், நச்சுக்களையும் வெளியேற…
Share:

உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல்

உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல்
அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான். இந்த மாதிரி செய்தால் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக். இர…
Share:

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி!- ஆகஸ்ட் 27 முதல் விண்ணப்பிக்கலாம்

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டபடி, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க, வரும் 27 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் மத்தியில்…
Share:

ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.2,157 மட்டுமே; மடிக்கணினி, உதவித்தொகை- அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.2,157 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இத்துடன் மடிக்கணினி, உதவித்தொகை, இலவச பயண அட்டை போன்ற அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுவதால், மாணவர்கள் சேர்ந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக…
Share:

ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் E-PASS வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு.

ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் E-PASS வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு.
ஆகஸ்ட் 17 முதல் ஆதார் அட்டை / குடும்ப அட்டை மூலம் விண்ணப்பித்த அனைவருக்கும் உடனுக்குடன் E-PASS வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்குமாறு முதல்வர் அறிவிப்பு. பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க …
Share:

RTE - சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியீடு.

RTE - சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியீடு.
இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியீடு. வரும் 27-ம் தேதி முதல், செப்டம்பர் 25-ம் தேதி வரை பள்ளிக்கல்வித் துறை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
Share:

அரசு கல்லுாரிக்கு விண்ணப்பித்தவர்களில் 40 சதவீதம் சான்றிதழ் பதிவேற்றவில்லை

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர விண்ணப்பித்த 40 சதவீதம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை. தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் 92 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில் சேர 3 லட்சம் பேர் ஆன் லைனில் விண்ணப்பித்தனர். பிளஸ் 2 மதிப்பெண…
Share:

மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி இல்லை: செங்கோட்டையன்

மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி இல்லை: செங்கோட்டையன்
''பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியதில், எந்த குளறுபடியும் இல்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு, தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் …
Share:

தமிழ்க்கடல் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இந்திய திரு நாட்டின் 74 -ஆவது சுதந்திர தின வாழ்த்துகள்.

தமிழ்க்கடல் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இந்திய திரு நாட்டின் 74 -ஆவது சுதந்திர தின வாழ்த்துகள்.
சுதந்திரத்தைப் பேணுவோம் சுதந்தி ரமாம்சு தந்திரம் நமக்குக் கிடைத்த சுதந்திரம் நாட்டு மக்கள் உழைப்பினால் கிடைத்த திந்த சுதந்திரம். அன்னி யர்கள் ஆட்சியில் அடிமை பட்ட நாட்டினை மண்ணின் மைந்தர் யாவரும் ஒன்று கூடி மீட்டனர். அண்ணல் காந்தி என்பவர் அகிம்சை வழியில் நடத்தினார் சந்திர போசு என்பவர் …
Share:

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோக்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க ஞாயிற்றுக்கிழமை கடைசி நாளாகும். பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோக்கை கலந்தாய்வுக்கான இணைய வழி விண்ணப்பம் இணையதளத்தில் ஜூலை 15-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 1.53 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள்…
Share:

கல்லூரி ஆசிரியா்களிடம் அசல் சான்றிதழ்களை வாங்கக் கூடாது: யுஜிசி உத்தரவு

கல்லூரி ஆசிரியா்களிடம் அசல் சான்றிதழ்களை வாங்கக் கூடாது: யுஜிசி உத்தரவு
நாடு முழுவதும் உயா் கல்வி நிறுவனங்களில் சேரும் ஆசிரியா்கள், ஊழியா்களிடம் அசல் சான்றிதழ்களை வாங்கி வைக்கக்கூடாது என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து யுஜிசி அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியில் சேர…
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel