தலைமுடி பராமரிப்புக்கு உதவும் தேங்காய் பால்

தலைமுடி பராமரிப்புக்கு உதவும் தேங்காய் பால்
தலைமுடி பராமரிப்புக்கு தேங்காய் பால் நல்ல பலனை கொடுக்கக் கூடியது. தேங்காய் பாலில் அதிக அளவிலான கொழுப்புகள், புரதங்கள், சோடியம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் மேலும் சில ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. தலைமுடி பராமரிப்பு ம…
Share:

8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.

8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.
02.04.2020 முதல் 09.04.2020 வரை நடைபெறவிருந்த தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு , கோவிட்- 19 நோய் தொற்றுக் காரணமாக இரத்து செய்யப்பட்டது. தற்போது , இத்தேர்வு செப்டம்பர் 2020 மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்…
Share:

IGNOU - மாணவர் சேர்க்கை அறிவிப்பு.

மதுரை மண்டல இக்னோ இயக்குனர் ஷர்மா தெரிவித்துள்ளதாவது : தொலைநிலை படிப்புகளுக்கு சான்றிதழ், டிப்ளோமா, பி.ஜி. டிப்ளோமா, இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான 2020 (ஜூலை) ஆன்லைன் சேர்க்கை துவங்கியது. விண்ணப்பம் சமர்ப்பிக்க ஆக.,31 கடைசி நாள். 100 எஸ்.சி.,/எஸ்.டி., மாணவர…
Share:

ஓய்வூதியா் வங்கிக் கணக்கை முடக்க வேண்டாம்: தமிழக அரசு

ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டாம் என கருவூலம் மற்றும் கணக்குத் துறை உத்தரவிட்டுள்ளது. ஆறு மாதங்களாக ஓய்வூதியத் தொகையை வங்கிகளில் இருந்து எடுக்காத வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும்படி கருவூலத் துறை உத்தரவிட்டிருந்த…
Share:

ஆசிரியர் தகுதித்தேர்வில் மாற்றமா? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

1 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்தபிறகே அதுகுறித்து ஆய்வு செய்து, ம…
Share:

உடலுக்கு ஆரோக்கியமான ஆவாரம்பூ டீ

உடலுக்கு ஆரோக்கியமான ஆவாரம்பூ டீ
தேவையான பொருட்கள் ஆவாரம்பூ பொடி – 2 டீஸ்பூன் மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன், சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன், இஞ்சி விழுது – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, நெய் – 1/4 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன். செய்முறை கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி விழுதை போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவு…
Share:

மாற்று சான்றிதழ் கேட்கும் மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம்

மாற்று சான்றிதழ் கேட்கும் மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் தற்போது மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், தனியார் பள்ளி நிர்வாகங்கள், மாணவர்களிடம் ஒரு ஆண்டுக்கான கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்தினால் மட்டுமே டிசி தரமுடியும் என நி…
Share:

அனுபவம் தேவையில்லை. கல்வித்தகுதி: 10TH, 12TH, ANY DEGREE - டெலிகாலர் வேலைவாய்ப்பு.!

VIKRAYA MARKETING கம்பெனி அதிகாரபூர்வ இணையதளத்தில் Telecaller காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10TH, 12TH, ANY DEGREE கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Krishna…
Share:

ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களின் சான்றிதழ் காலத்தை நீடிக்க வேண்டும்

ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களின் சான்றிதழ் காலத்தை நீடிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கான பயிற்சி சான்றிதழின் கால அவகாசத்தை நீட்டித்து தரவேண்டும் என மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்கள் வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர்களுக்கான பயிற்சி சான்றிதழின் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்கள் க…
Share:

10, பிளஸ் 1, பிளஸ் 2-வுக்கு அடுத்த மாதம் துணைத்தேர்வு! - தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு

10, பிளஸ் 1, பிளஸ் 2-வுக்கு அடுத்த மாதம் துணைத்தேர்வு! - தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு
10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு துணைத் தேர்வு அடுத்த மாதம் நடத்தப்படும் என்று தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இதை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து, அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப…
Share:

அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லையா? - திறந்தநிலை பல்கலைகழக புதிய திட்டம்!

தமிழக அரசு கல்லூரிகளில் விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவர்கல் விருப்பப்பட்ட கல்லூரிகளில் திறந்தநிலை பல்கலைகழகம் மூலமாக விண்ணப்பித்து படிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மா…
Share:

பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு: ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்க நடவடிக்கை

பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு: ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்க நடவடிக்கை
சென்னை: பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு தொடர்ந்து தள்ளிப்போய் வருகிறது. மார்ச் மாத இறுதியில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் சுமார் ஐந்து மாதங்களாக தொடர்கிறது. இதனால் பள்ளிகள்…
Share:

போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவிப்பு

ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன், வங்கி போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தேர்வர்கள் கொடுக்கப்பட்டுள்ள இணைய லிங்க் வழியாக விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ளது.   வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள செய்திக்கு…
Share:

மாணவர்களுக்கான கல்வி கற்கும் திறனை அதிகரிப்பதற்கான வழிகாட்டி விதிமுறை: மத்திய அரசு வெளியீடு

மாணவர்களுக்கான கல்வி கற்கும் திறனை அதிகரிப்பதற்கான வழிகாட்டி விதிமுறைகளை மெய்நிகர் நிகழ்ச்சி மூலமாக புதுதில்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும், கல்வி அமைச்சகத்தின் கீழ்…
Share:

அரசு பள்ளி மாணவர்களுக்கு கனவு மாணவர் விருது

காஞ்சிபுரம் அடுத்த அங்கம்பாக்கம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கனவு மாணவர் விருது வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த அங்கம்பாக்கம் அரசுப் பள்ளி மாணவர்கள், அறிவியல் மற்றும் கிராமியக் கலையிலும் புதுமைகளை படைத்தலிலும் சிறந்து விளங்குகின்றனர்.  அவர்களில் சிறந்த மாணவர்களான இரா.தருண்ப…
Share:

வரும் 25ம் தேதி முதல் டி.டி.எட் தேர்வுக்கு ஆன்லைனில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தொடக்க கல்வி பட்டயத் தேர்வு என்னும் டிடிஎட் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் டிடிஎட் படிப்பில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்ட…
Share:

5 மணி நேரம் ஆன்லைன் வகுப்பு. மன அழுத்தம். தடுத்து நிறுத்துங்கள் !-முதல்வர் பழனிசாமிக்கு மாணவர்கள் அனுப்பிய கடிதம்

“தினமும் 5 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதோடு, மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை செய்ய வேண்டும்” என்று தனியார் கல்லூரி மாணவர்கள், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். மயிலா…
Share:

இன்றே கடைசி நாள்.. பொறியியல் படிப்பிற்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய..!

கடந்த 16-ம் தேதியுடன் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு முடிந்தது. தமிழகத்தில் மொத்தமாக 1,60,834பேர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு விண்ணப்பப்பதிவைவிட 2,000 பேர் அதிகம். விண்ணப்பப்பதிவு செய்தவர்களில் 1,33,000 -க்கும் மேற்பட்டோர் விண்ணப்ப கட்டணத்த…
Share:

ஒரே நாடு ஒரே தேர்வு : மத்திய அரசின் புதிய திட்டம்

மத்திய ,மாநில அரசு பணிகளுக்கும், வங்கி பணிகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வை அமைக்க மத்திய அரசு புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவேடேகர், ஜிதேந்திர …
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel