தலைமுடி ஆரோக்கியமாக இருக்க இந்த எண்ணெயை முயற்சித்து பாருங்கள்..!

தலைமுடி ஆரோக்கியமாக இருக்க இந்த எண்ணெயை முயற்சித்து பாருங்கள்..!
உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது போல் தலைமுடியையும் பராமரிக்க வேண்டியது அவசியம். முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கு ஊட்டச்சத்துக்கள் மிக அவசியம். முடிவேர்க்கால்கள் வலுவாக இருந்தால்தான் அதிக அளவில் உதிர்வதை தடுக்க முடியும். வெறும் தேங்காய் எ…
Share:

கருணை அடிப்படையில் அரசு வேலையில் சேர்பவர் குடும்பத்தைக் கவனிக்காவிட்டால் வேறு உறுப்பினருக்கு அந்த வேலை: உயர் நீதிமன்றம் புது உத்தரவு

கருணை அடிப்படையில் அரசு வேலையில் சேர்பவர் குடும்பத்தைக் கவனிக்காவிட்டால் வேறு உறுப்பினருக்கு அந்த வேலை: உயர் நீதிமன்றம் புது உத்தரவு
அரசு ஊழியர் உயிரிழப்புக்குப் பிறகு அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தகுதி அடிப்படையில் அரசுக்கு வேலையில் சேர்ந்து குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்தால் அதே குடும்பத்தில் மற்றொருவருக்கு கருணை வேலை வழங்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலூர் தாலுகா கட்சிராயன்பட்டியில…
Share:

வரும் 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

வரும் 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை நேற்று முன்தினம் தொடங்கியது. பத்து நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக களையிழந்துள்ளது. பண்டிகையை மக்கள் வீடுகளுக்குள் மட்டுமே கொண்டாட வேண்டும்; பொது இடங்களில…
Share:

பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கான இயங்கலைத் தேர்வு (இயல் 3) அறிவிப்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வி அடைவைச் சோதிக்கும் வகையிலும்,அவர்களது கற்றலை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பொழில் வலைதளத்தில் இயல் 3 க்கான இயங்கலைத்தேர்வு 24-08-20 முதல் 31-08-20 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  தேர்வுக்கான கட்டணம் ஏதுமில்லை.பத்தாம் வகுப்பு மாணவர்கள் …
Share:

10th STD All Subjects Don Study Guide 2020

Medium TM EM Tamil Click Click English Click Click Maths Click Click Science Click Click Social Science Click Click
Share:

12-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை பழைய பாட திட்டத்தில் (OLD SYLLABUS) எழுத அறிய வாய்ப்பு

24.08.2020 முதல் 27.08.2020 வரை 4 நாட்கள் தனித்தேர்வர்கள் வரும் செப்டம்பரில் நடைபெறும் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். அதுவும் பழைய பாட திட்டத்தில், ஆகவே இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் பயன் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ள படுகிறார்கள்* மேலும் கடைசியாக சென்ற மார்ச்-2020 த…
Share:

செப்டம்பர் துணை தேர்வுக்கு விண்ணப்ப பதிவு இன்று துவக்கம்

செப்டம்பரில் நடக்கும் துணைத் தேர்வில் பங்கேற்க உள்ளவர்களுக்கான, விண்ணப்ப பதிவு, இன்று துவங்க உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணைத் தேர்வு, செப்டம்பரில் நடக்க உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு, செப்., 21ம் தேதியும்; பிளஸ் 1க்கு, 29ம…
Share:

கால்நடை மருத்துவ படிப்பு இன்று முதல் விண்ணப்பம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை, இன்று முதல், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய நகரங்களில், கால்நடை மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில்…
Share:

பெண்களுக்கு நன்மை செய்யும் வாழை மரம்

பெண்களுக்கு நன்மை செய்யும் வாழை மரம்
வாழை தண்டு வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டு வர சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க உதவுகிறது. சிறுநீர் எரிச்சலை குணப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும். குறிப்பாக வயிற்று புண்ணை குணப்படுத்தும் சிறந்த இயற்கை உணவு இந்த வாழைத்தண்டு தான். வாழைப்பூவை வாரத்தில் ஒரு ம…
Share:

நினைவாற்றலை அதிகரிக்கும் பாதாம் பருப்பு

நினைவாற்றலை அதிகரிக்கும் பாதாம் பருப்பு
நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் ஊறவைத்த பாதம் பருப்புகளை உட்கொள்ளலாம்.  பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த உகந்தது.  பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமின் மூளை வேலைப்பாட்ட…
Share:

பெருங்காயத் தூளை சுடுநீரில் கலந்து தினமும் குடிங்க கோடி நன்மை கிடைக்கும்!

பெருங்காயத் தூளை சுடுநீரில் கலந்து தினமும் குடிங்க கோடி நன்மை கிடைக்கும்!
ஆயுர்வேதத்தில் பெருங்காயம் செரிமான பிரச்சனைகள் மற்றும் வாய்வுத் தொல்லையை சரிசெய்வதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. வழக்கமாக இது நீரில் வேக வைக்கப்பட்டு, பேஸ்ட் செய்து, அடிவயிற்றுப் பிரச்சனைகளை சரிசெய்ய வயிறு மற்றும் குடல் பகுதியைச் சுற்றி பூசப்படுகிறது. ஆயுர்வேதத்தின் படி, …
Share:

அசிடிட்டி பிரச்சினையால் பெரும் அவதியா?

 அசிடிட்டி பிரச்சினையால் பெரும் அவதியா?
நாம் உண்ட உணவு செரிமானமாக வயிற்றுப்பகுதியில் "HydroChloric Acid" என்ற அமிலம் சுரக்கின்றது அது அளவுக்கு அதிகமாக சுரக்கும்பொழுது அசிடிட்டி வருகின்றது. காலை உணவு உண்ணாமல் வெரும் வயிற்றுடன் இருப்பதாலும், உண்ட உணவு சரிவர செரிமானமாகாமல் இருப்பதாலும், அதிக குடி மற்றும் பு…
Share:

சூடுபடுத்தி உண்ணக் கூடாத உணவுகள்!

சூடுபடுத்தி உண்ணக் கூடாத உணவுகள்!
நாம் எல்லோரும் மீதமான உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவது வழக்கம். சாம்பார், முதல் செய்த மட்டன், சிக்கன், இப்படி அனைத்தையும் சூடுபடுத்தி சாப்பிடுவது வழக்கம். உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால், உணவு அதன் தன்மையை இழந்து விடும் என்பது நாம் அறிவது இல்லை . மீண்டும் மீண்டும் …
Share:

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.  அதன்படி, கடந்த 17-ந் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை ந…
Share:

உங்கள் வங்கிக் கணக்கில் அதிக பணம் உள்ளதா ? 83% வரை வருமான வரி செலுத்த தயாராக இருங்கள்

உங்கள் வங்கிக் கணக்கில் அதிக பணம் உள்ளதா ? 83% வரை வருமான வரி செலுத்த தயாராக இருங்கள்
முந்தைய ஆண்டில் உங்கள் வங்கிக் கணக்கில் விவரிக்கப்படாத ஒரு பெரிய பணக் தொகையை வைத்துள்ளீர்களா ? IT துறையால் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த தொகைக்கு நீங்கள் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 69 ஏ படி, உங்கள் கணக்கு புத்தகங்களில் பதிவு செய்யப்படாத மு…
Share:

அரசு கல்லூரிகளில் வரும் 28ஆம் தேதி முதல் அட்மிஷன்!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் வரும் 28 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக தொட…
Share:

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் M.Ed பேராசிரியர்களை கல்வியியல் கல்லூரிக்கு மாற்ற அரசு முடிவு!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் M.Ed., முடித்து பணியாற்றி வரும் பேராசிரியர்களை, கல்வியியல் கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்ய உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ஏதுவாக, 109 அரசு கலை, அறிவி…
Share:

பி.இ. மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ஆவடி இயந்திர தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!

பி.இ. மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ஆவடி இயந்திர தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!
பி.இ. அல்லது டிப்ளமோ படித்தவர்கள் சென்னை ஆவடியில் உள்ள இயந்திர தொழிற்சலையில் ஒரு வருட வேலைக்கு விண்ணப்பிக்கலாம். சென்னையில் ஆவடியில் மத்திய அரசு நிறுவனமான இயந்திர தொழிற்சலை இயங்கி வருகிறது. அங்கு தற்காலிகமாக ஒரு வருடத்திற்கு மட்டும் பணிபுரிய நேர்காணல் நடைபெற உள்ளது. இதற்கான அ…
Share:

மாணவர் சேர்க்கை ஆசிரியர்கள் தீவிரம்

பொது முடக்க காலத்தையொட்டி மாணவர்களின் வீட்டிற்கே சென்று வரக்கால்பட்டு அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். ஊரடங்கு காலம் என்பதால் பொதுப் போக்குவரத்தின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.  மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு அரசு உயர் நிலை…
Share:

வங்கி பணியிடங்களுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி: கலெக்டர் தகவல்

வங்கி பணியிடங்களுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி: கலெக்டர் தகவல்
திருவள்ளூர்: ஐபிபிஎஸ்சினால் அறிவிக்கப்பட்ட வங்கி காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்த திருவள்ளுர் மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினால் இணையம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.  மேற்காணும், க…
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel