வங்கி தேர்வுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி: 'வாட்ஸ் ஆப்' எண்ணை பதிவு செய்ய அழைப்பு

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, கொரோனா ஊரடங்கால், பயிற்சி வகுப்புகள் நடத்தவில்லை. போட்டியாளர்கள், வீட்டில் இ…
Share:

10 ,12ஆம் வகுப்பு சான்றிதழ் பெற்றவர்கள் ஆன்லைனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்!

10 ,12ஆம் வகுப்பு சான்றிதழ் பெற்றவர்கள் ஆன்லைனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்!
பள்ளிகள் திறப்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் குறைந்த பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனிடையே தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அரசுப் பள்ளிகளிலும் அதற்க…
Share:

"TET தேர்ச்சியை நிரந்தரமாக செல்லுபடியாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்யும்" - செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சியை நிரந்தரமாக செல்லுபடியாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்யும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டைய…
Share:

தற்போதைய சூழலில், பள்ளிகள் திறக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை - மீண்டும் அமைச்சர் திட்டவட்டம்!

தற்போதைய சூழலில், பள்ளிகள் திறக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை - மீண்டும் அமைச்சர் திட்டவட்டம்!
'தமிழகத்தில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு, 15 நாட்களில் துவங்கும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், நம்பியூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான்,…
Share:

அரசுப்பள்ளிகளை இணைத்து ஆன்லைன் வகுப்பு! 90 சதவீத மாணவர்கள் வருகைப்பதிவு.

அரசுப்பள்ளிகளை இணைத்து ஆன்லைன் வகுப்பு! 90 சதவீத மாணவர்கள் வருகைப்பதிவு.
தமிழகத்தில் முதன்முறையாக, எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு, ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது. இம்முயற்சிக்கு, பெற்றோர் மத்தியில் வரவேற்பு உள்ளதால், 90 சதவீத வருகைப்பதிவு மேற்கொள்ளப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். …
Share:

சில ஆவணங்கள் இல்லாவிட்டாலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை

சில ஆவணங்கள் இல்லாவிட்டாலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை
சில ஆவணங்கள் இல்லாவிட்டாலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். கொரோனா ஊரடங்கால் மாணவ, மாணவிகள் அனைவரும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் அடுத்து வரும் நாட்களிலும் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகளில் இரு…
Share:

மலச்சிக்கலை கட்டுப்படுத்த எளிய வழி

மலச்சிக்கலை கட்டுப்படுத்த எளிய வழி
நீர் வறட்சி மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதிக திரவ உணவுகள் வறட்சியைத் தடுப்பதற்கு உதவும். ஆனால் காபி, தேநீர் மற்றும் மது போன்றவற்றைத் தவிர்க்கவும். தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கலை விரட்டலாம். கொய்யாப் பழத்தினை விதையுடன் உண்டு வந்தால் குடல் இ…
Share:

ரத்த சுத்தம், ஒற்றை தலைவலி, ஜீரண கோளாறுகளை சரிசெய்யும் கடுகு

ரத்த சுத்தம்,  ஒற்றை தலைவலி, ஜீரண கோளாறுகளை சரிசெய்யும் கடுகு
கடுகில் கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது.  கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்க…
Share:

அக்டோபரில் கல்லூரிகள் மீண்டும் திறப்பு.! உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.!

அக்டோபரில் கல்லூரிகள் மீண்டும் திறப்பு.! உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.!
கர்நாடக ஊரடங்கு விதிமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி அங்கு இயல்பு வாழக்கை திரும்பி வருகிறது. மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மீண்டும் தொடங்கவதற்கான அந்த மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட கல்லூரிகளை திறக்க …
Share:

பள்ளி செல்லா குழந்தைகள் விரைவில் கணக்கெடுப்பு: செங்கோட்டையன்

கோபி: ''தமிழகத்தில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு, 15 நாட்களில் துவங்கும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், நம்பியூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் …
Share:

IFHRMS - இணையதள தொடர்பு கிடைப்பதில் இழுபறி அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் தாமதமாகும் ?

இணையதள தொடர்பு கிடைப்பதில் இழுபறி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதியம் ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ் எனப்படும் ஒருங்கிணைந்த மனிதவள மேம்பாடு நிதி மேலாண்மை திட்டம் மூல…
Share:

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.,) மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 2020-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.  மாணவர்கள்,  http://nimiprojects.in/det-onlineadmission/  என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  குறைந்தபட்ச கல…
Share:

2020- - 21ஆம் ஆண்டிற்கான இலவச கட்டாய கல்வி சேர்க்கைக்கு, இன்று (27.08.2020) முதல் 25.09.2020 ஆம் தேதி வரை முதல் விண்ணப்பிக்கலாம்

2020- - 21ஆம் ஆண்டிற்கான இலவச கட்டாய கல்வி சேர்க்கைக்கு, இன்று (27.08.2020) முதல் 25.09.2020 ஆம் தேதி வரை முதல் விண்ணப்பிக்கலாம்
இலவச கட்டாய கல்வியில், குழந்தைகளை சேர்ப்பதற்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளுக்கு, 25 சதவீதம் கட்டணமின்றி மாணவர்கள் சேரலாம். அதன்படி, சென்னையில், …
Share:

உடல் எடையை குறைக்க உதவும் எலுமிச்சை

உடல் எடையை குறைக்க உதவும் எலுமிச்சை
உடல் எடையை குறைப்பதற்கு எலுமிச்சை சாறு நல்ல பலனை கொடுக்கக் கூடியது. உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் இயற்கை முறையையே பின்பற்றலாம். அதற்கேற்ற உணவுகள், உடற்பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகவும் எளிதான, சரியான தீர்வு எலுமிச்சைதான்.  இதற…
Share:

ஓராண்டை நிறைவு செய்த கல்வித் தொலைக்காட்சிக்கு முதல்வர் பாராட்டு!

ஓராண்டை நிறைவு செய்த கல்வித் தொலைக்காட்சிக்கு முதல்வர் பாராட்டு!
வீடுகளிலேயே கல்வி, வீடியோ பாடங்கள், சைகை மொழியில் கற்பித்தல் ஆகியவற்றை மேற்கொண்டு வரும் கல்வித் தொலைக்காட்சி ஓராண்டை நிறைவு செய்ததை ஒட்டி, முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ''201…
Share:

D.T.Ed முடித்தவர்களுக்கு வேலை இல்லை - 5 ஆண்டுகளில் 386 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல்.

ஆசிரியர் பட்டய பயிற்சி (D.T.Ed) முடித்தவர்களுக்கு வேலை கிடைக்காத காரணத்தால் கடந்த 5 ஆண்டுகளில் 386 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்…
Share:

'ITI முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள்'.. 'முழு தகவல் உள்ளே'..

Electronics Corporation of India Limited (ECIL) தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் நிறுவனத்தில் காலியாக உள்ள Trade Apprentice Posts பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்…
Share:

10th, 12th.. நெய்வேலி சுரங்கத்தில் புதிய அரசு வேலை - அனுபவமே தேவையில்லை.!

10th, 12th.. நெய்வேலி சுரங்கத்தில் புதிய அரசு வேலை - அனுபவமே தேவையில்லை.!
Neyveli Lignite Corporation Limited (NLC) அதிகாரபூர்வ இணையதளத்தில் Apprenticeship Trainee Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th, 12th கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்…
Share:

BE மற்றும் இளங்கலை பட்டப்படிப்பில் அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்கள் பாஸ்: அரசு அதிரடி

கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு மிகப்பெரிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அந்த செய்தி என்னவென்றால், கல்லூரியில் இறுதிப்பருவத்தை (Semester Exam) தவிர மற்ற பருவத்தில் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் அரியர்ஸ் மாணவர்…
Share:

செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் புதிய தளர்வுகள் என்னென்ன?

நான்காம் கட்ட அன்லாக்கில் என்னென்ன தளர்வுகள் வழங்கப்படலாம் என யூகிக்கப்படுபவை விவரம் இதோ... கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அனலாக் 1, 2, 3 ஆகியவைகளில் ஏகப்பட்ட தளர்வுகளை…
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel