தகுதி M.A Journalism & Mass Communication M.Sc Visual Communication M.A Journalism and Communication M.Sc Electronic Media அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://cdn.b-u.ac.in/recruitment/2020/gf/cms .pdf விண்ணப்பிக்கும் முறை தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
யோகா மற்றும் இயற்கை மருததுவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூர…
செப். 7 முதல் மாவட்டங்களுக்கிடையே பேருந்து, ரயில் போக்குவரத்து துவக்கம் - தமிழக அரசு அறிவிப்பு!
செப்டம்பர் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்து சேவையும், பயணியர் ரயில் சேவையயும் துவக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் தற்போது தற்போது, தமிழ்நாட்டில், மாவட்டத்திற்குள்ளான…
புதிய கல்விக் கொள்கை: கேள்வி- பதில் நிகழ்வை ஒத்திவைத்த மத்திய கல்வித்துறை அமைச்சர்
புதிய கல்விக் கொள்கை குறித்து சமூக வலைதளத்தில் நடைபெறுவதாக இருந்த கேள்வி-பதில் நிகழ்வை மத்திய கல்வித்துறை அமைச்சர் ஒத்திவைத்துள்ளார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு,புதிய கல்விக் கொள்கை ஆளும் பாஜக அரசால் நாடு முழுவதும் அமல்படுத்தப் பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில அம்சங்களுக்கு எத…
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 80,000 பேர் 7 ஆண்டுகளாக பணியமர்த்தாத அதிமுக அரசு - ஆசிரியர் சங்கம் கண்டனம்!
2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த 94 ஆயிரம் பேரில் 14 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்கள் 7 ஆண்டுகளாக பணியமர்த்தப்படாமல் உள்ளனர். இதனால் அவர்களது டெட் தேர்வு சான்றிதழ் காலாவதியாகியுள்ளது. இந்த நிலையில், தகுதி தேர்வு எழுதி 7 ஆண்டுக…
IBPS Exam நிறுவனத்தில் 1556 வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது
வங்கியில் கிளார்க் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படுள்ளது கடைசி தேதி : 23.09.2020 CLICK HERE -PAPER NEWS -NOTIFICATION CLICK HERE TO DOWNLOAD-NOTIFICATION AND ALL DETAILS
தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர்(GDS) பணிக்கு வேலை காலி பணியிடங்கள் எண்ணிக்கை:3162
தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர்(GDS) பணிக்கு வேலை காலி பணியிடங்கள் எண்ணிக்கை:3162 தகுதி:10 வகுப்பு தேர்ச்சி,கம்ப்யூட்டர் பயிற்சி சான்றிதழ்( 10th,12th மற்றும் மேல் படிப்புகளில்(U.G,P.G) computer subject படித்திருந்தால் சான்றிதழ் அவசியம் இல்லை. வேலை:கிராம அஞ்சலக அத…
108 ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணிக்கு நாளை திருச்சியில் தேர்வு முகாம்
திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் சேவை பணிக்கு, நாளை (3 ல்) டிரைவர், உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுகுறித்து, ஜி.வி.கே., ஈ.எம்.ஆர்.ஐ., நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆம்புலன்ஸ் டிரைவர்கள், அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்ப…
110 விதியின் கீழ் TET புத்தாக்கப்பயிற்சி அறிவிப்பு அரசாணை வேண்டும்: முதலமைச்சருக்கு வலியுறுத்தல்
நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்திலேயே, பணியில் உள்ள சிறுபான்மையினர் அற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு, 110 விதியின் கீழ் TET புத்தாக்கப்பயிற்சி அறிவிப்பு அரசாணை வேண்டும்: முதலமைச்சருக்கு வலியுறுத்தல் RTE Act அடிப்படையில் 23/08/2010 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமன…
B.Arch படிப்புக்கான விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 7 ம் தேதி முதல் தொடங்கும்- அமைச்சர் அன்பழகன்
B.Arch படிப்புக்கான விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 7 ம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். அறிவிப்பு B.Arch-ல் சேர விரும்புவோர் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும்: அமைச்சர் அன்பழகன்
சென்னை: கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். விரிவான தேர்வு அட்டவணை, தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறினார்.…
ரயில்வேயில் 35,208 காலி பணியிடங்கள்!
7ஆவது ஊதியக்குழுவின் சம்பளத்தின் அடிப்படையில் இந்திய ரயில்வேயில் 35,208 காலி பணியிடங்கள் இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ரயில்வே தேர்வு வாரியம் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் உள்ள 35,208 காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆன்லைனில் தேர்வு நடத்த உள்ளது. அதில் 24,605 பணியிடங…
அதிக சத்து நிறைந்த சிறுதானியங்கள்..
சிறுதானிய வரிசையில் வரும் அனைத்து தானியங்களுமே நார்ச்சத்துக்கள் கொண்டவை. எளிதில் ஜீரணமாகும் தன்மை இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படாது. கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், ஜிங்க் போன்ற கனிமச் சத்துக்கள் அடங்கியிருப்பதால், உடலுக்குத் தேவையான வலுவைக் கொடுப்பதோடு. ஊட்டச்சத்துக் கு…











