அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், 'டிப்ளமா இன்ஜினியரிங்' சேர விரும்பும் மாணவியருக்கு, இரண்டாம் கட்ட , 'கவுன்சிலிங்' நடக்க உள்ளது. சென்னை, தரமணியில் இயங்கி வரும், டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், சிவில…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பொறியியல் பட்டதாரிகளுக்கு தொழில் பழகுநர் பயிற்சி: பொதுப்பணித்துறை அறிவிப்பு
சிவில் உள்ளிட்ட பிரிவுகளில் பொறியியல் பட்டம், பட்டயம் பெற்றவர்கள் தொழில்பழகுநர் வாரியத்தில் ஓராண்டு பயிற்சிக்கு நவம்பர் 15ம் தேதிக்குள் வி ண்ண ப்பிக்கலாம் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் தொழில்பழகுநர் வாரியம் (தென்மண்டலம்) சார்பில் கடந்…
சீருடை பணியாளர் தேர்வு 'ஆன்லைனில்' இலவச பயிற்சி
சீருடை பணியாளர் தேர்வாளர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், போட்டி தேர்வுகளுக்கு, இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது…
BE - மேற்படிப்புக்கான கேட் தேர்வு: விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு!
பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத்தேர்வுக்குத் தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க, மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்கள் அக்டோபர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ.,எம்.டெ…
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி:2020-21 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 வகுப்பு வரை கையாளும் அரசு/அரசு உதவிபெறும்/சுயநிதி பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக NISTHA பாடநெறிகளில் கலந்து கொள்வதற்கான அறிவுரைகள் மாவட்டங்களுக்கு வழங்குதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி:2020-21 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 வகுப்பு வரை கையாளும் அரசு/அரசு உதவிபெறும்/சுயநிதி பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக NISTHA பாடநெறிகளில் கலந்து கொள்வதற்கான அறிவுரைகள் மாவட்டங்களுக்கு வழங்குதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள். Click…
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற தேர்வு
(1) Tamil Nadu Government Office Manual Test (2) The Account Test for Subordinate Officers – Part I (or) Account Test for Executive officers (3) Tamil Nadu School Education Department Administrative - Paper I (4) Tamil Nadu School Education Department Administrative - Paper I…
நீட் மறு தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு: என்டிஏ அறிவிப்பு
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கான மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக என்டிஏ அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 2020-21 ஆம் கல்வி ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கரோனா தொற்றுப் பரவலுக்கிடையில் செப்.13-ம…
இருமல், சளி மற்றும் குடல்வலியை போக்கும் குன்றிமணி இலை !!
குன்றிமணி இலைகள், வேர் மற்றும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகளின் கசாயம் இருமல், சளி மற்றும் குடல்வலி போக்கும். இலையின் சாறுடன் எண்ணெய் கலந்து வலியுடனான வீக்கங்கள் மீது பூசப்படுகிறது. வெண்குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை நீக்க உதவும். இந்த குன்றிமணியை ப…
உடல் வறட்சியைத் தடுக்கும் நல்லெண்ணெய்!
வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இன்று நகரமயமாக்கல் வாழ்க்கையில் மறைந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். ஆனால், கரோனா உள்ளிட்ட வைரஸ் தொற்றுகளின் காரணமாக மக்கள் இன்று இயற்கை உணவு முறைகளை நோக்கித் திரும்புகின்றனர். அந்த வகையில் நல்லெண்ணெயில் வைட்டமின…
ஆசிரியர் பணி நியமனத்துக்கு வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும்: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை
ஆசிரியர் பணி நியமனத்துக்கு வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக திருநெல்வேலி, தென்காசி மாவட்ட நிர்வாகிகள் முருகன், பாபு செல்வன் ஆகியோர் …
தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (அக். 13) வெளியிட்ட செய்திக்குறிப்பு: &quo…
பிளஸ் 1 , பிளஸ் 2 முடித்தவர்களுக்கு நாளை மார்க் ஷீட்
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர் களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும், ஏற்கனவே வழங்கப்பட்டது. இதையடுத்து, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளதால், திருத்தப்பட்ட மதிப்பெண்ணுடன் கூடிய, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், நாளை முதல் வழங்…
கல்லுாரிகள் இயங்கும் நேரம்: உயர் கல்வித் துறைக்கு கெடு
அரசு கல்லுாரிகளுக்கு நிர்ணயித்துள்ள நேரத்தை, தனியார் கல்லுாரிகளுக்கும் நீட்டிக்க கோரிய வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய, உயர் கல்வித் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம், கடைசி வாய்ப்பு வழங்கி உள்ளது. அன்று பதில் அளிக்காவிட்டால், உயர் கல்வித்துறை செயலர் ஆஜராக வேண்டியது வரும் …
பள்ளிகள் திறப்பு: மத்திய அரசின் அனுமதிக்குப் பிறகும் பல்வேறு மாநிலங்கள் தயக்கம்
பள்ளிகளைத் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்த பிறகும், கரோனா பரவலின் தீவிரத்தால் பல்வேறு மாநிலங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. ஊரடங்கில் ஒவ்வொரு மாதமும் தளர்வுகளை அறிவித்துவரும் மத்திய அரசு, அக்.15-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள…











