பள்ளி மதிய உணவில் காளான், தேன் ஆகிய உணவுப் பொருட்களை இணைக்க மாநில அரசுகளுக்கு மத்தியக் கல்வி அமைச்சகம் பரிந்துரை செய்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மத்திய அரசின் கல்வித் துறை இணைச்செயலர் மீனா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கையை அன…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆசிரியர்களுக்கு எதிரான புதிய அரசாணைகளை ரத்து செய்க: அரசுக்குத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்
ஆசிரியர்களுக்கு எதிரான புதிய அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்துத் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் தலைவர் நா.சண்முகநாதன் கூறியதாவது: ''தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்கள…
கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு அக்.20 முதல் சான்றிதழ் பதிவேற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு அக்.20 முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் ம…
அரையாண்டு தேர்வை ரத்து - ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் அரையாண்டு தேர்வையும் ரத்து செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கை அடுத்து கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த …
DEO தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய இறுதி மதிப்பெண் பட்டியல் TNPSC வெளியீடு.
மாவட்ட கல்வி அலுவலர் (DEO) தேர்வு. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கல்வித்துறையில் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாக இருந்த 20 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்பதவிக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்று…
40 சதவீத பாடக்குறைப்பு குறித்து 10 நாட்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும்!
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது பல்வேறு துறைகளில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. ஆனால் கல்வி நிறுவனங்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு இ…
பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், மாவட்ட பொதுக்குழு கூட்டம், காணொலி காட்சியில், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் அருள்செல்வன், மகளிர் அணி செயலாளர்கள் ரேணுகாதேவி, புரட்சிமணி ஆகியோர் பேசினர். நிறுவனத் தல…
சென்னை பெட்ரோலியம் துறையில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!
Chennai Petroleum Corporation Limited அதிகாரபூர்வ இணையதளத்தில் Apprentice காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th, 12th, Any Degree, MBA, MCA கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்…
வேளாண் பட்டயப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும் தேதி அறிவிப்பு
தமிழ்நாடு வேளாண் பல்கலை கல்வி நிலையங்களில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, 3,644 விண்ணப்பங்கள் வந்துஉள்ளன. தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், தமிழகத்தில் மூன்று உறுப்பு கல்வி நிலையங்கள் மற்றும் 10 இணைப்பு கல்வி நிலையங்கள் உள்ளன. இதில், வேளாண்…
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: முதல் சுற்று கலந்தாய்வில் குறைந்த இடங்களே நிரம்பின
தமிழக பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் 461 பொறியியல் கல்லூரியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முன்னதாக, கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து …
இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வும் ரத்தாகிறது?
கொரோனா நோய் பரவல் காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், காலாண்டு தேர்வை போல, இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வும், ரத்து செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா ஊரடங்கு காரணமாக, மார்ச், 24ல், பள்ளிகள…
டிஎன்பிஎஸ்சி மோசடி: 43 அரசு ஊழியர்கள் இடைநீக்கம்
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு, குரூப்-2ஏ தேர்வு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளில் முறைகேடு செய்ததாக 97 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் 94 பேர் அரசுப் பணிகளில் இருந்ததால், அவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஏற்கெனவே…
மெல்லோட்டம் செய்முறையால் கிடைக்கும் பலன்
மெல்லோட்டம் என்பது ஓட்டத்திற்கும், நடைக்கும் இடைப்பட்டதாகும். மெல்லோட்டத்தின் பலன்களைத் தெரிந்து கொள்வது அவசியம். 1)நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது. 2)கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களை வீரியத்துடன் செயல்படச் செய்கிறது. 3) நம் உணவின் மூலம் நம் உடலில் தோ…
உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும் கம்ப்யூட்டர் பணிகள்
இன்றைக்கு ஐ.டி துறை மட்டுமல்லாமல் எல்லா நிறுவனங்களுமே கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டு விட்டன. மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்றிருக்கும் பலர் சரியான நேரத்துக்கு சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் பணியைத் தொடர்வதால் அவர்கள் உண்ட உணவு செரிமான…
தினமும் ஒரு தேக்கரண்டி மிளகுத்த்தூள் சாப்பிடுங்க.
10 மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. அதற்கேற்ப நமது பாரம்பரிய சமையலில் காரத்திற்கு மிளகும், இஞ்சியுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. மேற்கத்திய நாடுகளைக் கண்டு நாமும் மிளகாயை அதிகம் பயன்படுத்த துவங்கி விட்டோம். ஆனால் நமது பாரம்பரிய முறைப்படி மிளகை பயன்படுத்த…
வயிற்றுப் புண் பிரச்சனையைப் போக்கும் கருஞ்சீரகம்
வயிற்றுப் புண் ஏற்பட்டுச் சிரமப்படுபவர்கள் கருஞ்சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்வதால் வயிற்றில் ஏற்பட்ட புண்கள் அனைத்தும் சீக்கிரம் ஆறிவிடும். மருந்து, மாத்திரைகளை விட கருஞ்சீரகம் இந்தப் பிரச்சனையை நிவர்த்தி செய்ய பெரிதும் உதவுகிறது. அ…
பல வியாதிகளை குணப்படுத்தும் முருங்கைக்காய் சூப் !!
முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களுமே அபரிமிதமான பயன்களை அள்ளி வழங்குகின்றன. அதிலும் முருங்கைக்காயில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை தினமும் சூப் வைத்து குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உடலில் சேர்கின்றன. இதனால் உடல் வலிமை பெறுவதோடு ஆரோக்கியமாகவும் இருக்கலாம். மருத்துவச…
'தீராத அல்சர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு'..
அடிக்கடி உணவில் மணத்தக்காளி கீரை சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். தொடர்ந்து பச்சை வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள குடல்களில் பழுதுபட்ட லேசாக உள்ள சவ்வு தோள்கள் வளர செய்து வயிற்று புண்ணை விரைவில் ஆற்றிவிடும். பாகற்காயை உணவில் சேர்த்து கொண்டால் வயிற்றில் உள்ள கிரும…








