ICT TRAINING- SCHEDULE- ALL DISTRICT TEACHERS LIST SPD PROCEEDINGS! 5 நாள் முதற்கட்ட ICT பயிற்சிக்கு மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல். Samagra Shiksha Online Teacher development programme on ICT Level 1 Schedule 5 days 03.12.2020 To 05.12.2020 …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
காலி இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை: மதுரைக்கிளையில் தமிழக அரசு தகவல்
அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி வழங்கப்படும் மருத்துவ இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லதா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்க…
முகக்கவசம், தனிமனித இடைவெளியால் கரோனா தொற்றின் வேகம் குறைவது உண்மையே: ஐஐடி ஆய்வில் தகவல்
முகக்கவசம், தனிமனித இடைவெளியால் கரோனா தொற்றின் வேகம் குறையும் என்று ஐஐடி புவனேஸ்வர் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கூல் ஆஃப் மெக்கானிக்கல் சயின்ஸ் துறையின் உதவிப் பேராசிரியர் வேணுகோபால் அருமுரு தலைமையில் கரோனா பரவல் வேகம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் கூறப…
பி.எப் கணக்கில் இருந்து பணம் எடுப்பது ரொம்ப ஈஸி! எப்படி தெரியுமா?
மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, இ.பி.எப்(EPF) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். தாங்கள் பணிபுரியும் நிறுவனங்கள் சார்பில் அதில் மாதந்தோறும் பணம் வரவு வைக்கப்படும். இந்நிலையில், தங்கள் பிஎப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு …
8-12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்விக்காக இலவச tablets
ஆன்லைனில் கல்வி (Online Education) புகட்டல் நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் ஹரியானா அரசாங்கம் (Haryana Government) ஒரு குறிப்பிடத்தக்க செயலை செய்துள்ளது. அரசு பள்ளிகளில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டேப்லெட்டுகளை இலவசமாக வழங்க ஹரியானா அரசு முடிவு செய்…
அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன்? தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் அறியார் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை …
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர…
கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து வழக்கு; ஐகோர்ட் வழக்கு விசாரணை யூடியூபில் ஒளிபரப்பப்பட்டதால் அதிர்ச்சி
இதுவரை இல்லாத வகையில் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை பகிரங்கமாக யூடியூபில் ஒளிபரப்புவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஆன்லைன் வழக்கு விசாரணையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றதால் குளறுபடி ஏற்பட்டுள்ள நிலையில் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட…
பள்ளி வரைபடப் பயிற்சி 2020 - 21 | இயக்குநர் செயல்முறைகள்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளமையால் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி வசதி ஏற்படுத்துதலுக்கு முதல் முன்னுரிமை வழங்கியுள்ளது . அருகாமைப் பள்ளி விதிகள்: 1. தொடக்க மற்றும் உயர்தொ…
தாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை
'பள்ளிகளை திறந்து பாடம் நடத்துவதற்கு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. முதல்வர் மற்றும் பள்ளி கல்வி அமைச்சருக்கு, தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலர் நந்தகுமார் அனு…
கொள்ளுவின் ஆரோக்கிய நன்மைகள்
குதிரைக்கு கொடுக்கப்படும் உணவாக இருந்தாலும் கொள்ளு என்பது மனிதர்களுக்கும் அற்புதமான ஒரு உணவாகும். இதன் மூலம் உடலின் சக்தியை அதிகரிப்பதுடன் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கக் கூடிய சக்தியும் இதில் அதிகம் உள்ளது. இதனால் தான் கொழுத்தவனுக்கு கொள்ளு மட்டும் என்ற பழமொழியும் கூறப்படுகிற…
30 வயதிற்கு மேல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்!
தற்போது மக்கள் சுவையான உணவுகளை சாப்பிடுகிறேன் என்ற பெயரில் கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் வளமாக நிறைந்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர். இப்படி கொலட்ஸ்ரால் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்களுக்கு உள்ளாகக்கூடும் என்பது தெரியுமா? அ…
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா- 50% தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழாவை முன்னிட்டு 30 முதல் 50 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை தரமணியில் சென்ட்ரல் பாலிடெக்னிக் வளாகத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் பொன்விழாவை முன…
பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகள் மீது புகார் வந்தால் 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. வழக்கு எண்: W.P.NO.11144 Of 2020, Date: 15/09/2020
பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகள் மீது புகார் வந்தால் 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. வழக்கு எண்: W.P.NO.11144 Of 2020,Date: 15/09/2020- download below link CLICK HERE TO DOWNLOAD -PDF FILE
CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் திண்டுக்கலில் நடைபெற்ற அஞ்சல் அட்டை இயக்கம்.
இன்று 400 அஞ்சல் அட்டைகளில் கையொப்பம் பெற மாவட்ட மருத்துவ நலப்பணி இணை இயக்குநர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் மற்றும் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்விக் கட்டணம்: அரசாணை வெளியீடு
மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், அதற்காக முதல்கட்டமாக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பான அரசாணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மர…












