ஆதார் கார்டில் பிறந்த தேதி, பெயர், முகவரி திருத்தம் செய்வது எப்படி ? உங்களின் செல்போனில் நீங்களே செய்யலாம் ?

AADHAAR NEW UPDATE : உங்களின் செல்போனில் நீங்களே பிறந்த தேதி, பெயர், முகவரி மாற்றம் செய்யும் முறை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயனடையுங்கள்...மற்றவர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்.. இ சேவை மையம் செல்லாமல் உங்கள் ஆதாரில் வீட்டிலிருந்தே உங்கள் mobile/…
Share:

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் 10-03-21க்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் - CEO PROCEEDINGS

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் 10-03-21க்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் - CEO PROCEEDINGS
அரசு முதன்மைச் செயலர் அவர்களின் கடிதத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிட் -19 தடுப்பூசி ( Vaccination ) செலுத்திக் செலுத்திக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பணியாளர்களுக்கு 10.03.2021 க்குள் தடுப்பூசி …
Share:

ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்: சிபிஎஸ்இ நிர்வாகம்

ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம் செய்து சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு மே 13, 15-ல் நடக்க உள்ளதை சுட்டிக்காட்டியிருந்தார் வெங்கடேசன் எம்பி. வெங்கடேசன் எம்பியின் கோரிக்கையை ஏற்று தேர்வு தேதியை மாற்றி சிப…
Share:

கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் வாய்ஸ், வீடியோ கால் வசதி அறிமுகம்!

 கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் வாய்ஸ், வீடியோ கால் வசதி அறிமுகம்!
கம்ப்யூட்டர் டெஸ்க்டாபில் வாட்ஸ் அப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி அறிமுகம்படுத்தி உள்ளது. வாட்ஸ் அப் செயலியில் மெசேஜிங் உள்பட வாய்ஸ் கால், வீடியோ கால் செய்யும் வசதி ஏற்கனவே இருக்கும் அம்சமாகும். இனிமேல் கம்ப்யூட்டரிலும் கூட வாட்ஸ் அப் செயலியின் வாய்ஸ் கால் மற்ற…
Share:

உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம்

உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் இந்திய அளவில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள உலக பல்கலைக்கழகம் 2021ம் ஆண்டின் சர்வதேச அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் முதல் 1…
Share:

தேர்தலுக்காக ஆசிரியர்களைக் கரோனா தடுப்பூசி போடக் கட்டாயப்படுத்தக்கூடாது: தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை

சட்டப்பேரவைத் தேர்தலைக் காரணம் காட்டி ஆசிரியர்களை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ''மத்த…
Share:

பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு!

G.O No : 23 date : 08.02.2021 -ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு – 9 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு! G.O No : 23 date : 08.02.2021 - Download here
Share:

ஆதி திராவிடர் நலப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு!

G.O NO : 22 , Date : 08.02.2021 -ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு – 19 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு! G.O NO : 22 , Date : 08.02.2021 - Download here...
Share:

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் பதவிகளுக்கு ஜூன் 27ம் தேதி முதல்நிலை தேர்வு

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் பதவிகளுக்கு வருகிற ஜூன் 27ம் தேதி முதல்நிலை தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு வருகிற 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ.எப்எஸ் மற்றும் ஐஆர்எஸ் …
Share:

'ஆல் பாஸ்' அறிவிப்பு எதிரொலி :பள்ளிக்கு மாணவர் வருகை சரிந்தது

ஒன்பது முதல் பிளஸ் 1 வரை, 'ஆல்பாஸ்' என அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிக்கு வரும் மாணவர் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது.கடந்த ஜன., 19ம் தேதி முதல் ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடக்கின்றன. பிற வகுப்புகளுக்கு, 'ஆன்லைன்' மற்…
Share:

பகுதிநேர பயிற்றுநர்களது வேலைநிறுத்த நாட்களுக்குரிய ஊதியத்தை (NO WORK NO PAY ) அடிப்படையில் பிடித்தம் செய்து மாவட்டத் திட்ட அலுவலகம் வங்கி கணக்கில் செலுத்திட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

பகுதிநேர பயிற்றுநர்களது வேலைநிறுத்த நாட்களுக்குரிய ஊதியத்தை (NO WORK NO PAY ) அடிப்படையில் பிடித்தம் செய்து மாவட்டத் திட்ட அலுவலகம் வங்கி கணக்கில் செலுத்திட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி , ஈரோடு மாவட்டம் பகுதிநேரப்பயிற்றுநர்களது மாத ஊதியமானது ரூ .7700 / - லிருந்து ரூ .10,000 / - ஆக உயர்த்தி வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் வீதம் மாதத்திற்கு 12 அரை நாட்களுக்கு ( மே மாதம் நீங்கலாக 11 மாதங்களுக்கு மட்டும் ) வழங்கப்பட்டுள்ளது. எனவே பிப்ரவ…
Share:

அரசு ஊழியர்கள் போராட்டங்களை அலட்சியப்படுத்திய தமிழக அரசு: 10 ஆண்டுகளாக ஏமாற்றியதாக புகார்

பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் அமைப்புகள் கடைசிக்கட்டமாக நடத்திய போராட்டத்தை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஏமாற்றி விட்டனர் என அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்…
Share:

தேர்தல் பணி விலக்கு கோரும் ஆசிரியர்கள் உரிய ஆவணங்களுடன் அணுகலாம்- முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

தேர்தல் பணி விலக்கு கோரும் ஆசிரியர்கள் உரிய ஆவணங்களுடன் அணுகலாம்- முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரும் ஆசிரியர் கள் முதன்மை கல்வி அலுவல ரிடம் உரிய ஆவணங்களு டன் கடிதம் வழங்கலாம் என்று அறிவுறுத்தப்பட் டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு கடந்த வாரம் வெளியானாலும் , அதற்கான முன்னேற்பா டுகளில் தேர்தல் ஆணை யம் , அந்தந்த மாவட்ட நிர் வாகத…
Share:

தேர்வு மையங்களுக்கு பாதிப்பு இல்லை..! திட்டமிட்டபடி வரும் மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்: தேர்வுத்துறை தகவல்

திட்டமிட்டபடி வரும் மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மே. 2-ல் தமிழக சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெறும் நிலையில் பள்ளி கல்வித்துறை இதனை தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மா…
Share:

அரசு ஊழியருக்கான தேர்தல் பயிற்சி கால அட்டவணை

Click Download
Share:

தேசிய பாதுகாப்பு வாரம்: இந்தியாவின் சாலை பாதுகாப்பு விதிகள் பற்றிய குறிப்புக்கள்!

தேசிய பாதுகாப்பு வாரம் இன்று (மார்ச்.4) தொடங்கி மார்ச் 10ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த வாரம் முழுவதும் பல துறைகள் மற்றும் பல இடங்களில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இன்றைய தினத்தில் சாலை பாதுகாப்பு க…
Share:

மாஸ்க் அணிந்தால் தான் வாக்களிக்க முடியும்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில், வாக்களிக்க வருபவர்கள் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று தெரிவித்தார். வழக்கத்தை விட, இந்த சட்டசபை தேர்தலில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்க…
Share:

10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தனியார் மெட்ரிக் பள்ளிகள் முடிவு

அரசின் அறிவிப்பை மீறி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தனியார் மெட்ரிக் பள்ளிகள் முடிவு செய்துள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 2-வது முறையாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படும் என முதலமைச்சர் பழ…
Share:

Total Pageviews

Categories