தொலைநிலை கல்வி படிப்பு: நேரடி வகுப்பு ரத்து

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் நடத்தும் நேரடி வகுப்புகள், கொரோனா தொற்று காரணமாக, 'ஆன்லைன்' மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்ட தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்ட வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. 'மேலும் விபரங்கள…
Share:

நாளை அனைத்து வகை பள்ளிகளிலும் நேரடி மற்றும் 'ஆன்லைன்' வகுப்புகளுக்கு விடுமுறை

தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி, அனைத்து வகை பள்ளிகளுக்கும், நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாடத் திட்டத்தை பின்பற்றும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ…
Share:

முதுகலை ஆசிரியர், சிறப்பு ஆசிரியர் தேர்வு; அறிவிப்பு எப்போது வெளியாகும்?- காலதாமதத்தால் தேர்வர்கள் ஏமாற்றம்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்மற்றும் சிறப்பு ஆசிரியர் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கிடப்பில் போட்டுள்ளதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,098 முதுகலை பட்டதாரிஆசிரியர் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம…
Share:

நேரடி பொதுத் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்: பெற்றோர் சங்கம் வலியுறுத்தல்

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு அகில இந்தியப் பெற்றோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மே 4-ல் தொடங்கி ஜூன் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுகளை சுமா…
Share:

திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு: மே 31க்கு மொழிபாட தேர்வு மாற்றம்

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல் பரவியது.மொழி பாட தேர்வு மட்டும் மாற்றம்இந்நிலையில், இன்று (ஏப்.12) முதல்வர் பழன…
Share:

அரசு அலுவலர்கள், அரசு ஊழியர்கள் கண்டிப்பாக இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் - முதல்வர்

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடனான முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.   ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்புப் பணி குறித்து நடைபெற்றுக…
Share:

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் - அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் - அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு.
12ஆம் வகுப்பு மொழிப்பாட தேர்வு மட்டும் 31ம் தேதிக்கு மாற்றம்  இதனை அடுத்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு. தமிழகத்தில் மே 3ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 2 மொழிப்பாடத்தேர்வு மே 31ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. …
Share:

நாளை (13.4.21) & நாளை மறு நாள் (14.4.2021) அரசு விடுமுறை

CLICK DOWNLOAD
Share:

முதல்வர் தலைமையிலான கூட்டத்துக்குப் பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்த புதிய அறிவிப்புகள்?

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசின் மூத்த அதிகாரிகளுடன் முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை (ஏப். 12) ஆலோசனை நடத்துகிறாா். தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் இந்த ஆலோனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் சில நாள்களாக கரோனா பரவல் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. …
Share:

வரும் கல்வி ஆண்டுக்கான அரசுப்பள்ளி தரம் உயர்வு பட்டியல் அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு.

பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது : ஒருங் கிணைந்த பள்ளிக் கல்வியின் ஆண்டு வரைவுத் திட்டத்துக்காக ( 2021-22 ) , தரம் உயர்த்த வேண்டிய அரசுப் பள்ளிகளின் பட்டியல் தேவைப்படுகிறது…
Share:

அரசுப்பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கு மாணவர் சேர்க்கை பணியை தொடங்க அறிவுறுத்தல்- பள்ளிக்கல்விதுறை அதிகாரிகள் தகவல்

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை தொடங்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பிளஸ் 2 தவிர்த்து இதர வகுப்புகளுக்கு வீட்டுப் பள்ளி திட்டத்தின் கீழ்கல்வித்தொலைக்காட்சி மற்றும் இணையவ…
Share:

திட்டமிட்டபடி தேர்வு; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

'உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் போன்ற பதவிகளுக்கு, ஏற்கனவே திட்டமிட்டபடி, எழுத்துத் தேர்வு நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட, செய்திக்குறிப்பு:  அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.…
Share:

மே 3, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை.

தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்தாண்டு 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் 9-ம் வகுப்புக்கு ஆண்டு இறுதித்தேர்வும், 10 மற்றும் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வும் ரத்து செய்யப…
Share:

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு!
https://www.annauniv.edu/
Share:

வாக்குகளை எண்ணுவதற்கு அரசு ஊழியர்களுக்கு பயிற்சி

ஏப்ரல் 10 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஆறாம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது. வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அணைக்கட்டு கே.வி. குப்பம், குடியாத்தம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1 .783 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. பதிவான வாக்குப்பதிவு இயந்திரங…
Share:

அரசு கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு; 100% மாணவர் சேர்க்கையையும் மத்திய அரசே நடத்துவதா?

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும், தமிழகத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம்இடங்களும் உள்ளன. இந்த இடங்கள் நீட் தேர்வு அடிப்படையில் நிர…
Share:

B.Ed பட்ட சான்றிதழ் வினியோகம் துவக்கம்.

தமிழகத்தில் செயல்படும், கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., படிப்புகள் நடத்தப் படுகின்றன. இந்த கல்லுாரிகள், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணைப்பில் செயல்படுகின்றன.  தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் அங்கீகாரமும், பல்கலையின் இணைப்பு அந்தஸ்தையும் பெற்று, தமிழ…
Share:

Total Pageviews

Categories